ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம். நடைபெறவுள்ள தேர்தலின் பின் நியாயமானதொரு தீர்வு ஏற்படத்தான் போகின்றது. ஆகவே, நீங்கள் எம்முடன் இணைந்துதான் ஆக வேண்டும்.எனவே தான் தமிழ், முஸ்லிம் உறவு பலமாக்கப்பட வேண்டுமென்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். இது எமது எதிர்பார்ப்பு, என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று அவரின் இல்லத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்றது. இதில் கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…
-
- 16 replies
- 1.3k views
-
-
அரசபுலனாய்வுத்துறையின் கருத்துக்கணிப்பு: ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெற்றி; தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 3 மாவட்டம்! July 25, 2015 எதிர்வரும் பொதுதேர்தல் தொடர்பாக அரச புலனாய்வு துறையினர் நடத்திய கருத்து கணிப்பில் இலங்கையில் உள்ள தேர்தல் மாவட்டங்கள் இருபத்து இரண்டு தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி பத்து மாவட்டங்களில் வெற்றிபெறும் எனவும் சுதந்திர கூட்டமைப்பு ஒன்பது மாவட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும் வெற்றி பெரும் என தகவல வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு ,கண்டி,மாத்தளை, நுவரெலியா,புத்தளம்,பதுளை, பொலன்னறுவை , அம்பாரை,திருமலை, மாத்தறை ஆகிய பத்து மாவட்டங்களை கைபற்றும் எனவும் தமிழ் கூட்டமைப்பு மட்டு,வன்னி,யாழ் ஆகிய மூன்று மாவட்டங்களையும்…
-
- 0 replies
- 358 views
-
-
“LTTE” தலைத்தூக்காது..! இராணுவத்தளபதி. July 26, 20156:43 am தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும். தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/118060.html
-
- 4 replies
- 612 views
-
-
இலங்கையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இலங்கையர்கள் சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு முதல் எட்டு பேர் வரையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பற்றிய சுய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கலவெல பிரதேசத்திலிருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த இலங்கையரின் நெருங்கிய நண்பர்களே இவ்வாறு இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர்களைத் தவிர தீவிரவாத கடும்போக்குடைய தரப்புக்களுடன் தொடர்புடைய மேலும் பலர் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக அரச…
-
- 0 replies
- 264 views
-
-
சரவணபவன் அணி மீது சிறீதரன் குண்டர்கள் தாக்குதல்!! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே தனக்கு அரசியல் வாழ்வு வழங்கிய சி…
-
- 0 replies
- 410 views
-
-
லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீகன் ஆகியோரின் படுகொலைகளுடன் பாதுகாப்புத் தரப்பிற்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலைகளை செய்துள…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் இனத்திடம் இருக்கக் கூடிய பலவீனங்களே எங்கள் இனத்தின் தோல்விக்கும் மீட்சியின் மைக்கும் காரணமாகும். அரசியலைப் பொறுத்தவரை தமிழ் அரசியல் தலைமைகள் பதவி என்ற அடிப்படையில் செயற்படுகின்றனவே தவிர, தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய நினைப்புடன் செயற்படுவதாக இல்லை. இத்தகைய போக்குகளால்தான் வட மாகாணத்தில் 15 அரசியல் கட்சிகளும் 6 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இதில் இருந்து தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான அரசியல்தலைமை இல்லை என்பது தெரிகிறது. தமிழர்களுக்கு தனித்து அரசியல் தலைமை மட்டுமல்ல, சமயத் தலைமைகளும் இல்லை என்பதைச் சொல்லித்தானாகவேண்டும். தென்பகுதியைப் பொறுத்த வரை பெளத்த பீடங்கள் தனித்து பெளத்தத்தையும் பெளத்த மதகுருமாரையும் பரிபாலிக்கின்ற அமைப்பாக மட்டும் செயற்படவில்லை.…
-
- 0 replies
- 170 views
-
-
ரவிராஜ் - லசந்த - தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் பற்றிய விசாரணைகள் பூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. கொலைகள் தொடர்பிலான சகல விசாரணைகளும் பூர்த்தியாகியுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்பய்பட உள்ளனர். கொலைகளை மேற்கொண்டவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ம…
-
- 0 replies
- 370 views
-
-
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] ஈழப் புரட்சி அமைப்பு [EROS], தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்[PLOTE], தமிழீழ விடுதலைப் புலிகள் [LTTE], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO], மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] ஆகியவற்றைக் கொண்டதான தமிழ்த் தூதுக் குழுவால் விடப்பட்ட கூட்டறிக்கை. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான பயனுள்ள தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது எமது ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும். 1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் படுத்தல்.2. இலங்கையிலுள்ள .தமிழர்களுக்கு இனங்காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளதென்பதை அங்கீகரித்தல்.3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.4. இத்தீவைத் தமது நாடாகக் கர…
-
- 0 replies
- 2.6k views
-
-
கருணாவின் ஆதரவாளரா இவர்?- கியூ பிராஞ்ச் பொலிஸார் விசாரணை! [ சனிக்கிழமை, 25 யூலை 2015, 07:07.59 AM GMT ] [ விகடன் ] இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா? இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கடந்த 20-ம் தேதி பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டடனர். சசிகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரும் உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மற்றொரு நபரின் பெயர் கே.கிருஷ்ணகுமார் என்பதும் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவி…
-
- 0 replies
- 272 views
-
-
பேருந்து எரிப்பும் பிரபாகரனும் [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 05:17.41 AM GMT ] "நாங்கள் வன்முறையை விரும்புபவர்களோ மன நோயாளிகளோ அல்ல! எம் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிற நேர்மையான போராளிகள்" - என்று இலங்கை நீதிமன்றத்தில் உரத்த குரலில் பிரகடனம் செய்தவன், மாவீரன் தங்கதுரை. பிரபாகரனுக்கு, 'தங்கண்ணா'. தங்கதுரையும், பிரபாகரனைப் போலவே, வல்வெட்டித்துறை கல்வெட்டு. தமிழினம் காக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முயன்ற பௌத்த சிங்கள இனவெறியர்களுக்கு, அவர்கள் 'யார்' என்பதை உணர்த்திய தங்கண்ணா தான், பிரபாகரன் முதலான பலருக்கும் ஆதர்சம். ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் சரியாக இருக்கும் - என்று தோன்றியவுடன் 'தங்கண்ணா'விடம் தான் போய்ச் சேர்ந்தார் பிரபாகரன். வெலி…
-
- 0 replies
- 384 views
-
-
மைத்திரி உரையைத் தடுத்த மஹிந்த…. July 26, 20157:09 am ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையை புத்தகமாக்கும் நடவடிக்கைக்கு தேர்தல்கள் ஆணையாளர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த புதன் கிழமை 22 ஆம் திகதி அரச அச்சகத்துக்கு இந்த புத்தகம் அச்சிடும் பணி பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. இது அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உரையை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகிக்க அரசாங்க தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதனால், ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்கள் முறையிட்டதனால் இதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 393 views
-
-
முள்ளிவாய்க்காலோடு எம் தேசத்தின் மூச்சடங்கிப் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எம் இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இத்தருணத்தில் 'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' ஆகிய நாம் உங்கள் வாசல் தேடி வருகிறோம். தமிழின அழிப்பில் சிங்கள தேசம் இராணுவரீதியாக வெற்றியீட்டிய போதும், திம்புக் கோட்பாட்டின் அடிநாதமாக திகழ்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை ஆகிய எமது அடிப்படை அரசியல் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, அக்கொள்கைகளை நேர்மையுடன் கொன்டு செல்லும் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழர் தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அன…
-
- 7 replies
- 603 views
-
-
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதிமுதல் காணாமல் போயிருந்தகிளிநொச்சி,சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்தஉதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம்,குறித்த சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டது. குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற…
-
- 3 replies
- 754 views
-
-
விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை முன்னெடுக்க மிதவாத தலைவர்களே காரணமாக இருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் அதிலொன்று. அதே நிலைப்பாட்டினையே நாமும் முன்னிறுத்தி மாற்றமின்றி செயற்பட்டு வருகின்றோம். அதனால் விடுதலைப் புலிகள் போன்று கடுமையான நிலைப்பாட்டை நாமும் கொண்டிருப்பதாக கூறுகிறார்களென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (23) யாழ். ஊடக அமையத்தில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம் பெற்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் வேட்பாளர்கள் தம்மை அறிமுகப் படுத்தினார்கள். வேட்பாளர்கள் தமது சுய அறிமுகத்துடனும் தாங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தேர்…
-
- 24 replies
- 1.4k views
-
-
வடக்கில் இராணுவம் சாரா செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விட்டதாம் சிறிலங்கா இராணுவம்JUL 25, 2015 | 13:02by கார்வண்ணன்in செய்திகள் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றல், மீள்குடியமர்வு தொடர்பான கட்டுமானம், மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்றவற்றுக்கு மட்டும், தமது பணிகளை மட்டுப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் அனுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே சிறிலங்கா இராணுவம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவைத் தளமாக கொண்ட ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிறிலங்கா இராணுவம், இராணுவம் சாரா செயற்பாடுகளை (non-military activities) விரிவாக்கியுள்ளதாகவும், பெரியளவிலா…
-
- 1 reply
- 396 views
-
-
சிறிலங்காவின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளை மீண்டும் அம்பலப்படுத்துகிறார் யஸ்மின் சூகாJUL 26, 2015 | 3:15by கார்வண்ணன்in செய்திகள் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகாவின் தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பு, சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை இந்த வாரம் வெளியிடவுள்ளது. ”முடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும்” (An Unfinished War: Torture and Sexual Violence in Sri Lanka) என்ற தலைப்பில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. ”இன்னமும் முடிவுறாத போர் சித்திரவதை மற்றும் வன்முறைகளில் இருந்து சிறிலங்காவில் தப்பியோர்- 2009 – 2…
-
- 0 replies
- 572 views
-
-
புதிய திட்டங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேசுகிறதாம் சீனாJUL 26, 2015 | 2:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் கப்பல் கட்டும்தளம் ஒன்றை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்தை அணுகியிருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக, குறிப்பிட்ட சீன நிறுவனத்துடன் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பு- கண்டி நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வரும் டிசெம்ப…
-
- 0 replies
- 320 views
-
-
கொழும்பிலுள்ள பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு லண்டனில் இருந்து வந்துள்ள எச்சரிக்கைJUL 26, 2015 | 2:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்படும் உள்நாட்டு விமான சேவையான ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காலாவதியான வான் பாதுகாப்பு சான்றிதழ்களை வைத்து இந்த விமான சேவை நடத்தப்படுவதாலேயே, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தனது இராஜதந்திரிகளுக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் லண்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தயாரிப்பு பெல்- 412 உலங்கு வானூர்திகள், சீனத் தயாரிப்பு எம்,ஏ …
-
- 0 replies
- 237 views
-
-
திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகைJUL 25, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், திருகோணமலை மறை மாவட்டத்தின் ஓய்வு பெறும் ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, புதிய ஆயராக வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையை திருநிலைப்படுத்தினார். இந்த நிகழ்வில் கத்தோலிக்க குருமார், அரச, படை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மறைமாவட்ட ஆயராக இருந்த, வண. க…
-
- 0 replies
- 373 views
-
-
வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதிJUL 25, 2015 | 13:19by கி.தவசீலன்in செய்திகள் வடக்கில் இருந்து இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும், நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா. கண்டியில் நேற்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னரே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இன்று நாட்டின் பாதுகாப்புத் தான் சூடான விவகாரமாக மாறியிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும், எதனையும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் இடமளிக்காது. வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 300 views
-
-
சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’JUL 25, 2015 | 8:23by புதினப்பணிமனைin ஆய்வு கட்டுரைகள் எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி. தாராள சனநாயகவாத கருத்தியலின் வாழ்க்கைப் போராட்டத்தின் தற்போதைய மைல் கல்லாக, சீன வர்த்தக பொருளாதார ஆக்கிரமிப்புவாதத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மேலைத்தேய நகர்வுகள் இருக்கின்றன. சீன பொருளாதார வளர…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை! - ஐதேகவின் திட்டத்தை சம்பந்தன் நிராகரிப்பு [Sunday 2015-07-26 08:00] யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். மருதனார்மடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். “தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் நிரந்தரமானதும், எம்மை நாமே ஆளக்கூடியதுமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனை அரசாங்கத்திற்கும், அனைத்து…
-
- 1 reply
- 359 views
-
-
மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியுள்ளாராம் ரணில்! [Sunday 2015-07-26 08:00] மஹிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதை தாம் தடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரோம் உடன்படிக்கையில் தான் கைச்சாத்திடாத காரணத்தினால் மஹிந்தவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ரணில் குறிப்பிட்டுள்ளார். ரோம் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கையின் படைவீரர்கள் எவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு செல்ல முடியாது. அதற்கு பதிலாக உள்ளக விசாரணைகளை நடத்த முடியும். எனினும் 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பன…
-
- 0 replies
- 196 views
-
-
யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சனிக்கிழமை மாலை தமது முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடாத்தி இருந்தார்கள். யாழ்.மருதனார் மட சந்தைக்கு அருகில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பரப்புரை கூட்டம் ஆரம்பமானது, அக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். யாழில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை உதறி தள்ளிவிட்டு ஏழு ஆசனங்களையும் TNAக்கு வழங்குங்கள்... யாழில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை உதறி தள்ளிவிட்டு ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள் வருட இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என தமிழ் தேசிய கூட்…
-
- 3 replies
- 458 views
-