ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
கு யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 30 கிணற்றுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவற்றில் 27 கிணறுகளில் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கும் எண்ணெய் மற்றும் கிறிஸ் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. 30 கிணற்றுநீர் மாதிரிகளில் 3 மாதிரிகளில் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குமேல் எண்ணெய் மற்றும் கிறிஸ் கொள்ளளவு காணப்படவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 10ம் திகதியிடப்பட்ட இந்த அறிக்கை, வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரனிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் மற்றும் த…
-
- 1 reply
- 693 views
-
-
எதிர்வரும் மேதினத்தை திருகோணமலையில் அனுஸ்டிக்க தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று யாழ்.நகரின் மார்டின் வீதி தலைமையத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேதினத்தை திருகோணமலையினில் அனுஸ்டிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பு வசமுள்ள தமிழரசுக்கட்சி தலைமையை கொண்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட கிளைக்குழுவை சேர்ந்தவர்களென பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக வவுனியாவில் மேதினத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்ட போதும் அம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டுவிட்டது. இம்முறை ஜ.தே.கவுள்ளிட்ட எந்தவொரு கட்சியுடனும் கூட்டின்றி மேதினத்தை நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMN…
-
- 1 reply
- 793 views
-
-
காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரிக்க விசாரணை குழு ஒன்றை நியமிக்கவும் தடுப்பு முகாம்கள் மற்றும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவும் அனுமதியளிக்க வேண்டும் என்று இடைக்கால அறிக்கை ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அது தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஆணைகுழுவின் செயற்பாட்டுக்காலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் ஆறு மாதங்களுக்கு அண்மையில் நீடித்தார். அ…
-
- 0 replies
- 369 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள முதற்கட்ட தேர்தல் முறை மாற்ற யோசனை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது தொடர்பில் தொடர்ந்து ஆராயும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நால்வர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தலைமை தாங்குவதுடன் மஹிந்த சமரசிங்க டிலான் பெரெரா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். மேலும் நிமால் சிறிபால டி. சில்வா தலைமையிலான இந்த…
-
- 0 replies
- 493 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை இன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். http://www.tamilmirror.lk/144296#sthash.tskunzYR.dpuf
-
- 0 replies
- 400 views
-
-
தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் "சமர்க்கள நாயகன்" நூல் அறிமுக விழா நேற்று 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். பிரிகேடியர் பால்ராஜ் அவகளின் புகைப்படக் கண்காட்சியுடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு புலவர் புலமைப்பித்தன் ,உணர்ச்சி பாவலர் காசியானந்தன் , குளத்தூர் மணி , லோகு அய்யப்பன் மற்றும் டேவிட் பெரியார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இவ் விழாவினை அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து ஒருங்கிணைத்து இருந்தனர். http://www.pathivu.com/news/3937…
-
- 0 replies
- 404 views
-
-
வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான். இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள். விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்… ‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’ நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.. ‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம…
-
- 18 replies
- 1.4k views
-
-
செவ்வாய் பிற்பகல் சிறிலங்கா திரும்பும் பசில் கைது செய்யப்படமாட்டார் APR 19, 2015 | 2:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில், அவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்குப் பின்னர், தனது மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ச, திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ள 65000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க நாடு திரும்பவுள்ளார். இன்றுபிற்பகல் 4.30 மணியளவில், அமெரிக்காவின் மின்னெபொலிஸ் அனைத்துலக விமான நிலையத்த…
-
- 1 reply
- 580 views
-
-
1953 ம் ஆண்டு இலங்கையில் சிவாஜிகணேசன் ........................................................ வாழ்க வள்ளல் சிவாஜி! தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கிற்கு விருப்பு வாக்கு முறைமையே சிறந்தது – சுமந்திரன் கருத்து APR 20, 2015 | 3:31 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். தேர்தல் முறை மாற்றத்தின் பாதகங்கள் தொடர்பாக ஆராய, பம்பலப்பிட்டி ஓசன் விடுதியில், நேற்று மாலை சிறுபான்மையின மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தப்படுத்துவதற்கு சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவ…
-
- 0 replies
- 520 views
-
-
தேர்தல் முறை மாற்றத்துக்கு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் எதிர்ப்பு APR 20, 2015 | 3:07by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆராய நேற்று, சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்றுமாலை நடந்த இந்தக் கூட்டத்தில், ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லி…
-
- 0 replies
- 321 views
-
-
கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி APR 19, 2015 | 2:15by கார்வண்ணன்in செய்திகள் அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பயண நாள் தொடர்பாக இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் தெரிவித்துள்ளன. அதேவேளை, அமெரி…
-
- 0 replies
- 422 views
-
-
வட-கிழக்கு தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை முடக்க ரணில் அரசு சதி முயற்சிகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. அத்துடன் அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியினையும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:- இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் அதிகாரி மட்டத்தில் முகமட் எனும் பேரில் நபர் ஒருவர் தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். அந்நபர் முன்னணி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மூளைச்சலவை செய்துவருவதாக தெரியவருகின்றது. எனினும் அவர் உண்மைப் பெயர் மற்றும் பதவி நிலை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. குறிப்பிடத்தக்க சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி…
-
- 5 replies
- 825 views
-
-
‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் Apr 19, 2015 | 11:22 by கி.தவசீலன் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. “நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும்…
-
- 11 replies
- 716 views
-
-
மகிந்த, கோத்தாவை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை APR 20, 2015 | 2:09by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை, விசாரணைக்கு வருமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் குறித்து இவர்கள் இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடரிபாக விசாரிக்கவே, இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ச நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 24ம் நாள் ஆணைக்குழு முன் விசாரணைக்கு முன்னிலையாகும்படி கோரப்பட்…
-
- 0 replies
- 340 views
-
-
முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி APR 19, 2015 | 13:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போருக்குப் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 723 முன்னாள் போராளிகளில், 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள், ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து விட்டனர். 4 பேர் மருத்துவர்களாகவும், 2 பேர் பொறியியலாளர்களாகவும் வெளியேறியுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர், 12,088 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும…
-
- 0 replies
- 339 views
-
-
பட்டுப்பாதை திட்டத்தை தடுத்தால் பெரும் பிரச்சினை உருவெடுக்கும் – சீனா எச்சரிக்கை APR 19, 2015 | 12:51by நித்தியபாரதிin செய்திகள் தனது பட்டுப்பாதைத் திட்டத்தில் இந்தியா குறுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தனது திட்டங்களை இந்தியா தடுத்தால், அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. ‘பட்டுப் பாதை மற்றும் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டங்களுக்கான ஒரு பாலமாக இந்தியா உள்ளது. இந்தியாவுடன் இணைந்து இத்திட்டங்களை முன்னெடுக்க சீன அரசாங்கம் விரும்புகிறது’ என சீன வெளியுறவு அமைச்சின் கொள்கை வகுப்பு நிறுவனமான ‘சமகால அனைத்துலக உறவுகளுக்கான நிறுவகத்தின்’ இயக்குனர் கூ சிஸெங்க் தெரிவித்துள்ளார். பட்டுப் பாதைத் திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படவல்ல தடங்…
-
- 0 replies
- 235 views
-
-
அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? – மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம் APR 20, 2015 | 2:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், நேற்றுமாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பிலும், அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்முறை மாற்றப்பட்ட பின்னரே தாம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், அவர் கூறியிருக்கிறார். சிறிலங்கா சுதந்திரக்…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தொடரவுள்ளதாக கூறினார். நேற்றுக்காலை தெஹிவளை பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உலகில் எல்லா நாடுகளிலும் அந்நாட்டின் தேசிய மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இ…
-
- 9 replies
- 1.5k views
-
-
யாழ். வலி, கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வளலாய் அக்கரைப் கடற்கரையை உல்லாச கடற்கரையாக மாற்றுவதுக்கான முதற்கட்ட பணிகள் 1 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரைப் கடற்கரை பகுதி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறினர். கடற்கரையை அண்டிய பகுதிகளில் சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து கட்டம் …
-
- 0 replies
- 741 views
-
-
இலங்கையில் அரசியல் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும், இன்னமும் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்குப் புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், ரணில் விக்கிரமசிங்க, புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமருடன் மேலும் நான்கு பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், ரணில் விக்கிரமச…
-
- 5 replies
- 677 views
-
-
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் ரவி கருணாநாயக்க மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அதேவேளை, கடந்த வியாழனன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொருளாதார அபிவிருத்தி, சக்தி மற்றும் சுற்றாடல் துறைக்கான அடிநிலைச் செயலர் கத்தரின் நொவலியையும், மூடிய அறைக்குள், சந்தித்து நிதி அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இந்தப் பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இரக…
-
- 0 replies
- 568 views
-
-
19, 20 சமர்ப்பிப்பு: பாராளுமன்றம் கலைப்பு: தேர்தல் கூட்டால் பிளவு: 100 நாள் நிறைவு: ஆட்சியை கைப்பற்ற முஸ்தீபு இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ் வாரத்திற்குள் வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தில் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படுமா? அல்லது பிற்போடப்படுமா? அல்லது சமர்ப்பிக்கப்பட்டு அதனை அங்கீ கரிப்பதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமா? எனும் கேள்விகளுக்கும் இவ்வாரம் தீர்வு …
-
- 1 reply
- 488 views
-
-
சிங்கள இனம் ஒற்றுமைப்பட்டுவிட்டது நாம் எப்போது திருந்தப் போகிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கலாநிதி குமுரகுருபரன். இன்றைய நல்லாட்சியின் மூலமாக இதுவரை காலமும் இருந்து வந்த சகல விதமான வேறுபாடுகளையும் களைந்துவிட்டு நாட்டிலுள்ள சகல சிங்கள மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும் தமக்கிடையே ஒருவிதமான ஒற்றுமையை கடைப்பிடித்து வருவவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது எதிர்காலத்தில் அந்த இனத்திற்கு பாரிய விமோசனத்தைத் தரவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால் எமது தமிழினமும். தமிழ்க் கட்சிகளும் இன்னமும் ஒற்றுமைப்படாத நிலையில் மாறுபட்ட கருத்துக்களுடன் பல்வேறு கோணங்களாகப் பிரிந்து நிற்கின்றன என ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுரு…
-
- 0 replies
- 580 views
-
-
பருத்தித்துறை, வடமராட்சி வடக்கு பிதேச கலாசாரப் பேரவையினால் பிரதேச வரலாற்று ஆவணங்கள், குறும்படங்கள் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கீதங்கள் கொண்ட பருத்தித்துறையூர் என்னும் இறுவெட்டு வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதேச செயலரிடம் இருந்து முதுல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன், ச.சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். கலாசாரப் பேரவையின் பாடலை இயற்றிய கவிஞர் கே.ரி.திருத்துவராஜா, அந்தப் பாடலைப் பாடிய பாடகர…
-
- 0 replies
- 422 views
-