ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தனது தந்தையாரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்து பரப்புரை செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட நாமல் தற்போது பலாலியை வந்தடைந்ததுடன் கட்டளைத் தளபதி ஜகத் அல்விஸ் உடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டு பின்னர். தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை 20 பேருக்கு கையளித்துள்ளார். இவ் வீடுகள் கையளிக்கும் நிகழ்வின் போது மோப்ப நாயுடன் பொலிசார் வருகைதந்திருந்தனர். அதன் பின்னர் ஆரியகுளத்திலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர…
-
- 1 reply
- 519 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளில் இந்த பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை பிரதேசங்களில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வீடு வீடாகச் ஜனாதிபதிக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர். மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சங்க கூட்டமைப்பின் தலைவி செல்வி மனோகரர் உட்பட பல மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் இணைந்திருந்தனர். http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 570 views
-
-
மாத்தளை, நாவுலையில் சாரம், சேலை மற்றும் சேர்ட் வழங்கும் வைபவத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு முதியோர் அறுவர் காயமடைந்துள்ளனர் என்று மாத்தளை மாவட்ட முதியோர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு பிரதியமைச்சர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் வைத்து 20 ஆயிரம் சாரம், சேலை மற்றும் சேர்ட் வழங்கிவைக்கப்படவிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தமுடியாது என்று மாத்தளை உதவி தேர்தல்கள் ஆணையாளர் சாந்திக ரூபாசிங்க தெரிவித்ததுடன் அந்த நிகழ்வையும் நடத்தவிடாது தடுத்தார். இந்த நிகழ்வு நாவுலையில் மற்றுமொரு இடத்தில் வைத்து நடத்தப்பட்டதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினர் உட்பட் உள்ளூர் …
-
- 0 replies
- 527 views
-
-
அதிகாரத்திலிருந்து நீங்கப்போகும் அரசுடன் நாம் தேவையற்ற விடயம் குறித்து பேசவில்லை. சில பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டிய தேவை இருந்தது. அதைத்தான் பேசினோம். அதைத் தற்போது தவறான முறையில் திரிபுபடுத்தி, நாம் தனி வலயம் கேட்டோம் என்றும், தனி மாவட்டம் கேட்டோம் என்றும் முழுமையாக தவறான கருத்தைக் கொண்டுசெல்ல அரசு முயற்சிக்கிறது. இது குறித்து நாம் கவலையடைகின்றோம். ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்திருப்பதால், இவ்வாறாக கீழ்த்தரமான அர்த்தமற்ற பிரசாரங்களை அவிழ்த்து விடுகின்றார்கள். நாட்டினுடைய உரிமை, ஒற்றுமை என்ற விடயத்தில் நாங்கள் ஜனநாயக ரீதியான எங்களுடைய போராட்டங்களை அடிப்படையாக வைத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில்த…
-
- 0 replies
- 270 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் தமது வீசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிரணியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டவர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜித எச்சர…
-
- 0 replies
- 252 views
-
-
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் வாக்களிப்பது மிகவும் அவசியமாகும். கடந்த பல வருடங்களில் நாம் பட்ட துன்பங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரி…
-
- 1 reply
- 276 views
-
-
மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானாலி JAN 04, 2015 | 1:14by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்றதையடுத்து, சிறிலங்கா அரச வானொலியில், ஆயர் இராயப்பு யோசெப்புக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில், கடந்தவாரம் தேர்தல் பரப்புரைக்காக வடக்கிற்குச் சென்ற சிறிலங்கா அதிபர், மடு தேவாலயத்துக்கும் சென்று மன்னார் ஆய…
-
- 2 replies
- 555 views
-
-
மைத்திரி, ரணில், சந்திரிகா, சம்பந்தன், ஹக்கீம் இணைந்து தனி அலகுகளை உருவாக்க முயற்சி :அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால, ரணில், சந்திரிகா, ரவூப், சம்பந்தன் ஆகிய அனைவரும் இணைந்து நாட்டில் இனரீதியாக தமிழ் முஸ்லிம் அலகுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் என்ற இன அடிப்படையில் அலகுகளை அமைத்து நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, எதிரணி முகாமானது குழப்பங்களின் கூடாரமாகவே தொடர்ந்த…
-
- 5 replies
- 603 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன் படி யாழ் மாவட்டங்களில் தற்போது மைத்திரிக்கு ஆதரவாக முதல்கட்டமாக தேர்தல் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். http://www.pathivu.com/news/36592/57//d,article_full.aspx
-
- 2 replies
- 497 views
-
-
இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை! – 15ம் திகதி அமுலாகிறது. [sunday 2015-01-04 09:00] இலங்கை மீது எதிர்வரும் 15ம் திகதிக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த தடை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது எதிர்வரும் 15ம் திகதிக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக மீன்பிடித்துறை அமை…
-
- 0 replies
- 355 views
-
-
வியாழன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம் – தோல்வி அச்சம் மகிந்தவைத் தொற்றியது JAN 04, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது 100 நாள் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கும் நோக்கிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் எதிரணியின் உயர்மட்டத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாம் வெற்றி பெற்றால், 100 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக, மைத்திரிபால சிற…
-
- 1 reply
- 478 views
-
-
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிக…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் மற்றும் ராஜபக்சவின் சர்வாதிகாரம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது!! சம்பந்தனின் கருத்துக்கு காசி ஆனந்தனின் பதில்!! தமிழர்களின் பிரச்சிரச்சினை சனாநாயக அமைப்பின் கீழ் மட்டுமே தீர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்தியன் எக்பிறஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என சம்பந்தன் விளக்கியுள்ளார். சம்பந்தனின் இக்கருத்துக்கு உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமீழீழ மக்களுக்கு வழங்கும் விளக்கமும் சம்பந்தனிடம் கேட்கப்படும் கேள்வியும் https://soundcloud.com/pathivucom/kasi-ananthan ht…
-
- 0 replies
- 684 views
-
-
தீர்வு வழங்க நான் தயார்; என்கிறார் ஜனாதிபதி news தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணிக்கு ஆதரவளித்தாலும் தமிழ் மக்கள் எதிரணியினை ஆதரிக்க மாட்டார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் ஞாயிறு வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப்பக்கம் சென்று விட்டதால் மக்களும் அந்தப் பக்கமே சென்றுவிடுவார்கள் என நினைத்துக் கொண்டே கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் 'வடக்கில் எங்களுக்கும் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்' கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவளித்தாலும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்க…
-
- 0 replies
- 555 views
-
-
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளை துவக்கினர் JAN 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். ஆசிய மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் ராஜகிரியவில் உள்ள சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில், தேர்தல் ஆணையாளரை இவர்கள் நேற்று சந்தித்து பேசினர் இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டுச் சென்றனர். வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேசியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.n…
-
- 1 reply
- 505 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை மறுப்பவர்கள் இல்லை என்ற வகையிலே எழுந்தமானத்திலேயே பேசப்படுகிறது. மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைப்பதற்காக புலிகள் புலிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்று. http://www.pathivu.com/news/36572/57//d,article_full.aspx https://soundcloud.com/pathivucom/mrksivagilingam-press-meet-03012015mp3
-
- 1 reply
- 526 views
-
-
அரலகன்விலவில் மைத்திரியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு JAN 03, 2015 | 18:04 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன உரையாற்றி விட்டு இறங்கிச் சென்ற பின்னரே மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தில் ஐதேகவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்கவே ப…
-
- 4 replies
- 475 views
-
-
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி உள்ளிட்ட மகிந்தவின் அமைச்சர்கள் பலரும் எதிரணிக்கு பாய்கின்றனர் JAN 04, 2015 | 1:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, கூறப்படும் அமைச்சர்களில், முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்கள் எஸ்.பி.நாவின்ன, ஜீவன் குமாரதுங்க ஆகியோரும் அடங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வரும் முன்ன…
-
- 0 replies
- 434 views
-
-
மக்களை நான் பிழையான வழியில் வழி நடத்தவில்லை. மக்களிடம் நான் வாக்கு கேட்கும் போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் மற்றும் காணமல் போனோர் தொடர்பில் மாகாணட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் ஆகியவற்றில் கதைப்பதற்கு அங்கீகாரம் தருமாறு கேட்டிருந்தேன். இதேநேரம் நான் இன்னாருக்கு வாக்கைப் போடுமாறு கேட்பதே பிழை. நாங்கள் விலைபோகிறவர்கள் அல்ல. நான் என்னுடைய இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே ஒழிய ஒரு துரோகியாக உயிர் விடுகிற நிலையிலும் நான் இல்லை எனக் கூறியுள்ளார் அனந்தி சசிதரன். இன்று ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் வழங்கிய முழுமையான கருத்துப்பதிவை இங்கே கேட்கலாம்.http://www.pathivu.com/news/36587/57//d,article_full.aspx https://soundcloud.com/pathivucom/mrssanaththi-press-m…
-
- 1 reply
- 458 views
-
-
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கடுமையாக சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக போர்க்குற்றம் இனப்படுகொலையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு தற்போதைய அரசு தள்ளப்பட்டுள்ளது. நான்தான் ஒரு பிசாசு என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஒப்புக் கொண்டிருந்தார். இதன் மூலம் தனது தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை ராஜபக்சவின் அரசின் இரண்டு அமைச்சர்கள் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டுள்ளனர். யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் சந்திரிக்கா மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களுக்கு பொறுப்புக் கோருவார்களா? எனக்கூறியதன் மூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மக்கள் இனப்படுகொலை செய்யப்ப…
-
- 0 replies
- 589 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர். பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த சட்டை அணிவித்து கொண்டு திரிகின்றனர். மிகமோசமான சிறுவர் துஸ்பிரயோகமாக இந்த நடவடிக்கை காணப்படுவதுடன், இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாய நிலையும் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே சிறுவர் சிறுமியர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் வேண்டப்படுகின்றனர். http://www.kalpitiyavoice.com/2015/01/blog-post_4.html
-
- 0 replies
- 380 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2015: தென்னிலங்கை நிலைமை 37 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இம்முறைத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துவருகிறார் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. தேர்தல் நெருங்க நெருங்க போட்டி கடுமையாவதுடன், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தபடி உள்ளன. சுமார் ஒன்றரைக் கோடி வாக்காளர்களைக் கொண்ட இலங்கையில், சிங்கள கிராமப் புறங்கள் நிறைந்த நாட்டின் தென்பகுதி ராஜபக்ஷவுக்கு சாதகமான பகுதியாகவே கருதப்பட்டுவருகிறது.…
-
- 0 replies
- 700 views
-
-
கிராமிய அப்பாவிச் சிங்களரின் வாக்கு வங்கியை தனதாக்கும் திறன் மகிந்தவுக்கு உண்டா? JAN 03, 2015 | 15:31by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் MEERA SRINIVASAN எழுதியுள்ள சிறிலங்கா தேர்தல பற்றிய ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள அதிப…
-
- 0 replies
- 443 views
-
-
Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities: A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People January 01, 2015 On this New Year’s Day, January 1, 2015, Tamil organizations and entities around the world pledge our renewed commitment to bring dignity, freedom, justice, and peace to our Tamil brethren living in the occupied NorthEast region constituting the Tamil Nation in the island of Sri Lanka. We are united in our quest for freedom for our people who have been oppressed by successive Sri Lankan regimes. We thank the International Community for leading and supporting the Resolution at the March 2014 Sessi…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐதேக தலைமையகத்துக்குள் குடும்பக் காட்டைத் தேடியது சிறிலங்கா காவல்துறை JAN 03, 2015 | 11:07by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர். கங்கொடவில நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமையவே, இன்று பிற்பகல் இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும், புத்தகங்கள் இருப்பதாக கூறியே சிறிலங்கா காவல்துறை இந்த தேடுதலை மேற்கொண்டது. மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும் வகையில், குடும்பக் காடு என்ற பெயரில் புத்தகங்களை ஐதேக வெளியிட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்டுபிடிக்கவே தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமல்…
-
- 0 replies
- 387 views
-