ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். அதேவேளை, இப்படியான மிருகபலி யாகங்கள், நாட்டின் பொதுச் சட்ட விதி முறைகளுக்கு அமைய நடக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மிருக பலி தொடர்பாக பிக்குமாரின் தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு ஒன்றை விசாரித்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், சிலாபத்தில் உள்ள முன்னீஸ்வரம் பத்ரகாளி அம்மான் ஆலய மிருகபலி பூசைக்கு அண்மையில் தடை விதித்திருந்தது. அந்தத் தீர்ப்பை ரத்துச் செய்யுமாறு கோரி பத்ரகாளி அம்மன் ஆலயத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்தபோதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மிருகங்களை கொல்வதற்கான அன…
-
- 1 reply
- 382 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைகளால் சுவிஸ் நாடும் பாதிக்கப்படுகிறது எனவும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படவேண்டும் எனவும் இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமாஸ் லிட் செருடன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டிற்கு நேற்று முன்தினம் ஒரு விஜயமாக வருகைதந்திருந்த சுவிஸ் நாட்டின் தூதுவர் உள்ளிட்ட குழுவிற்கும் வடமாகாண சபையின் உறுப்பினர்களை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்தார். இச்சந்திப்பு தொடர்…
-
- 1 reply
- 428 views
-
-
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசால் இசைப்பிரியா மற்றும் இதர தமிழீழப்பெண்கள், குழந்தைகள், ஈழக்குடிமக்க்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்தரவதை, பாலியல்வன்முறைக்கு எதிராகவும், தமிழீழ விடுதலையை அறிவிக்கக் கோரியும் மதுரை-மீனாட்சி பஜாரில் தற்பொழுது மே 17 இயக்கம் சார்பாக போராட்டம் ஆரம்பித்துள்ளது. http://www.pathivu.com/news/31941/57//d,article_full.aspx
-
- 6 replies
- 860 views
-
-
தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பிரேரணையினை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=564713164626462266#sthash.45GCgFM3.dpuf
-
- 5 replies
- 937 views
-
-
இலங்கையில் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை:- இலங்கையில் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை (லண்டன், ஜூன் 26) இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார மூலத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்விமேம்பாட்டினை ஏற்படுத்தல் போன்ற ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்குவைத்து, 3000 மில்லியன் ரூபாய்கள் நிதியீட்டத்துடன் லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்குவைத்து பாரிய நிதியீட்டத்துடன் கூடிய இந்த மக்கள் நல…
-
- 6 replies
- 1k views
-
-
ஈழ நாட்டிற்கான போராட்டம் முடிவடைந்து இன்று முஸ்லிம் தீவிரவாதிகளுடனான போர் ஆரம்பித்துள்ளது. சிங்கள மக்களை காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாள வேண்டும் என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஹர்த்தாலை அனுஷ்டிக்க அனுமதித்தது மிகப்பெரிய தவறெனவும் குறிப்பிட்டது. முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே அரசாங்கத்தின் முன் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் மதத் தலைவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் க…
-
- 7 replies
- 865 views
-
-
'வித் யூ, வித்அவுட் யூ' சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். 'டைரக்டர்ஸ் ரேர்' என்ற தலைப்பில் சர்வதேச விழாக்களுக்கு செல்லும் படங்களை, பி.வி.ஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்ற வாரம் அவர்களால் வெளியிடப்பட இருந்த இப்படம், சர்ச்சைக்குள் சிக்கி பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இலங்கை அரசால் முதலில் தடைசெய்யப்பட்டு, பிறகு வெளியிடப்பட்ட இப்பட…
-
- 0 replies
- 860 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுகையொன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கின்றது. குறித்த ஆற்றுகை பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துகின்றது என்றும் இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இருந்தபோதும் தடையை மீறி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் கடந்த சில வாரங்களாக இந்த இந்த ஆற்றுகைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு இது ஆற்றுகை செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் இந்த ஆற்றுகை தொடர்பாக நேரடியாக வந்து பார்வையிடாத பல்கல…
-
- 2 replies
- 679 views
-
-
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேறின! - சபை நடுவே சிவாஜிலிங்கம் போராட்டம். Top News [Thursday, 2014-06-26 17:11:12] வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று மின்தடையால் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று முடிந்துள்ளது. வழமையாக 9.30 மணியளவில் ஆரம்பமாகும் அமர்வு இன்று மின் தடை காரணமாக 10. 45 மணியளவில் ஆரம்பமாகியது. வடக்கு மாகாண சபைக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கியும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் மின்சார சபையின் மின் விநியோகம் அப்பகுதிக்குக் கிடைத்த பின்னரே சபை அமர்வுகள் ஆரம்பமாகின. இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உறுப்பினர் அஸ்மின் கொண்டு வந்த, அண்மையில் அளுத்கமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க கோரும் பிரேரணை…
-
- 0 replies
- 396 views
-
-
83 கலவரங்களின் போது ஐ.தே.க தவறிழைத்தது – ரணில் ஒப்புதல்! 1983ம் ஆண்டு கலவரங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமிச்ஙக ஒப்புக்கொண்டுள்ளார். ஜூலை கலவரத்தை தடுத்து நிறுத்த அப்போதைய அரசாங்கம் உரிய முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கமும் அதே பிழையை செய்து விடக் கூடாது என அவர் கோரியுள்ளார். 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கம பேருவளை சம்பவங்கள் கலவரங்களின் மூலம் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகள் கை மீறிச் செல்வதற்கு முன்னதாக அரசாங்க…
-
- 0 replies
- 538 views
-
-
வன்முறைகளின் பின்னணியில் கோத்தா – பட்டியலிடுகிறார் மங்கள! நான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளேன். என்னை கைது செய்தாலும் அரசாங்கத்தின் மோசடி-கள் தொடர்பில் இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்துவேன் என தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி. அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு செயலாளரே உள்ளார் எனவும் குறிப்பிட்டார். மங்கள எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்; நாட்டின் குழப்பகரமான சூழலுக்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்…
-
- 0 replies
- 549 views
-
-
வெள்ளி, ஜூன் 27, 2014 - 08:04 மணி தமிழீழம் | வேந்தன் கிழக்கை இழக்கிறோம்! “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள் கூடியே இருந்த தமிழர்களுக்கு இரவுத் துரோகம் செய்தமையின் ஒரு சாட்சிதான் நாகம்மாள். அது கெவிலியாமடு. இப்போது கெவிலியாமடு (அழுத்தமாக சொல்லப்படுகிறது). அதற்குள் இருக்கும் குடும்பமொன்றின் கதையை மேற்கண்ட வசனங்களில் இருந்துதான் ஆரம்பித்தார் 55ஐக் கடக்கும் நாகம்மாள். இரவில் கடத்தப்பட்டு அல்லது அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்படும் மரணத் துயரத்தின் வலியை அவரின் ஒவ்வொரு…
-
- 0 replies
- 410 views
-
-
மாலைதீவுடன் மூன்று உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மகிந்த! ஜூன் 26, 2014 சிறீலங்கா மற்றம் மாலை தீவு அரசாங்கங்களுக்கிடையில் இருதரப்பு ஒத்துளைப்பு தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது. நேற்று மாலைதீவிற்கு பயணம் மேற்கொண்ட மகிந்த அந்நாட்டு ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடிவிட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த உடன்படிக்கையில் சுகாதார துறையின் மேம்பாடுகுறித்தும்,முதலீட்டுசபை மற்றும் மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடனான ஒப்பந்தம்,தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் சேவைகளுக்கான ஒத்துளைப்பு சேவைகள் குறித்த ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.http://www.sankathi24.com/news/42977/64//d,fullart.aspx
-
- 3 replies
- 404 views
-
-
பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடர வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை. [Thursday, 2014-06-26 17:34:51] ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் இடம்பெற்றதை உறுதிப்படுத்தப்படும். தற்போதைய விசாரணை…
-
- 0 replies
- 408 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வட்டரக்க விஜித்த தேரர், சிகிச்சை நிறைவடைந்து வெளியேறிய நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதே வேளை, பொய் முறைப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் பாணந்துறை நீதவா…
-
- 5 replies
- 685 views
-
-
தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும் தென்னிலங்கையில் இருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த வேளையில் திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி 13 இராணுவத்தினர் மரணம் அடைந்ததை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே உண்மையாகும். இவ்வாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் 11ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் இன்று பகல் அ…
-
- 0 replies
- 527 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைக்குழுவின் ஆரம்ப கட்ட அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது, ஆரம்ப கட்ட அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளுக்கு அனுமதியளிப்பது குறித்தோ, விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்தோ இலங்கையின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108635/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 344 views
-
-
கொழும்பு: கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த பொதுபல சேனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை, அலுதமாவில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கொழும்பில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பொதுபல சேனா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 29ஆம் தேதி கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றை நடத்த பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங…
-
- 1 reply
- 453 views
-
-
வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டி பேரவையின் மையத்தில் அமர்ந்து கூட்டமைப்பு உறுப்பினரான சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். நீண்ட இழுபறிகளின் பின்னர் பிரதி அவைத்தலைவர் உள்ளிட்டவர்களது வேண்டுகோளையடுத்து தனது போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டார். அவரது பிரேரணைகள் தொடர்பில் அடுத்த அமர்வினுள் பதில் அளிக்கப்படுமென அங்கு உறுதியளிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முக்கிய மூன்று பிரேரணைகளினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாது பேரவை தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் தொடர்ந்தும் இழுத்தடிப்பதாக சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள…
-
- 0 replies
- 622 views
-
-
ன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே சாவடைந்துள்ளார். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் சுன்னாகத்தைச் சேர்ந்த மனோராஜ் அன்ரன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இவர் மினி பஸ்ஸால் மோதுண்டு தலையில் படுகாயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்படும் வழியில் உயிரிழந்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=485543164226343187#sthash.0GeBYykD.dpuf
-
- 3 replies
- 670 views
-
-
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின், அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது? இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- “கடந்த 15ஆம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட மணிபுரம் பகுதியில் ஓலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மன் ஆலயம் எரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி ஆலயத்தை புதன்கிழமை (25) காலை சென்று பார்த்தபோது ஓலைக் கொட்டில் எரிந்த நிலையில் காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தனக்கு தகவல் தந்ததாகவும் பின்னர் அங்கு நேரடியாக சென்று பார்த்தபோது ஆலயம் முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் கிராமசேவகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/115606-2014-06-25-05-33…
-
- 4 replies
- 596 views
-
-
மக்கள் இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்;. கொழும்ப ஊடகம் அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளாவது. வலிகாமம் நில அபகரிப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2000 வழக்குகளை தாக்கல் செய்தது, ஆனால் எந்த பயனும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாகவும் ஏனைய ஜனநாய வழிகளிரும் போராடுவோம் என தெரிவித்துள்ளார். எனினும் மக்கள்;; முழுதாக நம்பிக்கையை இழந்துவிட்ட நீதித்துறையிடமிருந்து கடினமான தருணத்தில் உதவியை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீத…
-
- 2 replies
- 512 views
-
-
புதன்கிழமை, 25 ஜூன் 2014 08:45 0 COMMENTS காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை மரங்கள் காய்த்து பழமாகியுள்ள நிலையில், இதற்கான அறுவடையை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் சவூதி அரேபிய நாட்டு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி பிரதான வீதியில் 2010ஆம் ஆண்டு நடப்பட்டுள்ள மேற்படி பேரீச்சை மரங்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் காய்த்து பழமாகிக் குலுங்குகின்றன. இங்கு 80 பேரீச்சை மரங்கள் உள்ளன. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கா…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஏழாலை மேற்கு தம்புவத்தை ஞான வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் பூசைவழிபாடுகள் நடைபெற்றன. நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய ஆலயத்தில் கூடிய பக்தர்கள் பொங்கல் பொங்கி, விதவிதமான பலகாரங்களும் செய்து மடை பரவி வழிபாட்டில் ஈடுபட்டனர். வைரவருக்கு விதவிதமாகப் படையல் படைக்கப்பட்டிருந்த காட்சி, பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. http://malarum.com/article/tam/2014/06/26/3180/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%A…
-
- 1 reply
- 776 views
-