ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சகவாழ்வும் நல்லிணக்கமுமே புத்தாண்டுப் பாரம்பரியங்களின் முக்கிய சிறப்பம்சங்கள்! – ஜனாதிபதி மகிந்தவின் வாழ்த்துச் செய்தி. [saturday, 2014-04-12 08:59:14] இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்கும் இலக்கை நோக்கி இந்த நல்லிணக்க உணர்வைக் கட்டியெழுப்புவது இப்புத்தாண்டில் எல்லோருடையதும் அர்ப்பணமாக இருக்கட்டும் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தமிழ்- சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். இயற்கை அருளின் அபரிமித விளைச்சலில் இருந்து தன்னிறைவு பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வெற்றிப் பெருமை யுடன் இந்த தழிழ், சிங்கள புத்தாண்டை நாம் கொண்டாடு கின்றோம்.மிகச்சிறந்த பெறுமானங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட கலாசார முதுசத்தினால் மட்டுமே மானிடப் பெறுமானங்கள் நி…
-
- 0 replies
- 343 views
-
-
பொதுபல சேனாவின் ஞானசார தேரரை மனநல மருத்துவரிடம் அனுப்ப வேண்டும்! – என்கிறார் அமைச்சர் டிலான். [saturday, 2014-04-12 08:37:54] பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஜாதிக பலசேன அமைப்பின் செயலாளர் பூஜித வட்டரெக்க விஜித தேரர் ஆகிய இருவரையும் மனநல மருத்துவர்களிடத்தில் அனுப்ப வேண்டும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும் இவர்களின் செயற்பாடு பௌத்த ஆகமத்திற்கு தீங்கு அளிப்பதே தவிர நன்மை பயப்பது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜாதிக பலசேனா அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்ற ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர், அங்கு பதற்…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் மக்களின் விடுதலை வேண்டிய போராட்டத்தைத் துடைத்தழித்து துவம்சம் செய்வதிலேயே சிறீலங்கா அரசாங்கம் குறியாக இருக்கின்றது. என்ன விலை கொடுத்தாயினும் தமிழ் மக்களை அடிமைகளாக்க வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த சிங்களமும் தெளிவாக இருக்கின்றது. வீரம் செறிந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் புறந்தள்ளி தமிழ் மக்களை அடக்கியாள வேண்டும் என்ற ஆதிக்க வெறிகொண்டு சிங்களம் அலைகின்றது. சிறீலங்கா அரசின் அடக்கியாளும் தந்திரத்தை தலைமேற்கொண்ட சிங்களப் படைகள் தாயகத்தில் கடும் இறுக்கங்களைப் பிரயோகித்து போராட்டத்தின் கட்டமைப்புக்களை நாசப்படுத்தியுள்ளன. இதனால் இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சில வருடங்கள் மௌனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனி…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ். நகரில் உள்ள நடைபாதை வியாபர நிலையங்களிலே அதிகளவான மக்கள் தமது புதுவருடக் கொண்டாட்டத்திற்கான பொருட்கள்களை வாங்குவதற்காக முன்டியடிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவரிடம் உதயன் ஒன்லைன் கேட்டபோது- நாட்டில் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பணக் கஷ்டம் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்காக நடைபாதை வியாபர நிலையங்களை நாடியுள்ளனர். இதனால் அதிகளவு முதலீட்டினை செய்துள்ள நகர வர்த்தக உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தினை எதிர் நோக்கியுள்ளனர். இவ்வாறான விசேட தினங்களில் நடைபெறுகின்ற வியாபாரங்கள் களைகட்டாது கடைகள் வெறிச்சோடியுள்ளது இவ்வாறன நிலைமை நீடிக்குமாயின் கடைகளை பூட்டிவிட்டு வேறு தொழிலை நோக்கி செல்லவேண்டி …
-
- 0 replies
- 625 views
-
-
ஜெயந்தன் படையணி இல்லாவிட்டால் புலிகளின் வரலாறு வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும்! – மீண்டும் பிரதேசவாதம் கிளப்புகிறார் பிள்ளையான். [saturday, 2014-04-12 08:21:22] ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின் விடுதலைப் புலிகளின் வெற்றி வரலாறுகளெல்லாம் வேறு மாதிரியே எழுதப்பட்டிருக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தின நிகழ்வில் நினைவுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதல…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்பாறை, கல்முனையில் உள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில் மின்விளக்குகளுக்கு பொருத்துவதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒரு தொகை மின்குமிழ்கள் வழங்கப்படுவது வழமை. ஆனால் இதுவரைக்கும் எனக்கு வழங்கப்பட வேண்டிய மின்குமிழ்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு கல்முனை மாநகர சபையின் எதிரணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். கல்முனை மாநகர சபையினால் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள் குறித்து கருத்துத் தெரிரித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது எனக்கு வழங்கப்பட வேண்டிய மின்குமிழ்களை இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கல்முனை மாநகர முதல்வரிடம் நான் கேட்டு வந்துளளேன். …
-
- 0 replies
- 225 views
-
-
வடக்கின் இராணுவ மயத்தை நியாயப்படுத்தவே பாதுகாப்புச் செயலர் போர் ஒன்று உருவாகாமல் தடுக்கவே பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் போரை மக்கள் எப்போதும் தொடங்குவதில்லை என்பதும் இராணுவத்தினரின் ஆயுத ஒடுக்குமுறை மக்கள் மீது திணிக்கப்படும் போது மக்கள் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளே போராக வெடிக்கின்றன என்பதே உலகம் முழுவதிலும் உள்ள வரலாறு. உண்மையில் போர் விரிவதைத் தடுக்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு இங்கு ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே ஒரே வழி என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படுத்…
-
- 0 replies
- 227 views
-
-
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு நான் சந்தர்ப்பம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பது உண்மைதான் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும் வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை என்றும் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்துவிடடதாக வெளிவந்த தகவல்கள் குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 148 views
-
-
வவுனியா வடக்கில் நேற்றிரவு இராணுவப் பயிற்சியின் போது நடந்த தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், சிறிலங்கா இராணுவத்தின் 7வது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற தமிழ் இராணுவ அதிகாரி பலியானதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு பதவியா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சிறிலங்காப் படையினரின் குழுவொன்று, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சக படைச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இவர் இலக்காகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. முன்னதாக, நெடுங்கேணிப் பகுதிய…
-
- 6 replies
- 918 views
-
-
பக்தரின் காலைப் பதம்பார்த்த குருக்களின் வாள்! – வேட்டைத்திருவிழாவில் சம்பவம். [saturday, 2014-04-12 08:29:32] வேட்டைத் திருவிழாவின் போது உற்சவக் குருக்கள் நாட்டப்பட்டிருந்த கன்னி வாழையை மூன்று தடவைகள் ஓங்கி கத்தியால் சுழற்றி வெட்டிய சமயம், சுழற்றப்பட்ட கத்தி அருகில் இருந்த பக்தரின் குதிக்காலைப் பதம் பார்த்தது. குதிக்கால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து விரையப்பட்டார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி பிள்ளையார் கோவிலில் நேற்றுமாலை 6 மணியளவில் இடம்பெற்றது. விஜயரட்ணம் நிரஞ்சன் (வயது 32) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்திருக்கின்றார். சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்ட அவர், மேதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்…
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார் சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014 01:54 ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோருக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுபாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/106704-2014-04-11-15-26-14.html இதனையடுத்து அந்த 10 பேரும் சிறைச்சாலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியேறியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 422 views
-
-
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்க்ப்பட்ட கோபி, தேவிகன், அப்பன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் இன்று (11.04.14) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் 3 நாட்களுக்கு முன்பே (08.04.11) கோபி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்திக்கு காரணம் பாதுகாப்பு தரப்பில் இருந்து கசியவிடப்பட்ட தகவல் எனத் தெரிய வருகிறது. உதயன் பத்திரிகைக்கு கிடைத்த இந்தச் செய்தியின் மூலம் என்ன? இதன் பின்னணி என்ன? ஆயின் இந்தச்செய்தியின் அடிப்படையில், 3 நாட்களுக்கு முன் கைதான கோபி நேற்று இரவு காட்டுக்குள் வைத்து (10.04.14) சுட்டுக் கொல்லப்பட்டதாக இன்று (11.04.14) அறிவிக்கப்பட்டத…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி! [saturday, 2014-04-12 08:49:10] இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் நீதியும், மறுசீரமைப்பும், சமாதானமும் மலர்ந்துள்ள புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கையில் ஜனநாயகம் மேலோங்கிய நாட்டை கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும், அனைத்து இலங்கை மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களுக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். http://seithy.…
-
- 0 replies
- 386 views
-
-
மீண்டும் அவசரகாலச்சட்டம்! – ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பவர்களை தடுப்பதற்காக. [saturday, 2014-04-12 08:53:11] இலங்கையில் மீண்டும் அவசரகாலச்சட்டத்தை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல் ஒன்று கூறுகிறது. எதிர்வரும் வாரங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழு அறிவிக்கப்படவுள்ளது. இந்த குழுவின் முன்னால் சாட்சி வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு கிழக்கிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினரை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது கைது செய்யப்படுகி…
-
- 0 replies
- 456 views
-
-
பிரித்தானிய எம்.பிக்கள் ஐவரின் இலங்கைப் பயணம் இறுதிநேரத்தில் ரத்து! – முரளிதரனின் ஏற்பாட்டில் மகிந்தவை சந்திக்கவிருந்தனர். [saturday, 2014-04-12 08:56:56] பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும், அவர்களின் மனைவியரும் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பை அடுத்தே இந்த பயணம் ரத்துச்செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்து இரண்டு வாரங்களுக்குள் இந்த பயணம் மேற்கொள்ளப்படவிருந்தமையால் இது சர்ச்சைக்குரிய பயணமாக கருதப்பட்டது. அதுவும் ஐ.நா சர்வதேச விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கப்…
-
- 0 replies
- 387 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை வெறுமனே தட்டிவிட்டுச் செல்ல முடியாது:- குமாரவடிவேல் குருபரன்:-
-
- 8 replies
- 803 views
-
-
இலங்கையின் கோமாளிக் கூத்தை தமிழ் சிங்கள மக்கள் நம்பவில்லை! குளோபல் தமிழச் செய்தியாளர்கள்:- 11 ஏப்ரல் 2014 Bookmark and Share அரசாங்கத்தின் ஓர் நாடகமே மூவரின் கொலை - கே.சிவாஜிலிங்கம்:- தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயன்ற கோபி உள்ளிட்ட மூவரை தேடுகிறோம் என்ற நாடகத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட கடுமையான சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் எச்சரிக்கைளும் தமது இயல்பு வாழ்வை பாதிக்கவே மேற்கொள்ளப்பட்டன என வட கிழக்கு மக்கள் குறிப்பிடுகின்றனர். இராணுவத்தின் இன்றைய நடவடிக்கை குறித்து எமது செய்தியாளர்கள் பொதுமக்ளிடம் உரையாடினர். 'எமது பிள்ளைகள் துப்பாக்கிகளை மௌனித்து விட்டார்கள். அவர்கள் சிந்திய இரத்திற்திற்கு நீதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-சுமித்தி தங்கராசா வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. சிறையிலிருக்கும் கந்தசாமி கமலேந்திரனுக்கு பதிலாகவே வடமாகாண சபை உறுப்பினராக தவராசா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 9803 விருப்பு வாக்குகளைப் பெற்று 3ஆம் இடத்தை பெற்றுகொண்டார். நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்…
-
- 0 replies
- 386 views
-
-
பொதுபல சேனா நேற்று இரவு வில்பத்துக்குச் சென்று அங்கு சிலாவத்துறையைச் சேர்ந்த முஸ்லீம்கள் 1 கிலோ மீட்டர் வனவளத்தை அழித்து பாதை அமைத்துள்ளதையும் வீடுகள் அமைத்து 70 குடும்பங்கள் மட்டில் வாழ்வதையும் கண்டோம் என பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி திலக் விதானகே தெரிவித்தார். இதனை கொழும்பில் இருந்து நாங்கள் அழைத்துச் சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இவற்றினை நாங்கள் நாட்டுக்கும் பொளத்த மக்களுக்கும் இந்த நாட்டின் அரசியல் தலைமைகளுக்கும் அறிவுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு 10 -12மணிவரை ரீ.என். எல் தொலைக்காட்சியில் ‘எழுச்சி’ என்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது சம்பந்தமாக ஏற்கனவே மத்திய சுற்றாடல் அதிகார சபை, புறாவ…
-
- 1 reply
- 734 views
-
-
கடந்த மூன்று தசாப்த காலம் உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சியடைந்திருந்த நிலை மாறி தற்போது வளர்ந்து வருகின்ற நிலையில் அரசாங்கம் மீண்டும் புலி பூச்சாண்டி காட்டி உல்லாசப்பயணத்துறையை முடக்க நினைப்பது யானை தானே தன் தலையில் மண்வாரிப்போட்ட கதை போல் ஆகிவிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப. அரியநேத்திரன் தெரிவித்தார். இலங்கையரசாங்கமானது 16 புலம்பெயர் அமைப்புக்களையும் அது சார்ந்த ஆதரவாளர்கள் 424 பேரையும் தடை செய்திருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இராணுவத்தளபதி வடகிழக்கில் 64 பேரை கைது செய்துள்ளோம். மீண்டும் விடுதலை புலி அமைப்பு தோற்றம் பெற்று வருகிறது என்று கூறுகிறார். இதுபோன்ற விடயங்கள் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற உல்லாசப் பயணிகளின் …
-
- 2 replies
- 309 views
-
-
மனிதஉரிமைகள் தொடர்பாக சிறிலங்காவில் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம், ஐ.நாவுக்குக் கிடையாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு உதவுவதற்காகவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டதே தவிர, உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதற்காக அல்ல. ஒரு அனைத்துலக நிறுவனமோ, அல்லது வெளிநாடோ, இன்னொரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக பலவந்தமான விசாரணை நடத்த முடியாது. இதனால் தான் ஜெனிவா தீர்மானத்தின் போது இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த முடிவின் மூலம், சிறிலங்காவுடன் மேலும் பல விவகாரங்களில் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்…
-
- 4 replies
- 606 views
-
-
புலிகளுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை! – என்கிறது சிலோன் ருடே நாளிதழ். [Friday, 2014-04-11 07:50:51] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. “இன்னும் இலங்கைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த அச்சுறுத்தல் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உறுதியாகி இருக்கிறது.2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இராணுவத்தினருக்கு எதிராக முதன் முறையாக துப்பாக்கி பிரயோகம் மேற்…
-
- 2 replies
- 652 views
-
-
இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீரர் அமிர்தலிங்கம்- குமாரசாமி நேற்று முன்தினம் 9ஆம் திகதி தனது 97ஆவது வயதில் அக்கராயனில் காலமானார். 1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று மயிலிட்டியில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக் கல்லூரியின் பழைய மாணவராவார். 1936ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இராணுவத்தில் இணைந்து இத்தாலியில் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு 1946ஆம் ஆண்டு நாடு திரும்பியே இராணுவத்திலிருந்து விலகினார். அப்போதைய காலத்தில் யாழ்.குடாநாட்டில் வசித்ததோடு இராணுவத்தில் இருந்து விலகி தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு முதுமைக் காலத்தில் அக்கராயன் பகுதியில் வசித்து வந்தார். இவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று 10…
-
- 2 replies
- 658 views
-
-
படையினரின் புத்தாண்டுக் களியாட்டங்களைப் புறக்கணியுங்கள்! – தமிழ் மக்களைக் கோருகிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன். [Friday, 2014-04-11 07:37:34] அரச படைகளால் நடத்தப்படும் புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவோ பங்களிக்கவோ வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைக்காலமாக படையினர் நடத்துகின்ற களியாட்ட நிகழ்வுகளிற்கு பொதுமக்களை நிர்ப்பந்தித்து அழைப்பது வழமையாகிவிட்டது. அவ்வாறானவற்றை நிகழ்த்தி காட்டுவதன் மூலம் தமிழ் மக்கள் வேண்டுவது இதனைத்தான் என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றது. தமிழ் மக்கள் இத்தகைய களியாட்ட விழாக்களை நடத்துவது தொடர…
-
- 2 replies
- 390 views
-
-
அரசாங்கம் காலம் தாழ்த்தியமையினாலேயே பிரிவினை வாதம் மீள உருவாக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பியவுடன் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சம்பந்தன் சுமந்திரன் சுரேஷ் பிரமேச்சந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகிய நால்வரையும் கைது செய்வதுடன் விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டறியும் விசாரணைக் குழுவொன்றினை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என்று கோரியுள்ள அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க வேண்டும். போராட்டத்திற்கு நாமும் தயார் எனவும் தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இத…
-
- 1 reply
- 298 views
-