Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்த சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று சிறிலங்கா செய்தியாளர் குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம், பேச்சுக்களை நடத்த இணங்கினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் மற்றும் அதுசார்ந்த நடைமுறைகள் குறித்து ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தும் அரங்கிற்குள் இந்தியா வர முடியும். இம்முறை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பாக, பல்வேறு தெரிவுகளை எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார். அவை குறித்து எம்முடன் பகிர்ந்து கொள்வதாகவு…

  2. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சரியான மனிதர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று புதுடெல்லியில், சிறிலங்கா செய்தியாளர்களை சந்தித்த போது, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். “அவர் மிகவும் சரியான மனிதர் - நல்ல மனிதர். நான் அவரை சந்தித்த போது நிறைய வாக்குறுதிகளுடன் அவரைப் பார்த்தேன்” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20140213109961

  3. சிறிலங்காவுக்கு எதிராக, பயணத்தடை மற்றும் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட தடைகளை விதிப்பது குறித்து, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சின் அதிகாரிகளுடன், புலம்பெயர் தமிழர்கள் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்கா விவகாரம் குறித்து, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. கடந்த 10ம் நாள் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தின், பொதுச்சபையின் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பங்கேற்ற பல்வேறு புலம்பெயர் அமைப்புகளிடையே, வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், சிறிலங்காவு…

  4. (சேனையூர், மூதூர் நிருபர்கள்) திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் புனரமைப்பு பணிகளின் போது மனித புதைக்குழியொன்று உள்ளமை தென்பட்டுள்ளதாகவும் இதனை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கை மறுசீரமைப்பு செய்துவரும் நிலையில் அப்பகுதியில் கிணறு ஒன்று அமைப்பதற்காக நேற்றிரவு குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. இதன்போது மனித எலும்புக்கூடுகள் தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்தப் பகுதியில் பாதுகாப்பிற்காக படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதோடு ஊடகவியலாளர்களுக்கு உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.l…

  5. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் நீதி கிடைப்பதற்கு போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர், நோர் வேயிலிருந்து வருகைதந்த விசேட ஆலோசனை ஜெனிவாயாளர் ஆகியோரிடம் சுட்டிக்காட்டினார் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. யாழ்.மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த இலங்கைக் கான நோர்வேத் தூதுவர் கிறேச் லொச்சன்,விசேட ஆலோச னையாளர் அடங்கிய குழுவி னர், யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாய கம் ஆண்டகையை ஆயர் இல் லத்தில் நேற்று மாலை 4 மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடினர். சுமார் ஒரு மணி நேரம…

  6. சிறிலங்கா மீது சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அவுஸ்திரேலிய செனட் சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி இந்த பிரேரணையை கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஐ. நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தை பசுமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி செனட் சபை மூலம் வலுவான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக பசுமைக் கட்சித் தலைவர் கிறிஸ்டின் மில்னேது குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில்போர்க்குற்றம் நடந்தமைக்கு PIAC என்ற அமைப்பு தெளிவான அறிக்கை ஒ…

  7. உலகத்திலிருந்து இலங்கை தனிமைப்பட்டு விட முடியாது என இந்திய சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடிய வகையிலான நடுநிலையான பாதையைத் தெரிந்து மனித உரிமை விவகாரம் குறித்த தீர்மானங்களை எடுக்குமாறு இந்தியா, இலங்கைக்கு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்துள்ளார். ஏதேனும் நடைபெறுகின்றது என்பதனை உலகிற்கு காண்பித்து கால அவகாசம் தேவை என்பதனை இலங்கை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 30 ஆண்டுகளாக மிகக் கடுமையான வன்முறைகள் நிலவி வந்தமையை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். எனினும…

    • 4 replies
    • 869 views
  8. சம்பந்தன் கோரும் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை ஏற்க முடியாது! – கூட்டமைப்பு பாதை மாறுவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. [Tuesday, 2014-02-11 07:18:36] இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வை இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்- இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பத…

  9. மாந்தைப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரி அடுத்தமாதம் மன்னாரில் பாரிய போராட்டம்! – செல்வம் எம்.பி தகவல். [Wednesday, 2014-02-12 07:39:27] மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தைப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்தமாதம்12 ஆம் திகதி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட விசேட சந்…

  10. பிரான்சில் BNP PARIBAS ஆதரவில் நடைபெற்றுவரும் கைத்தொலைபேசியால் எடுக்கப்படும் ஒரு நிமிட குறும்படப்போட்டியில், இயக்குனர் சதாபிரணவன் இயக்கிய GOD is DEAD சிறந்த படங்களுள் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் மூலம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. எனவே எமது அனைத்துக்கலைஞர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலி ஊடாக உங்கள் வாக்கை பதிவுசெய்வதோடு, உங்கள் நண்பர்களையும் வாக்களிக்கவைக்குமாறு ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதேவேளை எமது சங்க உறுப்பினர்களின் இந்த வெற்றியானது எமது திரைப்படச் சங்கத்தை பெருமை கொள்ள வைக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. http://fr.mobilefilmfestival.com/video/god-is-de…

  11. ஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் மற்றும் நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். “7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின்…

  12. Leader of the Australian Greens, Senator Christine Milne, Gives a speech in parliament about human rights abuses in Sri Lanka and the need for international investigation into war crimes year and crimes against humanity falling on the Sri Lankan civil war. (இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும்,போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வேதேச விசாரணைகளுக்கான தேவைகள் குறித்தும் அவுஸ்த்ரேலியா கிறீன்கட்சி தலைவர் Senator Christine Milne பாராளுமன்றில் ஆற்றிய உரை..) https://www.youtube.com/watch?v=2OXs4UA5WLo&feature=share

  13. வீட்டு பிரச்சினையை அப்பாவுடன் கதைக்காமல் சித்தப்பாவுடன் கதைப்பதால் பயனில்லை: நிமால் வீட்டில் பிரச்சினையும் ஏற்படும் போது அப்பாவுடன் கதைக்காமல் பக்கத்து வீட்டில் உள்ள சித்தப்பாவுடன் கதைப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. இதுபோன்றே எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என்பதை வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். வீட்டில் பிரச்சினையும் ஏற்படும் போது அப்பாவுடன் கதைக்காமல் பக்கத்து வீட்டில் உள்ள சித்தப்பாவுடன் கதைப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. இதுபோ…

  14. தான் பணி புரியும் வீட்டுக்கு இலங்கைப் பெண்ணொருவர் தீவைத்த சம்பவம் ஒன்று சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளதாக சவூதி அரேபிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது எஜமானர்கள் வீட்டில் இல்லாத போதே இந்தப் பெண் அந்த வீட்டுக்குத் தீ வைத்துள்ளார். குறித்த வீட்டுக்குத் தீ வைக்கப் போவதாக இலங்கைப் பணிப் பெண் முன்னர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் பெண் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் வீட்டின் உரிமையாளரின்; தவறான நடத்தையைக் கண்டித்து அதற்குப் பழிவாங்கும் வகையில் இலங்கைப் பணிப் பெண் தீ வைத்திருக்கலாமென சந்தேகிப்பதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://…

    • 5 replies
    • 734 views
  15. உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/99906------165--.html

    • 4 replies
    • 320 views
  16. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக ஈரான் வாக்களிக்கும் ! – உயர்மட்டப் பிரதிநிதி தெரிவிப்பு. [Wednesday, 2014-02-12 07:55:18] இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள மனிதஉரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக ஈரான் வாக்களிக்கும் என்று இலங்கை வந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஹஜ் விவகாரங்களுக்கான ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி ஆயத்துல்லாஹ் காஸி அஸ்கர் தெரிவித்தார். இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் இலங்கை- ஈரானுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளையும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் உலகிற்கு காண்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உலகில் மனித உரிமைகளை மீறக்கூடிய முதன்மை நாடாக…

  17. யாழில் கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் விமானப்படையில் இருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜா-எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவப் பகுதியை சேர்ந்த ஒருவரும் அங்கொடையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை டில்லு குழு என்னும் 9 பேரை கொண்ட குழுவொன்றை கொக்குவில் தலையாளி பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு இராணுவ சீருடை உட்பட வாள்கள் கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டிருந…

  18. சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படை உறுப்பினரான அம்பி என்றழைக்கப்படும் கிளிநொச்சி பளை பிரதேசத்தைச்சேர்ந்த கணபதி நிமலதாஸ் என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தினர். இவர்தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்துக்கு செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த 75 பேரை பேருவளை,மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது பொலிஸார் கைது செய்தனர். இவர்களில் ஆண்கள் 60 பேரும், பெண்கள் 9 பேரும்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். http:/…

  19. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார். நோர்வே தூதுவருடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், 'ஐ.நா மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளமாட்டேன். அத்துடன், செல்லவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் சம்பந்தமான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வருகின்றார்கள். …

  20. இலங்கைத் தமிழ் தம்பதிகள் கடத்தப்பட்டது குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் குழு சென்னையில் விசாரணை! [Wednesday, 2014-02-12 07:33:55] பிரித்தானிய பிரஜைகளான தமிழ்த் தம்பதிகள், சென்னையில் கடத்தப்பட்டது தொடர்பாக, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் சென்னையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி சென்னை விமான நிலையத்தில் தவராஜ் (59), சலஜா(55) ஆகிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் தம்பதியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிப்பதற்கு 2.5 கோடி ரூபாய் பணயத் தொகை கேட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக தமிழக பொலிஸார் 13 பேரைக் கைது செய்துள்ளனர். அதேவேளை, இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய அஜந்தன் மற்றும் ரமேஷ் ஆகிய இலங்கைத் தமிழர்களைஇங்கி…

  21. சமஷ்டியை சிங்கள மக்கள் ஏற்கமாட்டார்கள் - மீறினால் கொழும்புத் தமிழர்களுக்கு வருமாம் சிக்கல்! [Wednesday, 2014-02-12 07:43:57] சமஷ்டி அரசியலமைப்பை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனை மீறி ஏற்படுத்தப்பட்டால் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்வை விரும்பவில்லை. மாறாக அழிவையே விரும்புகின்றனர். இலங்கையின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற விதத்தில் சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு ஊடாகவே இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழேயே அரசியலமைப்பு…

  22. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் என்பது முக்கியமானதொரு மாதமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டினதும் மார்ச் மாதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தை இந்த உலகம் தமது தேவைகளுக்காகவும் அரசியலுக்காகவும் எவ்வாறு பலியிட்டதோ அதைப்போலவே இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. நிறைவேறாத எதிர்பார்ப்புக்களுடன் ஒவ்வொரு மார்ச் மாதங்களும் கடந்து செல்லுகின்றன. இதுவரையான ஜெனீவா மாநாடுகளில் இலங்கைக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக ஒரு படியைக் கடந்த சின்னத் திருப்தியை மட்டுமே அடைய முடிகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர இருக்கிறது. ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன? முள்ளிவாய்க்கால் யுத்தம் முட…

  23. தேர்தல் அறிக்கைக்காக சம்பந்தனிடம் பாஜக ஆலோசனை:- பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகதி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்ட…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேஷியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது குறித்து குறித்த சந்தேக நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிவராசா சுதாகரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய புலி உறுப்பினர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயக்…

    • 2 replies
    • 1k views
  25. -ஆர்.ரஸ்மின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுவின் ஆசிய பசுபிக் தலைவருமான ஹாவோ சூ, நேற்று (11) முல்லைத்தீவுக்கு பயணித்துள்ளதுடன், அங்கு சுயதொழிலில் ஈடுபட்டு வரும் கள்ளப்பாடு மீனவர்களிடமிருந்து கருவாடு கொள்வனவு செய்துள்ளார். அத்துடன், ஐரோப்பியன் ஒன்றியத்தினால் முல்லைத்தீவு, கறைத்துறைப்பற்று, கள்ளப்பாடு பிரதேசத்தில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஐஸ் தொழிற்சாலையினையும் ஐ.நா, உதவிச் செயலாளர் நாயகம் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நாவின் மனிதநேய இணைப்பாளரும், யு.என்.டி.பி.யின் வதிவிட பிரதிநிதியுமான சுபி நேந்தி, யு.என்.டி.பியின் இலங்கைக்கான பணிப்பாளர் ரஷீனா பில்கிரமி, யு.என்.ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.