Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருபது பேருக்கு சிபிஐ எனப்படும் இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை பயிற்சிகளை அளித்துள்ளது. சிபிஐ பயிற்சி அக்கடமியில் இவர்களுக்கான பயிற்சிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. பயிற்சி நிறைவுபெற்றதை அடுத்து, நேற்று நடத்தப்பட்ட பிரியாவிடை விழாவில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கலந்து கொண்டார். நான்கு வாரங்களுக்கு சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐயினால் பரந்துபட்டளவில் – பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி நிறைவு விழாவில், 'குற்றப்புலனாய்வு மற்றும் விசாரணை நடைமுறைகள் 'என்ற தொனிப்பொருளில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா உரையாற்றியிருந்தார். இதன்போது இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடை…

  2. போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமானதும், நியாயமானதுமான உள்ளக விசாரணையை நடத்தப் போவதில்லை என்றும், எனவே, அனைத்துலக விசாரணையை நடத்துவதே ஒழி வழி என்றும், அமெரிக்காவிடம் தமிழைத் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்று இரவு அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், கொழும்பில் நடத்திய சந்திப்பிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.…

  3. சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிப்பவர்கள், 13ஐயும், 13க்கு மேலதிகமாகவும் வடமாகாணசபைக்கு அதிகாரம் வழங்குவோம் என ஐநா செயலாளர் நாயகத்துக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு, இன்று அதை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கத்தை நோக்கியும் கேள்வி எழுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் தீர்மானங்கள் தொடர்பில் தென்னிலங்கை கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில், கருத்து கேட்டபோது மனோ கணேசன் மேலும் கூறியதாவது, வடமாகாணசபை வரம்பு மீறி விட்டது என ஐக்கிய தேசிய கட்சி சொல்கிறது. வடமாகாணசபையை கலைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சொல்கிறது. வடமாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிவிட்டது எனவும், 13ஆம் திருத்தத்தில…

  4. (Priya Rasa) யாழ்ப்பாணத்திற்கு உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் இன்று காலை விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். யாழ்.பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய பாதுகாப்பு அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் யாழ்.கட்டளை அதிகாரியினாலும் வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ஒடாங்கோஜீயை உகண்டா நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலய தூதுவர் வி.கனநாதன் மற்றும் உகண்டாநாட்டின் பிரதி பாதுகாப்பு அலுவலர் லெப்ரினன்ட் ஜெனரல் சாள்ஸ், அன்ஜினா லிவரோ நிறுவன மகாமைத்துவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜேம்ஸ் மேலினா மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். படைத் தலைமையகத்தில் யாழ். மாவட்ட படைகளின் கட்ட…

    • 12 replies
    • 822 views
  5. பிரபாகரனே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறுவது வேடிக்கையானது :பொன்சேகா நாட்டின் இன்­றைய சர்­வா­தி­கார போக்­கு­ட­னான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்­தியில் வாழ்க்­கையை கொண்டு செல்லும் அதே­வேளை ராஜபக் ஷ குடும்­பத்தினர் அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனே இந்­நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்­ற­தாக கூறு­வது வேடிக்­கைக்­கு­ரிய விட­ய­மாகும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும், ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரு­மான சரத் பொன்­சேகா குற்­றஞ்­சாட்­டினார். நாட்டின் இன்­றைய சர்­வா­தி­கார போக்­கு­ட­னான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங…

    • 27 replies
    • 2.2k views
  6. தமிழர் பிரதேசங்களில் கடந்த 60 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பாக மாநாடொன்றை பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும் இணைந்து நடாத்தவுள்ளன. இன்று பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்திலும் நாளை யுசிஎல் பல்கலைகழகத்திலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனவழிப்பு மற்றும் நில அபகரிப்பை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்ட ஏதுவாகவிருக்கும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இம் மாநாட்டில் இலங்கை இந்தியா மலேசியா தென் ஆபிரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து அறிஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு கருத்தாய்வுகளை நடத்தவுள்ளனர்…

  7. வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக, லண்டனில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாநாட்டில், சிறிலங்கா தூதுவரும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக, அனைத்துலக சமூகத்துக்கு விளக்கமளிக்கும் நோக்கில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று இந்த மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்துள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் லண்டன் சென்றுள்ளனர். இந்த மாநாட்டில், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் பங்க…

    • 6 replies
    • 708 views
  8. இலங்கைப் பெண்ணொருவரால் நண்பர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குற்றவாளியான மற்றைய நண்பனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது. குவைத்தில் பணியாற்றிவரும் எகிப்து நாட்டுப் பிரஜையொருவருடன் மற்றுமொரு எகிப்து பிரஜை நண்பராகியுள்ளார். இந்நிலையில், அந்த எகிப்து பிரஜைகளில் ஒருவர் இலங்கைப் பெண்ணொருவருடன் நட்பு கொண்டதை அடுத்து எகிப்து பிரஜைகளிருவருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. சத்தாதியா பல்கலைக்கழகத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இந்த மோதலில் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் கடுமையான காயங்களுக்கு உள்ளான நண்பர்களில் ஒருவர், சுமார் இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார…

  9. யாழ்ப்பாணம் ,மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும் அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலக தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியின் இந்த அழைப்பு தொடர்பாக கருத்து வெளியிட மறுத்த யாழ் ஆயர் இல்ல வட்டாரங்கள் ஜெனீவா மனித உரிமை சபையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக இடம்பெறும் சந்திப்புக்களில் ஆயர்கள் கலந்துகொள்வது சாத்தியமில்லை என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கு கிழக்கில் சமூக பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்க வி…

  10. இ.போ.ச ஊழியர்களது போராட்டம் இன்று மீண்டும் தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேரூந்தின் மீது தனியார் பேரூந்து சாரதிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அதனைக் கண்டித்து உரியவர்களை கைது செய்ய வேண்டும் என ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெறும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்திற்கான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றும் ஊர்காவற்றுறைக்குச் சென்று கொண்டிருந்த இ.போ.ச சாரதியும் நடத்துநரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நேற்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்த…

  11. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வரும் பிஸ்வால், யாழ்ப்பாணம் சென்று வட மாகாணசபையின் பிரதிநிதிகளுடனும், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார். கொழும்பில் அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ள அவர், நாளை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிஷா பிஸ்வால் கவனம் செலுத்துவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்கனவே அறிவித…

  12. போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.'வடக்கு மாகாணசபைக்கு சர்வதேச தலையீட்டை கோருவதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசியலமைப்பின்படி அதிகாரம் இல்லை. 'யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதபடியாலேயே, வடக்கு மக்கள் தங்களின் கருத்தை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்னர். வடக்கு மக்களுக்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்று எமது நாட்டின் எல்எல்ஆர்சி அறிக்கை பரி…

  13. வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் இலங்கை அரசு ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வடக்கு மாகாண சபையில் கடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், "த இந்து' ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டப் போரில் இலங்கை அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின், அவர்கள் ஏன் சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றனர். இந்த விடயம் சர்வதேச வ…

  14. யாழ்ப்பாணத்தில் நடந்த பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை ஆவா குழுவைச் சேர்ந்த எட்டு பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.மூன்று வழக்குகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை ஒன்பது பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சந்தேக நபர்களை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப்பிணைகளில் விடு…

  15. கனடாவில் தமிழ்த் தேசிய மாவீரர்தினத்தை வருடாவருடம் எழுச்சியுற நடாத்திவரும் கனடியதமிழர் நினைவெழச்சி அகவம் - மாவீரர்தினம் 2013 பற்றிய வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையின் நகல் ஒன்று பிரசுரத்திற்காக எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் பிரி பின்வருமாறு. http://www.seithy.com/breifNews.php?newsID=102597&category=TamilNews&language=tamil

  16. இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது. இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்ததாகவும் பணியகத்தின் வைத்திய அதிகாரிகள் கூறினர். இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடி வருவதே ஆஸ்பத்திரிகளிலிருந்து தமக்கு கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான…

  17. சட்டவிரோதமாக மரம்வெட்டி கடத்திய இராணுவ கேணல் உள்ளிட்ட 12 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹாஓய அரலகங்வில என்னும் இடத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 28 தேக்கு மரங்கள் இராணுவ ட்ரக் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட போது மஹாஓய பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த மரங்களை பொலனறுவை பிரதேச முகாம் ஒன்றிற்கு எடுத்துச் செல்வதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.எனினும், குறித்த இராணுவ அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் மர விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=102591&category=TamilNews&language=tamil

  18. மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன மேல் மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த அவர், எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன். எனது தந்தை டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சகோதர இன மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார…

  19. தனது மாகாணசபைத் தேர்தல் பிரச்சார செலவுக்கு 100 ரூபா வீதம் நன்கொடை தருமாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். மேல் மாகாணசபை அமைச்சராகப் பதவி வகித்த இவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் இம்முறையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிடுகிறார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவொரு வர்த்தகரிடமும் தாம் நன்கொடை கோரவில்லை எனவும் அது அரசியலில் ஊழல், மோசடியில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பொதுமக்கள் 100 ரூபா நன்கொடை வழங்குவதன் மூலம் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.se…

  20. இன்றைய பெண்கள் மிளகாய் அரைப்பதில்லை. அதற்காக அவர்கள் கிரைன்டர் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதனால், குடத்தைச் சுமக்க வேண்டிய இடை அவர்களுக்கு தற்போது அற்றுப்போயுள்ளது. ஆக மொத்தத்தில் இன்றைய பெண்கள் உரல் போன்று இருக்கின்றார்கள் என்று கலாசார அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். படல்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'முன்னைய காலத்தில் இருந்த உணவு முறைகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். வாய்க் கட்டுப்பாடு இல்லாததால் பலர் கண்டதையும் சாப்பிட்டு கண்டவாறான நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது இலங்கையில் கோதுமை மாவின் உபயோகமும் அதிகரித்துவிட்டது' எ…

  21. இலங்கைக்கான புதிய துணைத் தூதரகமொன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்யும் வகையில் திருவனந்தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்தார். திருவனந்தபுரத்தில் இப்போது …

  22. 'இலங்கையில் யுத்தக் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 'அப்படியான கணக்கெடுப்பை அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும்' என்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லை. அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறுக…

  23. துறைமுகங்களின் ஊடாக இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாகக் கடத்துவதில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு இலங்கையர்களும் பிரித்தானியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் ஐவரும் பிரித்தானியாவுக்குள் வாகனங்கள் மூலம் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு ஆட்கடத்துவதற்கு ஒருவருக்கு 4500 ஸ்ரேலிங் பவுண்ட்சுகளை அறவிட்டுள்ளதாகவும் பிரித்தானிய உட்துறைச் செயலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலாயஸ், டன்கிர்க், கொகெலஸ் மற்றும் டோவர் Calais, Dunkirk, Coquelles and Dover. போன்ற முக்கிய துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் த…

  24. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கும்படி, பேரவையின் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுள்ளன. அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்காவில் இருந்து, லண்டனுக்குச் சென்று இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வாலுடன், பிரித்தானியாவைத் தளமாக கொண்ட விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான மூத்த பிரித்தானிய அதிகாரிகள், இதுதொடர்பாக சந்தித்துப் பேசவுள்ளனர். அதேவேளை, இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்திய…

  25. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா முன்மொழிந்த இரண்டு தீர்மானங்கள், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பலம்மிக்க நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. முன்னைய தீர்மானங்களில் இருந்தே புதிய தீர்மானம் உருவாக்கப்படும் என்றும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, இந்த தீர்மானத்துக்கு எதிரான பரப்புரைகளை சிறிலங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.