ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
இது உண்மை சம்பவம் இன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த சம்பவத்தைமறுக்க முடியுமா இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றையஎன் போன்ற தலைமுறையினருக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடிமறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில்அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம்அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்றபத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும்அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறிபேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில்உள்ள…
-
- 0 replies
- 818 views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா தோல்வியடைந்து விட்டது - ரணில் இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, மட்டக்களப்பு நகரில் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். 2009-ம் ஆண்டு தம்மிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பிடமும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் அதற்கு மேலும் சென்று அதிகாரத்தைப் பகிரவும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு கூறியது. ஆனால் அந்த உ…
-
- 0 replies
- 487 views
-
-
சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக் கூடாது: ராஜபக்சே எச்சரிக்கை 10:48:16 Thursday 2013-03-28 நிகழ்படம் MORE VIDEOS கொழும்பு: சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக்கூடாது என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை மக்கள் வதந்திகளுக்குப் பலியாகாமல் நாட்டின் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப்போர் நடந்தபோது இலங்கைக்கு பல்வேறு நாடுகள் நெருக்கடி கொடுத்ததாக தெரிவித்த அவர், தற்போது வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் உள்நாட்டு அமைதியை சீர் குலைக்கும் வகையி…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு தீவிரமடைவதற்கு வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றமையே காரணம்: திஸ்ஸ இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணமாகவே தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாட்டின் வெளிவிவகார கொள்கையில் காணப்படுகின்ற தவறுகளே இதற்கான பிரதான காரணமாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இலங்கை எதிர்ப்பு நிலைமையை தடுப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிடின் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ளும் என ஐ.தே..கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறு…
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். 2009-ம் ஆண்டு தம்மிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பிடமும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் அதற்கு மேலும் சென்று அதிகாரத்தைப் பகிரவும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு கூறியது. ஆனால் அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று …
-
- 3 replies
- 834 views
-
-
இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது... 'மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது. தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் தி…
-
- 0 replies
- 592 views
-
-
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உடன் பதவி விலக வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தல்!! வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உடன் பதவி விலக வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தல்!! வெளியுறவுக் கொள்கைகளை முறையாகக் கடைப்பிடித்து சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணும் இராஜதந்திரம் தெரியாத வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமது தோல்வியை ஒப்புக்கொண்டு உடன் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்கு எதிராக அதிகரித்துவரும் தமிழக எதிர்ப்புகளும் இந்தியாவி…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் இடம்பெறுகின்ற இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையுடனான நட்புறவை இடைநிறுத்துமாறும், தமிழீழத்துக்காக கருத்துக்கணிப்பை நடத்தவும், பொருளாதார தடையை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சித் நேற்று அறிவித்திருந்தார். இதேகருத்தையே இந்துஸ்தான் டைம்ஸ{ம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கம் இலங்கை கிரிக்கட்வீரர்களுக்கும் தடை விதித்துள்ளமையையும், ஹிந்துஸ்தான் பத்திரிகை கண்டித்துள்ளது. விளையாட்டுத்துறையையும், அரசியலையும் இணைக்க கூடாது எ…
-
- 4 replies
- 789 views
-
-
ஷிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானதென அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவிக்கிறது இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட நடவடிக்கை, சட்டவிரோதமானதென அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மனித உரிமைச் சங்கம் தெரிவித்தது. இலங்கையின் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஷிரானி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்பட்ட விடயம் குறித்து அந்தச் சங்கம் தயாரித்த அறிக்கையில் இந்த விடயம் உள்ளது. தமது உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தொலைபேசி, மற்றும் இணையத்தளம் மூலமாக தொடர்பு கொண்டு செவ்விகளைப் பெற்றதாக சங்கம் குறிப்பிடுகிறது. ஷிரானி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டுமென அது கோருகிறது. பொதுநலவா…
-
- 1 reply
- 496 views
-
-
இந்திய நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் வடபகுதிக்கான தொடருந்துப் பாதையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்தியா மூன்று தொடருந்துகளை வழங்கியுள்ளது. இந்தியாவின் வாரணாசியில் உள்ள டீசல் இயந்திர தொழிற்சாலையில் கட்டப்பட்ட இந்த தொடருந்துகள், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வடபகுதிக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்காக மேலும் மூன்று தொடருந்துகள் விரைவில் இந்தியாவில் இருந்து கொழும்புக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கிற்கான தொடருந்துப் பாதை மீளமைப்புத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்த தொடருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 800 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சிறிலங்காவின் வடக்க…
-
- 3 replies
- 752 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=z6HeQx-C2J8
-
- 44 replies
- 2k views
-
-
கிளிநொச்சியில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலவத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கட்டிக்கின்றது என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அவலுவகத்தில் இன்று மாலை விசேடமானதும், அவசரமுமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தமது கட்சியின் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு முறை ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் எமது கட்சி நிராகரித்திருந்தது. குறித்த தீர்மானங்களுக்கு…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கையை பொறுத்தவரை அரசியல்தலைவனாகட்டும் அதிகார வர்க்கத்தினனாகட்டும் முகம் ஒன்றுதான் அது இனவெறிச்சிங்களம். இலங்கை தூதர் கரியவாசம் இந்தியாவில் பேசுகிற அரசியலில் இனவறி தெறிக்கிறது. அவர் தனது ராஜதந்திரி என்கிற வரம்பை மீறி இந்த நாட்டில் அரசியல் பேச அனுமதிக்க மாத்திரமன்றி ஊக்குவிக்கவும் படுகிறார். போராடும் மாணவர்களை பயங்கரவாதிகள் எனவும் தமிழ் ஆர்வலர்களை கோமாளிகள் என நாக்கொழுப்பு வழிய பேசுவதன் பின்னணியில் இருக்கிற நபர்கள் யார் என்பதும் அவர்கள் பேச முடியாததைத்தான் கரியவாசம் பேசுகிறார் என்பதும் புரிகிறது. கரியவாசத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை பாகிஸ்தான் தூதருக்கு அளிக்கப்படுமா?. லஷ்கரி தொய்பாவை ஆதரித்து அவர் இங்கே பேசினால் இந்துத்துவ பா.ஜ.க அதை வேடிக்கை பார்க்குமா?…
-
- 0 replies
- 607 views
-
-
இன்று பெப்பிலியான பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான Fashion bug கடையினை சிங்கள இனவாதக் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி 2 முஸ்லிம் ஊடகவியளாலர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். வீடியோ: ஆங்கிலத்தில்: A tense situation was reported from Pepiliyana this evening when a leading textile shop was attack by a group of people, sources said. It is learnt that several people received minor injuries including a journalist from a private TV channel. The building and a vehicle were also damaged in the attack. However, the police brought the situation under control. http://www.dailymirror.lk/news/27384-tension-in-pepiliyana.html
-
- 18 replies
- 2.4k views
-
-
இஞ்சியைக் கொடுத்து மிளகாயை வேண்டுதல் என்பது இரண்டாம் இராஜசிங்கனுக்கு மட்டுமல்ல; அது இந்தியாவுக்கும் பொருந்துவதாக உள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ளொன்றும் புறமொன் றுமாக நடந்து கொண்ட இந்தியா, இலங்கைக்கு வரக்கூடிய உபாதையைத் தவிர்க்க உதவி செய்து உபத்திரத்தை தான் சுமந்து கொண்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எடிட்டிங் செய்யப்போய் இப் போது தமிழ்நாடு, மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கின்றது. கொந்தளிப்பு எத்தனை நாட்களுக்கென்று யாரும் கேட்டுவிடலாகாது. கிரந்தம் முற்றிப் பெளந்திரமாக்குதல் என்றொரு பழமொழி நம்மத்தியில் உண்டு. கிரந்தம் கருக்கட்டி விட்டால் இந்தக் கருவால் எதுவும் ஆகாதென்று நினைத்துவிடலாகாது அல்லவா? அதுபோல…
-
- 0 replies
- 685 views
-
-
மரித்தலும் உயிர்த்தெழுதலும் பற்றி இவ் இடத்தில் எழுதுவதற்கு உகந்த காலமிது. கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழுந்த வரலாற்றை அறியும்போது தெய்வீகத்தின் பெருமை உணரப்படும். மனுக்குலத்தில் பிறந்த இயேசுபிரான் இறை பரம்பொருளின் அவதாரமானவர். தனக்கு ஏற்படக்கூடிய இடர்களையும் இன்னல் களையும் அவர் அறியாதவரும் அல்ல. தன்னைக் காட்டிக் கொடுப்பவரை; சிலுவையில் அறையப்படும் நேரத்தையயல்லாம் உணர்ந்த பிதாமகன் பாவகாரிகளினால் வதைக்கப்படுவ திலிருந்து தப்பிக்கத் தெரியாதவரும் அல்ல. அல்லது தப்பித்துக் கொள்வதில் அவருக்கு எந்தக் கஷ்டம் இருந்ததும் இல்லை. ஆனால் மனுக்குலத்தை மீட்டெடுக்கத் தோன் றிய இயேசுநாதர், தனது வாழ்நாளில் மட்டும் மனுக்குல வழிப்படுத்துநராக இருப்பதில் எந்த நன்மையும…
-
- 0 replies
- 548 views
-
-
தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொருள் நிறைந்த தமிழ் பெயர்களை சூட்டுங்கள். தமிழ் பெயர்களை மீட்டெடுப்போம். தமிழர் பண்பாட்டு நடுவம் . தமிழர்களிடையே குறைந்து வரும் தமிழ் பெயர்கள். அதை மீட்டெடுக்க ஒரு புதிய முயற்சி . மீட்டெடுப்போம் தமிழ் பெயர்களை. தமிழர் பண்பாட்டு நடுவம். நன்றி ராஜ்குமார் பழனிசாமி http://youtu.be/wb6InjnTTjE http://youtu.be/76OJ6_zSudE http://youtu.be/l0AVNagU6Kk http://www.tamilthai...newsite/?p=3182
-
- 12 replies
- 4.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன். 409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்கொக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு பணிப்புரை விடுத்தார். நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறு…
-
- 10 replies
- 827 views
-
-
இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊருடுவும் சீனா... யாழ்பாண நூலகத்திற்கு உதவி Posted by: Mayura Akilan Published: Thursday, March 28, 2013, 11:13 [iST] யாழ்ப்பாணம்: இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதிகளைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங்கையில் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற்போது மன்னார் வள…
-
- 14 replies
- 1k views
-
-
வடக்கு, கிழக்கிற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - சம்பந்தன் வடக்கு கிழக்கு மாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பூரண நம்பிக்கைகையை பெற்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் விட்டுக்கொடுக்காத கட்சி என்றும் சர்வதேச சமூகம் கணித்துள்ளது’ என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ‘இதன் அடிப்படையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று வற்புறுத்தி வருகின்றன’ என்றும் இரா.சம்பந்தன் மூதூர்…
-
- 2 replies
- 438 views
-
-
கிளிநொச்சி சிறிதரனின் அலுவலகம்மீது இராணுவ புலனாய்வாளர்கள்- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தாக்குதல் 30 மார்ச் 2013 பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் விடுதலை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - இணைப்பு 2 கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகம் இராணுவ புலனாய்வாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயததிற்கு முன்னால் அமைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அறிவகம் அலுவலகம் சற்று முன் இராணுவப் புலனாய்வாளர்களினதும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் ஆதரவாளர்களினதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். சற்று முன் காலை பதினொரு மணிக்கு (3…
-
- 6 replies
- 505 views
-
-
நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (29) பிற்பகல் கண்டி ஜம்புகஸ்பிட்டியவில் மூனமலை போதிருக்காராமை விகாரையில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அமரபுர நிகாயே சத்தம்மோதய சங்க சபாவே அனுநாயக்கர் சாஸ்திரபதி தொடங்கொட தம்ம ரத்தின தேரர்,…
-
- 2 replies
- 600 views
-
-
வடமாகாணத்தின் கலாசார முகத்தினை மாற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சி! - சுரேஸ் குற்றச்சாட்டு!! வடமாகாணத்தின் குடிசனப் பரம்பலையும், கலாசார முகத்தினையும் மாற்றி அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வடமாகாணத்தின் குடிசனப் பரம்பலையும், கலாசார முகத்தினையும் மாற்றி அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் …
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது – தயான் ஜயதிலக்க 30 மார்ச் 2013 விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது என முன்னாள் பிரான்ஸிற்கான தூதுவரும், சிரேஸ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் வெளியுறவுக் கொள்கைகளில் குறைபாடு காணப்படுகின்றது என்பதனை விடவும், வெளியுறவுக் கொள்கையே கிடையாது என்பதே யதார்த்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் புத்திசாதூரியமானவர், வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை அறிந்தவர் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.இரண்டாம் தவணை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கியதாகவே கருதுகின்றேன் என அ…
-
- 3 replies
- 666 views
-
-
"சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை காணுவதே எமது இலக்கு ஆகும்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "இனி ஒரு யுத்தம் வேண்டாம். அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை இனியும் நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை" என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். மூதூர் பிரதேசத்தில் கங்குவேலி என்ற கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், "யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை வந்த ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன், …
-
- 1 reply
- 367 views
-