Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று நடந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு: 2009ல் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையின் கோரக்காட்சிகளைக் கண்டு உலக மக்கள் அனைவரும் மௌனம் காக்க தாய்த் தமிழகத்தில் இருக்குக்கூடிய மாணவர்களாகிய நாங்கள் தமிழினத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தேடி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க எங்களை நா...ங்களே வருத்திக்கொண்டு அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினோம். குறிப்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் 8. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமான அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை புறக்கணித்து இந்தியாவே தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க அங்கு …

    • 0 replies
    • 1.2k views
  2. தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் – தயா மாஸ்டர் 24 மார்ச் 2013 விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தல் இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவை தொடர்பில் தற்போது விசாரணை நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு யார் அதிகமாக குரல் கொடுத்தோம் என்பதனை நிரூபிக்கும் போட்டியொன்றே தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல்வா…

  3. ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடந்த 2 வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூரில் மாணவர்கள் பல்வேறு போராட்டம் செய்தனர். கடந்த 3 நாட்களாக போராட்டம் நடக்கவில்லை. இந்நிலையில் மாணவர்கள் வேலூரில் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரித்தும், அவர்களுக்காக உயிர் நீத்த விக்ரம், கவுதமி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் வேலூர் அனைத்து மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடந்தது. அண்ணாகலை அரங்கம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தற்கொலை செய்து கொண்ட விக்ரம், கவுதமி உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூரில் மாணவ…

    • 0 replies
    • 599 views
  4. இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டம் .கலெக்டர் அலுவலகம் முன் [வீடியோ] பிரிவு: தமிழ் நாடு 600க்கும் மேல் மீனவனை கொன்ற சிங்கள கொலை வெறியனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு ! லட்சம் தமிழர்களை கொன்ற சிங்கள வெறியனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு ! மாணவர்களின் போரட்டத்தை இது வரை கண்டுகொள்ளாத இந்தியாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். என்ற கோசத்துடன் இன்று 25.3.13 கடலூர் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து மாணவர்கள் தங்களது பெயரை வாக்களார் அடையாள அட்டையில் இருந்தும் இந்திய நாட்டுடன் எங்களை எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்த இல்லை என்றும் கடலூரில் கலெக்டரிடம் வாக்களர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க சென்றனர். ஆனால் காவல்துறை மாணவர்களை கலெக்டரை எல்லாரும் சந்திக்க முடியாது வேண்டுமானால் ஒரு ஐந்த…

    • 0 replies
    • 500 views
  5. பதினாறு இலங்கை சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ் எரிந்து சாம்பராகியபோதும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டனர். ஒரேயொரு சுற்றுல்லா பயணிக்கு மட்டும் தலையில் எரி காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுல்லா பயணிகள் மதியவேளை உலகின் அதி உயரமான கெஸாரிய புத்த ஸ்தூபியில் ஏறிக்கொண்டிருந்தபோது வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டுள்ளது. சுற்றுல்லா பயணிகளின் சூட்கேசுகள், கடவுச்சீட்டு உட்பட சகல தனிப்பட்ட உடமைகளும் கருகி போயியுள்ளன. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும் அண்ணளவாக 1 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தூபி அமைந்துள்ள இடம் பாட்னாவிற்கு வட கிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. உள்ளூர் சுற்றுல்லா விடு…

  6. -கெலும் பண்டார புதிதாக திறக்கப்பட்ட மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமானமொன்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக புறப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. எரிபொருள் ஏற்றிவரும் பவுஸர் வண்டி தாமதமாகியதை அடுத்தே மேற்படி விமானம் தாமதமாக புறப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு புறப்படவிருந்த யூ.எல் 273 ரக விமானம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பின்னர் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தல விமான நிலையத்துக்கு புறப்பட்டது. மத்தல விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் அவ்விமானம் புறப்படுவதற்கு அரை மணித்தியாலம் தாமதமாகும் என்று விமானத்தின் க…

  7. - சுமித்தி தங்கராசா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ், ஏ.எச்.அப்துல் ஹுஸைன், ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.நூர்தீன், எஸ்.றொசேரியன் லெம்பட், எஸ்.எம்.எம்.ரம்ஸான், யூ.எல்.மப்றூக் யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை மற்றும்; மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை மற்றும் யாழ். நகரப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பஸார் பகுதியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும…

  8. 23.03.2013 அன்று 15.00 மணியிலிருந்து Place Georges Pompidou என்ற அதிகமான மாணவர்கள் மற்றும் மக்கள் கூடும் நூலக பகுதியில் பிரான்சு இளையோர் அமைப்பினர் தாய்த் தமிழகத்தில் மிக எழுச்சியுடன் ஈழத் தமிழர்களை ஆதரித்து நடாத்தும் மாணவர் போராட்டம் பற்றிய விடயத்தை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு வழங்கியிருந்தனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் துண்டு பிரசுரங்களை பெற்றும், மற்றும் விடயத்தை நேரிலும் கேட்டறிந்து கொண்டனர். சுமர் 30 நிமிட நேரத்தில் மிகத்தொகையான பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மக்கள் இதை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டது கவனிக்கக்கூடியதாக இருந்தது. இவ்விடத்தில் இளையோர் அணிந்த ரிசேட்டில் ஈழ மக்களின் தன்னாட்சி தேசியம், சுயநிர்ணயம், நியாயம், நீதி என்ற சொற்பதங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை…

  9. ஏ.எச்.எம். அஸ்வர் இஸ்லாம் மதத்தில் அடிப்படைவாதம் கிடையாது, நடு நிலையை கடைபிடிக்குமாறே குர்-ஆன் போகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு போது அடிப்படைவாதத்திற்குள் செல்ல மாட்டார்கள். பௌத்த மதத்திலும் நடு நிலை குறித்து கூறப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அனைத்து இனங்களுக்கான ஐக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இஸ்லாம் மற்றும் பௌத்த மதங்களில் அடிப்பவடைவாதங்கள் இல்லை. சில நபர்களின் தவறுகளை தவிர வேறு எதுவுமில்லை. முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கையடக்க தொலைபேசிகளில் செய்திகளை அனுப்பும் சக…

  10. ஆட்சி மாற்றம் என்பது எங்களின் எதிர்பார்பும் அல்ல. ஏனெனில் கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதினை கட்டிக்காத்தவாறே ஆட்சிக்கதிரையில் இருந்தவர்கள் தமிழர்களை திட்டமிட்ட வகையில் இனப்படுகொலை செய்தார்கள். இதில் இங்கு இடது வலதென்று வித்தியாசத்தினை சிங்கள ஆட்சியாளர்களிடையே வித்தியாசம் காண முடியாது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபைக்கான இணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் ஞாயிறு சுடர்ஒளி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுவிபரம்: கேள்வி : ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது ? …

  11. பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறு நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுறுத்திய…

    • 2 replies
    • 358 views
  12. "முள்ளிவாய்க்கால் முடிவோடு எமது வரலாறு முடிந்து விடவில்லை. அதனை முடித்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு பறை சாற்றி வருகின்றது. ஆனால் எம்மையோ, எமது வரலாற்றையோ அழித்து விட எவராலும் முடியாது. அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் வெற்றி அளிக்காது போய் இன்று குரலற்றுப் போயிருக்கும் எமது மக்களின் குரலாக ஒலிப்பது தான் நாடு கடந்த தமிழீழ அரசு. தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அழிவுகளையும் அது அனைத்துலக ரீதியில் பரப்புரை செய்து வருகின்றது. ஜனநாயக நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டு, அகில உலக நாடுகளின் ஆதரவோடு தகுந்த தீர்வினைக் காண்பது தான் அதன் குறிக்கோள். அரசியல் துறையில் ஹாவாட் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற திரு. உருத்திரகுமாரன் மிக நல்லவர், வல்லவர். அவர…

  13. கனிமொழிக்கு கட்டம் கட்டும் பொன்முடி. வட மண்டல திமுகவிலும் கலகம். பிரிவு: அரசியல் கனிமொழிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதாக திண்டிவனத்தில் முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது! தென்மண்டலத்தில் உட்கார்ந்து கொண்டு அழகிரி ஒரு பக்கம் கொடி பிடிக்கிறார். இப்போது வடக்கு மண்டலத்தில் கனிமொழியை வைத்தும் கலகம் பிறந்திருக்கிறது. தென் மண்டலத்தில் நாடார் அமைப்புகளை தன் பக்கம் ஈர்த்து பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் கனிமொழி, வடக்கு மண்டலத்தில் வன்னியர்களை குறிவைத்து களத்தில் இறங்கி இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன் மற்றும் பொன்முடியால் ஓரங்கட்டப்பட்ட வன்னியர்கள் இப்போது கனிமொழியின்…

  14. தமிழகத்திற்க்கு முன்னொடியாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையை கலைத்து முதல் விதையை தேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். பொதுமக்களில் ஒவ்வொருவரும்ராஜபக்ஷேவின் இனவெறியை உணர்ந்து கொந்தளித்தனர் இசைப்பிரியா சிங்களவனால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளைப்பார்த்த மக்கள் கண்ணீர் சிந்தி அழுதனர். சிங்கள ராணுவம் செய்த மனித உரிமைமீறல்களையும் சிங்கள ராணுவத்தால் என் தொப்புள்கொடி உறவுகள் ரசாயன குண்டுகளுக்கும் தடைவிதிக்கப்பட்ட குண்டுகளுக்கும் பலியானதை கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர் . கிராம மக்கள் மத்திய அரசை கண்டித்தும் போருக்கு துணைநின்ற கயவர்களை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். ராஜ…

    • 3 replies
    • 650 views
  15. "கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது அரச தரப்புத்தான். இதனால் அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேசத்தை நடுவராக வைத்துக் கொண்டு அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் இனப்பிரச்சினை தொடர தாம் விரும்பவில்லை எனவும், அதற்கு மிக விரைவில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும…

    • 0 replies
    • 670 views
  16. வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வட மாகாண சபை இதுவரை அமைக்கப்படாமையினாலேயே தேர்தல் நடத்த முடியாதுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது என தீர்மானித்துள்ள போதும் தம்மால் தேர்தல் வேலைகளை தொடங்க முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார். "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின், கிழக்கு மாகாண சபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தும்படி ஜனாதிபதி பணித்தார். இந்த நடைமுறையே வட மாகாணத்திலும் பின்னப்பற்றப்பட வேண்டும். ஆனால் எமக்கு இன்னும் கட்டளைகள் கிடை…

    • 0 replies
    • 445 views
  17. சென்னையிலேயே தூதரகம் – சிறிலங்கா அறிவிப்பு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்றுவது குறித்து சிறிலங்கா ஆலோசித்து வருவதாக, வெளியான செய்திகளில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின…

  18. யுத்தத்தின் பின்னர் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு By General 2013-03-25 09:11:38 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தற்போது இலங்கையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். கொழும்பு நகரை பொறுத்தவரையில், வேலைக்கு போகும் பெண்களும் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரே இந்த பழக்கத்துக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/artic…

  19. இனவாதத்துக்கு எதிராக கிழக்கில் ஹர்த்தால்: இராணுவத்தினர் குவிப்பு By Farhan 2013-03-25 10:31:06 முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்தும் நாடு தழுவிய ரீதியிலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தவனைப் பரீட்சை இடம்பெறுவதால் வழமை போன்று மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பாடசாலை செ…

  20. ஐ.பி.எல்.இல் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் எதிர்ப்பு திங்கட்கிழமை, 25 மார்ச் 2013 11:46 சென்னையில் ஆரம்பமாகவுள்ள இந்திய ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மாணவர்கள் சங்கத்தினால் பொலிஸ் ஆணையாளருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து…

  21. போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது 25 மார்ச் 2013 - ரொபர்ட் ஒ பிளேக் நிரந்தர சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, போர் குற்றங்களை செய்தவர்களை தண்டனை வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனை நீர்த்து போக செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்த குற்றச்சாட்டை நிராக…

  22. இலங்கைக்கு விஜயம் செய்வதை நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். 25 மார்ச் 2013 மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை இலங்கைக்கு விஜயம் செய்வதை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். உடனடியாக இலங்கைக்கு சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவுக்கான அமெரிக்கா தூதுவர் ஐலின் டொனஹோர் ஊடகங்களிடம் உரையாற்றினார். போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது பொறுப்பில் இருந்து மீள இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். htt…

  23. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதிய…

    • 4 replies
    • 1.5k views
  24. சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. எனினும் இது தொடர்பில் எந்தவித இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். "சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் தற்போது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது" என அவர் குறிப்பிட்டார். "இந்த ஆர்ப்பாடங்கள் தொடர்ந்தால் இலங்கை மக்கள் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தின் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படலாம். இதனை பாதுகாப்பதற்காகவே இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதா…

    • 3 replies
    • 611 views
  25. பிரபாகரன் வீடியோவை அமெரிக்காவிடம் கொடுத்த கோட்டபாய ! Mar 24, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணத்தில், இந்த ஒப்பந்தம் மூலமாக நாம் ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியாது என்று தேசிய தலைவர் கூறியுள்ளார். முதலில் கருணா யார் என்பதனை அறிமுகப்படுத்தி விட்டு பின்னர் கிழக்கில் உள்ள போராளிகளுக்காக அவர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதில் அவர் மேற்குறிப்பிட்ட விடையங்களை தெளிவாக விளக்கியுள்ளார். நாம் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலமாக , தமிழீழத்தை அடைந்து விட்டோம் என நீங்கள் நினைக்கவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். நாம் இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை அரசு அமெரிக்காவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.