Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. க்ளோபல் தமிழ் போரம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய போது மில்லிபான்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் இலங்கை கவனம…

  2. இதனால் சிறிலங்காவானது சீனாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்ய விரும்பலாம். எந்தவொரு விடயத்திலும் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனமும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே உண்டுபண்ணும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக்கொண்ட ஊடகமான The Economist வெளிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற போதிலும் கூட இங்கு சமாதானம் என்பது இன்னமும் எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்காவில் போர் மீறல்கள் இடம்பெறவில்லை என அதன் அதிகாரம் மிக்க தலைவர்கள் குறிப்பாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய …

  3. யாழ். அரியாலை கிழக்கு கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு கண்டித்து இன்று நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அரச அதிபரே ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை,நீதியாக வேலை செய்தவருக்கு அநீதி ஏன், நீதியான விசாரணை செய், உடன் கைதுசெய் தண்டணை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினையும் கண்டணத்தினையும் வெளிப்படுத்தினர். கடந்த 14 ஆம் திகதி J/90 கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

    • 0 replies
    • 356 views
  4. Scores of Sri Lankans, due to have been deported from the UK on a government charter flight on Thursday , have had their removal orders overturned by high court judges, a short while ago. High Court has held that no Tamil Asylum seeker can be removed by Charter flight tomorrow. Home Office is appealing the matter to Court of Appeal. In a landmark ruling, the High Court have issued an order staying the removal of ALL Tamil failed asylum seekers, who are to be removed on a UKBA charter flight to Sri Lanka at 1600hrs tomorrow, pending the Upper Tribunal’s Country Guidance case concerning the risk on return to Sri Lanka. Mr Justice Wilkie sitting with Judge Gleeson stated…

  5. தமிழீழ தேசத்தின் விடுதலை உடனடியாகக் கிடைக்காவிடினும் எமது போராட்டத்தின் மூலம் எமது காலத்திலேயே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. முப்பது நாடுகள் விடுதலைக்காகப் போராடி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட தனது போராட்டம் ஆசிய நாடுகளை நோக்கித் தான் எனக் கூறியுள்ளார். இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்க புத்திஜீவிகளும் எழுதி வருகின்றார்கள். எனவே ஒபாமாவின் ஆசியப் போராட்டத்துக்கு அமைவாக நாமும் காய் நகர்த்தினால் ஒரே புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். கடந்த ஞாயிறன்று மாலை அமெரிக்காவில் வபளோ நகரில் உள்ள விஞ்ஞான நூதனசாலை மண்டபத்தில் நடைபெற்ற தமிழீழ சுதந்திர சாசனக் கைநூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உரு…

    • 4 replies
    • 528 views
  6. கனடிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அண்மைக்கால விவாதங்களின்போது சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஜனநாயக விரோத செயல்கள் போன்றவை குறித்து அவ்வப்போது வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கனடாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைவர் திரு.பொப் ரே தனது கேள்வி நேரத்தின்போது சிறீலங்கா தொடர்பான கேள்வியொன்றை முன்வைத்தார். சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை விடயத்தில் தோல்வியடைந்தும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் சிறீலங்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டைப் புறக்கணிக்கும் கன…

  7. இன்று மலேசியா தலைநகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர். தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல்துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்ல வேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையின் அராஜகத்தால் இரு தரப்ப…

  8. சிங்கள பௌத்த மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் மட்டுமே வடக்குத் தமிழர்களுக்கு நீதியின் வாசல் திறக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டை கூறுபோடும் நோக்கில் ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடி எடுத்துவைக்குமானால், இங்கு நல்லிணக்கத்துக்கான கதவு இழுத்து மூடப்படும் என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவாவுக்குச் சென்று ஓரங்க கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வடக்கு, கிழக்கு நிலைவரங்களை தெளிவுபடுத்தவுள்ள நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா செ…

    • 8 replies
    • 1.2k views
  9. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபை சிறிலங்காவுக்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர்தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரையானது எதிர்பார்தது போல் சர்வதேசத்தினை திருப்பதிப்படுத்த புள்ளிவிபரங்களை அடுக்கிய உரையாகவே இருந்ததென தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் கருத்துரைக்கையில் ப…

  10. விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையின வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013 04:41 -எஸ்.கே.பிரசாத் முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு அடுக்கில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்தவாறே பிரபாகரன் சர்வதேச தொடர்புகளை மேற்கொண்டு வந்தார் என்று படையினர் தெரிவித்தனர். குறித்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி விசைப்படகு மற்றும் முன்னாள் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணம்…

  11. காணாமல் போனோரைத் தேடி கொழும்பில் மார்ச் 6 இல் பேரணி காணாமல் போனோரைக் கண்டறியுமாறு கோரி எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. பேரணியின் முடிவில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மனுக்களும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன உறவுகளைத் தேடும் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கில் காணமற்போன உறவுகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோருடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. காணமற்போன உறவுகளின் நிலைபற்றி தெளிவுபடுத்துமாறு கோரியும் இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந…

  12. அரசால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது - சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்! - செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!! 'இலங்கையில் நல்லிணக்கம் இல்லை என்பதையும், தமிழர்களுக்கு சிங்களவர்களால் நீதி கிடைக்காது என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டமையால்தான் இன்று ஜெனிவா அரங்கில் இலங்கை அரசு அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, நல்லிணக்கம் பற்றி இனவாதக் கட்சிகள் கத்தினாலும் எவ்வித நன்மையும் இல்லை. தமிழர்களுக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…

  13. சர்வதேச சட்டமீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்துவது அவசியம்! - டேவிட் கமரூன் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலுத்துவரும் நிலையில், மனிதாபிமான சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக இலங்கை முறையான விசாரணைகளை மேற்கொண்டு இவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்தவேண்டும் என்று பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரச்சினைகளிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயற்படுமாறு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்றுப் புதன்கிழமை உலகத் தமிழர் பேரவைய…

  14. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும் – அமெரிக்க அதிகாரி தகவல் [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 00:32 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இம்முறை அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம், கடுமையானதாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், “பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்குமாறு தனியே…

  15. தமிழருக்குள்ள உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது : மனோ கணேசன் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டு, நீதிகேட்க தமிழருக்குள்ள உரிமையில் எவரும் தலையிட முடியாது. எமது இந்த உரிமையில் அரசாங்கம் குற்றம் காண முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நமது மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா சென்று செயற்படுவதை ஜனநாயக மக்கள் முன்னணியும், எம்முடன் கரம் கோர்த்துள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக அங்கீகரிக்கின்றன, ஆதரிக்கின்றன, வலியுறுத்தி நிற்கின்றன என்பதை எந்தவித தயக்கமுமின்றி மிகத்தெளிவாக, உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். எம்மை குறை கூறுபவர்கள், முதலில் தம்மை திருத்தி, இந்நாட்டில் தமிழரும், முஸ்லிம்களும் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறையை உறுதிப்படுத்தட…

  16. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ளார். புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். இல…

    • 2 replies
    • 527 views
  17. 'புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது 'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3235

  18. உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள். விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்திரம் போன…

    • 0 replies
    • 373 views
  19. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்யக் கூடும் - சரத் பொன்சேகா யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்யக் கூடுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்றுக்கொள்ளாது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வீசா அனுமதியின்றி நேரடியாக விசாரணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்…

    • 7 replies
    • 941 views
  20. ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார். "தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் …

  21. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் 13ஆவது திருத்தச் சட்டமும் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. 'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நாமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இருப்பினும் இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கோ அல்லது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கோ ஒருபோதும் செவிசாய்க்கவில்லை' என்று தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து…

    • 0 replies
    • 749 views
  22. Every single person who joins strengthens our call for action. Send the email below to friends and family, and post this link on your Facebook wall: Click to share this petition on Facebook Let's make change together, --- Here's the petition for forwarding to your friends: 24 hours to stop flight to hell In 24 hours, a flight will take nearly 65 people into a potential torture chamber in Sri Lanka. A few have managed to get their deportation postponed through the courts - and if we all raise a massive outcry now, we can ground this whole charter plane! Torture of Tamils is rife in Sri Lanka, despite the civil war having ended in 2009. The UK Bo…

    • 5 replies
    • 524 views
  23. மருத்துவர் இ.சிவசங்கர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் கவலை கொண்டுள்ளனர். மனித உரிமைகள் தொடர்பில் டாக்டர் சிவ சங்கர் அதீத கவனம் செலுத்தினார். சாதாரண மக்கள் நசுக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. அநீதி நடப்பதாக ஒரு மருத்துவர் அறியும் போது அதற்காகக் குரல் கொடுப்பது நியாயமா னது மட்டுமல்ல, மனித உயிர்களைப் பாதுகாக் கின்ற ஒரு உத்தம மருத்துவரின் தார்மீகக் கட மையும்கூட. அதைத்தான் டாக்டர் சிவசங்கரும் செய்திருந்தார். எனினும் மஞ்சள்காமாலைக் கண்களுக்கு எல்லாமும் பயங்கரவாதமாகக் காட்சி கொடுத்து விடுகின்றது. மருத்துவர் ஒருவர் நியாயம் கேட்கிறார் எனில் அவருக்குச் சரியான விளக்கத்தைக் கொடுப்பது தா…

  24. மக்களின் காணிகளில் நிரந்தர படைமுகாம்கள் - கோப்பாபுலவு மக்கள் நடுத்தெருவில்! [Wednesday, 2013-02-27 23:09:46] முல்லைத்தீவு கேப்பாபிலவில் பொதுமக்களின் காணிகளில் படையினர் தொடர்ந்தும் நிரந்தர படைமுகாம்களை அமைத்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் வேறு ஒரு காட்டுப் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளதோடு, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற வகையில் வாழந்து வருகின்றனர். தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு பொதுமக்கள் போராட்டங்கள் மகஜர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் படையினர் பாரிய படைமுகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த விடயத்தில் ஐ.நா கூட்டத்தொடர் நடைபெறும் இந்த நேரத்தில் இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமது நிலங்கை மீட்டுத்…

  25. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலங்கை தவறியுள்ளதால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், அரசாங்கம் வடமாகாணசபைக்கான தேர்தலை நடத்தவில்லை என ஆசிய மற்றும் பசுபிக் உபகுழு முன் உரையாற்றுகையில் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இதுவரையில் மெதுவானதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்துவிட்டபோதும் அரசாங்கம் வடமாகாணசபை தேர்தலை நடத்தவில்லை என்பத…

    • 8 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.