Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]சிறிலங்காவுக்கு நெருக்கமாகி வரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் - 9 மாதங்களில் 4 பயணங்கள்[/size] [size=4][ வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012, 00:50 GMT ] [ கார்வண்ணன் ][/size] [size=4]ஒன்பது மாதங்களில் நான்கு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமாகி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்ரொக்டன் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் வாட்டன், கடந்த ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் ஒன்பது பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி சிறிலங்காவுக்குச் சென்றிருந்தார். அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி ம…

  2. [size=4]பௌத்த பிக்குகளின் கொழுப்பைக் குறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டத்துக்கு சோபித தேரர் எதிர்ப்பு[/size] [size=4][ வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012, 01:36 GMT ] [ கார்வண்ணன் ][/size] [size=4]பௌத்த பிக்குகளுக்கு உடலில் கொழுப்பு அதிகமாகி நோயாளிகளாகி வருவதால், அவர்களுக்கு தானமாக வழங்கப்படும் உணவில் கட்டுப்பாடுகளை விதிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்காவில் பௌத்த பிக்குகள் உடற்பருமன், நீரிழிவு, போன்ற நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்களின் உணவு முறையே காரணமாகும். பௌத்தபிக்குகள் தமக்கான உணவை சமைப்பதில்லை. பக்தர்கள் தானமாக கொடுக்கும் உணவையே சாப்பிட்டு வருகின்றனர். …

  3. [size=5]பேரினவாத ஏவுகணைகளால் சிதைக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் உரிமை;பல்கலைக்கழக மாணவிகள் உட்படப் பலருக்குக் காயம்[/size] [size=4]யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.[/size] [size=2] [size=4]இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.[/size][/size][size=2] [size=4]சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் புலனாய்வாளர்களின் உதவ…

    • 0 replies
    • 939 views
  4. [size=4]இலங்கையின் முன்னாள் படை அதிகாரி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளாரென்பதை அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் வினித்குமார் ஷெஹான் ரட்ணவேல் உறுதி செய்தார். ஷவேந்திர சில்வாவை தென்னாபிரிக்கா ஏற்றுக் கொண்டு, பின்னர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும், அல்லது அவரை நிராகரிக்கவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிபுணர் ஒலே ஸ்லொவாங் (Ole Solvang) கூறினார். ஆனால், இந்த இரண்டு விடயங்களும் நடைபெறும் சாத்தியம் இல்லையென தென்னாபிரிக்க அதிகாரிகள் கூறினார்கள். அவரை நியமிக்கவேண்டாமென தென்னாபிரிக்கா திரை மறைவில் கோரிக்கை விடுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்…

    • 0 replies
    • 409 views
  5. [size=4]யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [/size] [size=4]திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[/size] http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53704-2012-11-29-02-25-29.html

    • 0 replies
    • 269 views
  6. [size=3]இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன் தெரிவித்தார்.[/size] [size=3]கண்டியில் இயங்கும் ஆறு இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டி முஸ்லிம் இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அநாதரவு மற்றும் விஷேட உதவிகள் தேவைப்படும் சிறுவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.[/size] [size=3]இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் மேலும் கூறுகையில்,[/size] [size=3]நான் ஒரு இராஜதந்திரியாக முப்பது வருடங்கள் சேவை புரிந்துள்ளேன். எனது சேவைக்காலத்தில் கிறிஸ்தவ இளைஞர் சங்கம், முஸ்லிம் இளைஞர் சங்கம், பௌத்த இளைஞர் சங்கம், இந்து இளைஞர் சங்கம் எனக்கே…

  7. கிளிநொச்சியின் கிராமங்கள் பலவற்றில் மக்கள் தமது சமய ஆனுஸ்டானங்களின் படி .ன்றைய கார்த்தினை தீபத் திருநாள் நிகழ்வுகளை அனுஸ்டித்துள்ளனர். அதன்படி வீடுகளின் முற்றங்கள் சுற்றுப் புறங்களில வழக்கம் போல் தீபங்கள் ஏற்றி இருந்தனர். இதனை பொறுக்க முடியாத இலங்கைப் படையினரும் புலனாய்வாரள்களும் சிவில் உடையில் துப்பாக்கிகள் சகிதம் சென்று மக்களை கடுமையாக மிரட்டியதுடன் சப்பாத்துக் கால்களால் தீபங்களை உதைந்து தள்ளியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட கிராமத்தவர் சிலர் தெரிவித்தனர். [size=3][size=4]குறிப்பாக செல்வநகர் புதுமுறிப்பு கிராமங்களுக்கு அருகிலேயே – கிளிநொச்சி மாவட்டத்திற்கு உரிய புலிகளின் துயிலும் இல்லம் அமையப்பெற்றிருந்ததால் வழமைக்கு மாறாக இந்தப் பகுதியில் பெருமளவு படையி…

    • 9 replies
    • 1.1k views
  8. யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. இன்று சர்வாலய தீபம் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுவது எமது பாரம்பரிய கலாச்சார முறைமைகளில் ஒன்று .அதனை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினர். ஆனாலும் யாழில்.பல்வேறு பகுதிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை இராணுவத்தினர் உடைத்தும் , பிடுங்கி எறிந்தும், கால்களால் தட்டி விட்டும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்துடன் தீபம் ஏற்றிய வீடுகள் மற்றும் கடைகளில் உரிமையாளர்களை மிரட்டியதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக…

    • 0 replies
    • 252 views
  9. [size=4]தெரிவுக்குழுவின் முன் தோன்றுவதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்துக்கு வரும் போது அவருக்கு மரியாதை செலுத்த வேண்டாம் என அரசாங்கத்தினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இந்த கட்டளை மேலிடத்திலிருந்து வந்ததாக சுமந்திரன் கூறினார். இதன்போது உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, சுமந்திரன் கூறியதை மறுக்க முயன்றார். பிரதம நீதியரசருக்கு பொலிஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை என சுமந்திரன் எம்.பி கூறினார். 'இது உண்மை என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா இந்த கட்டளையை பிறப்பித்திர…

  10. [size=4] கொழும்புத் தமிழ்ச் சங்கம்: வீதிக்கு பெயர் வைப்பதில் இடையூறு[/size] [size=4] கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 70 ஆண்டுவிழாவை அண்மையில் கொண்டாடியது. இலங்கையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள கொழும்பு-6, வெள்ளவத்தை, 57ம் ஒழுங்கைக்கு 'கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கை' என்று பெயர்மாற்றுவதற்கு மேல்மாகாண முதலமைச்சர் ஏற்கனவே வழங்கியிருந்த அனுமதியை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றுக்கொண்டமை தவறான நடவடிக்கை என்று மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கூறுகிறார். 'முதலமைச்சருக்கு முடிவை மாற்ற அதிகாரமில்லை': அலவி மௌலானாவீதியின் பெயரை மாற்றுவதற்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனக்கு அறிவிக்காமலேயே மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர…

  11. Speech: November 27 - Maaveerar Naal Adjournment speech, Tuesday 27 November 2012 For Tamils all around the world, including in Sri Lanka, 27 November marks a very important and hauntingly sad day. In Tamil the day is known as Maaveerar Naal. Veerar means 'warrior' or 'hero'; Maa means 'great'; and Naal means 'day'. It is a day on which millions of Tamils will remember the hundreds and thousands of brothers, sisters, mothers, fathers, children and the elderly who sacrificed their life in the 26-year-long struggle for their freedom. Last year on this day I joined around 2,000 Tamils in Sydney's west to pay respect to the courage, strength and sacri…

  12. [size=2][size=4]இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் பயிற்சி கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்தியத் தூதர். "இந்தியாவின் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கை' என்ற தொனிப் பொருளில் அவர் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு பிராந்திய வல் லரசாகும் எண்ணம் இல்லை என்பதைக் குறிப்பிட்டார்.[/size][/size] [size=2][size=4]அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size][/si…

    • 3 replies
    • 620 views
  13. கொத்து, பிரைட்ரைஸ் சாப்பிடுகிறவர்களா நீங்கள்? By General 2012-11-22 16:29:11 கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம், கொழும்பில் வாழும் 20 தொடக்கம் 50 வயதுக்குட்டபட்ட 200 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கொழும்பில் வசிப்பவர்களை விட தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரே கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர். ஆய்வு செய்யப்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு கொலஸ்ட்ரோல் மற்றும் ஈரல்பாதிப்பு போன்ற நோய்கள் இதனால் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரண…

  14. [size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர் [/size] [size=1][size=4]விடுதலைப்புலிகளின் தலைவரின் கருத்துக்கு அமைய விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தில் இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த வீரர்களை தமது மாவீரர் பட்டியலில் இணைக்க ஆயத்தங்களை 2002 இலிருந்து செய்துவந்தனர். [/size][/size] [size=1][size=4]ஆனால், மாவிலாறில் 2006இல் சிங்கள அரசு யுத்தத்தை ஆரம்பித்தில் இருந்து அந்த முயற்சி தடைப்பட்டு விட்டது. [/size][/size] [size=1][size=4]இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பின் முன்னால் முக்கிய உறுப்பினர் கூறியதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. [/size][/size][size=1][size=…

  15. [size=4]அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஆகையால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்காமல் 13ஆவது திருத்தத்தை அகற்ற முடியாது என்று அரசாங்கம் தெரிவித்தது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், '13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19ஆவது திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. தமிழர்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து, அ…

    • 3 replies
    • 636 views
  16. [size=4] [/size] [size=4]ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.[/size] [size=4]வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர்.[/size] [size=4]அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கு…

    • 27 replies
    • 1.8k views
  17. [size=4]நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை செல்ல வேண்டாம் என பிரசாரம் செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை இவ்வாறான செயற்பாடுகளினால் பிரிவினைவாதமே தலை தூக்கும் என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 'இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிர…

    • 0 replies
    • 278 views
  18. [size=4]மகிந்த குடும்பத்தால் இடம்பெயர்ந்த தமிழரின் வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்ட கதை[/size] [size=4][ புதன்கிழமை, 28 நவம்பர் 2012, 10:22 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4][/size] [size=4]கொக்குளாய் கிராமத்தில் வாழும் 30 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் இல்மனைட் எடுப்பதற்காக கிழக்காசிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக நாமல் ராஜபக்சவின் செயலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது. இவ்வாறு Lakbima News இணையத்தில் S. Ratnajeevan H. Hoole எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதென்பது வன…

  19. சிறிலங்காவைக் கண்காணிக்கும் குழுவை அமைக்கிறது மலேசியா [ புதன்கிழமை, 28 நவம்பர் 2012, 01:34 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் மனிதஉரிமைகள் மீறப்படுவது குறித்து ஆராய்வதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக, மலேசிய நாடாளுமன்ற ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. மலேசிய அமைச்சர் டருக் சேரி நஸ்ரி அசீஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள் உள்ளிட்ட சிறிலங்காவில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து கவலை கொண்டுள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர். ஐ.நா தீர்மானத்தின் முன்னேற்றங்கள…

  20. பெயர் குறிப்பிடாத இந்திய தூதுவ அதிகாரி இலங்கையின் சுப்ப-சட் யை ஒரு மாயமானா வருணிக்காத குறையில் தாழ்த்து பேசியுள்ளார். "அது ஒரு தொலை தொடர்பு செய்மதி மட்டுமே. மேலும் அது சீனாவின் பாதையில்தான் சுற்றும். இலங்கையின் பாதையில் அல்ல. அந்த நிலையில் அதை பற்றி ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார்" "It's a commercial communication satellite. It's going to be in a Chinese (orbit) slot and not in a Sri Lankan slot. At that far, you can't do anything and it's not a concern for us," said an Indian diplomat based in Sri Lanka, speaking on condition of anonymity. http://in.reuters.co...outh Asia News)

  21. [size=2] [size=4]தமது உரிமையைக் கேட்டுப் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி,அவர்களில் 5பேரை கைது செய்தனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் பாத்திருக்கவே எனது வாகனம் மீது புலனாய்வாளர் தாக்குதல் நடத்தினர். [/size][/size] [size=2] [size=4]அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்ககைக் கைதுசெய்யமுடிந்த இவர்களால் ஏன் வாகனத்தை தாக்கிய விஷமிகளைக் கைதுசெய்யமுடியாது போனது? இதிலிருந்து தெரிகிறது இராணுவத்தினரே திட்டமிட்டு வாகனத்தை தாக்கினர் என்று. இவ்வாறு தெரிவித்தார் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.[/size][/size] [size=2] [size=4]பல்[/size][size=4]க[/size][size=4]லை மாணவர்கள் மீதான தாக்குதல்,கைது,வாகனம் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்ககுக்கு …

  22. 1983 முதல் 2012 ஜுன் வரை 98 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தகவல் 983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களை எட்டுகின்ற நிலையில் இதுவரையிலும் விடுவிக்கப்படாத 810 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இயலாவிட்டாலும் பிணையில் விடுவிப்பதற்காவது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று சபையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். 1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 …

  23. பாழடைந்த மலசலகூடத்துக்குள் காணாமல் போகிறதா சிறுவர்களின் எதிர்காலம்? By Nirshan Ramanujam 2012-11-28 11:20:31 “போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லை தினமும் அதிகரித்துச் செல்கிறது. பாழடைந்து காணப்படும் இந்த மலசலகூடத் தொகுதிக்குள் சிலர் சிறுவர்களை அழைத்து வருவதும் உண்டு. அவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கையும் மெய்யுமாக எம்மிடம் சிக்கியிருக்கிறார்கள். நாம் அடித்து விரட்டுவோம்” - கொழும்பு 12 பீர்சாய்பு வீதியில் உள்ள பொது மலசலகூடத் தொகுதியின் அவல நிலை குறித்து அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் இளைஞர் மன்றத் தலைவர் எம். மபாஸ் கூறிய கருத்துக்கள் இவை. சன நடமாட்டம் நிறைந்ததாய் மக்கள் அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்துகொண்ட…

  24. [size=3] [/size][size=3] குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்![/size][size=3] குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்.. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தது![/size][size=3] ஆனால் மோடி டீமோ இந்த படத்தோட பூர்வோத்ரத்தைக் கண்டுபிடித்து…

    • 11 replies
    • 1.3k views
  25. சிங்களவர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மறந்து விடும் பழக்கம் உள்ளவர்கள் - சந்திரிக்கா 28 நவம்பர் 2012 எனது ஆட்சிக்காலத்தின் போது பல சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தேன், நான் கட்அவுட்களை வைத்து கொண்டு, வீண் கதைகளை பேசி கொண்டிருக்கவில்லை என்பதால், சிலர் என்னை மறந்து விட்டனர். சிங்களவர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மறந்து விடும் பழக்கம் உள்ளவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவை வறுமை காரணமாக ஏற்படுவதில்லை. சமூகத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஹொரகொல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.