ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143427 topics in this forum
-
வட-கிழக்கில் மாவீரர் தின காய்ச்சல் தொடர்ந்தும் படையினரைத் தாக்கி வரும் நிலையில் இனறைய தினம் யாழ்.பல்கலைக்கழக வளவினுள் மாணவர்களுட்பட எவரும் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று பல்கலைக்கழக வளவினுள் சென்ற சிவிலுடையணிந்த சிலர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டியுள்ளனர். அவர்கள் வசம் கைத்துப்பாக்கிகள் இருந்ததாகவும் அதனை காண்பித்தே தம்மை அவர்கள் மிரட்டியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இன்றைய தினம் இலங்கை முழுவதும் பௌர்ணமி வெசாக் கொண்டாட்டத்திற்காக அரச விடுமுறை தினமாகும். இதனால் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் வங்கிகளென அனைத்திற்கும் விடுமுறையாகும். அவ்வகையில் பல்கலைக்கழகமும் விடுமுறையான போதும் …
-
- 0 replies
- 442 views
-
-
புதுடெல்லியில் நடந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்தார். அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார். அதே சமயம், விருந்தினராக வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்வோம் என்று நாம் உறுதியளித்ததற்கு மாறாக, தமிழர்களுக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தையும் அனுப்பிவைத்தோம். இது துரோகச் செயலாகும். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நடத்தையை என்னால் இன்று வரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. இவ்விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை…
-
- 1 reply
- 618 views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை மகிந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா சபையின் அதிகாரிகளிடம் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நா சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரச் செயலாளர் ஹிட்டோக்கி டென் மற்றும் யங்குவான்லீ ஆகியோர் காலை யாழ். ஆயருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டனர். அதன் போதே அவர் இந்தக் கோரிக்கையினை அவரிடம் முன்வைத்தார். இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆயர், யுத…
-
- 1 reply
- 469 views
-
-
'மிஹின் லங்கா' நிறுவனத்துக்கு 8.5 மில்லியன் நட்டம் செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012 09:57 0 COMMENTS 'மிஹின் லங்கா' நிறுவனம் நடப்பு கணக்கு ஆண்டில் 2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களில் 8.5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார். பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலே மிஹின் லங்கா நிறுவனத்தினத்தின் கணக்காய்வாளர் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது- http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53568----85--.html
-
- 2 replies
- 394 views
-
-
[size=5]காலத்தின் தேவை கருதி 2008 ம் ஆண்டு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை ....[/size] [size=5]பகுதி 1 [/size] http://youtu.be/clNqVZcOvqU [size=5]பகுதி 2[/size] http://youtu.be/7k5gNVLVTiU [size=5]பகுதி 3 [/size] http://youtu.be/_I61PIfkggQ
-
- 0 replies
- 404 views
-
-
தன் குடும்பத்தைக் காக்க இனத்தை பலிகொடுத்த தலைவர்கள் மத்தியில் தனது இனத்தின் விடுதலைக்காக போராடியது மட்டுமின்றி, அதற்காக தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் தியாகம் செய்த பிரபாகரனே தமிழினத்தின் ஒரே தலைவர் என்று செந்தமிழன் சீமான் கூறினார். தமிழீழ தேசத்தின் தலைவரும், தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவும் திகழும் மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை திருப்பெரும்புதூரில் நாம் தமிழர் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்டக் கிளை, அவருடைய பிறந்தநாள் கூட்டத்திற்கு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தது. காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் இராசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரபாகரன் தமிழினத்தின் விடுதலைக்கு ஆற்றிவரும் பங்கை எடுத்துரைத்து நீண்டதொரு உரையாற்றினார் நாம் …
-
- 0 replies
- 341 views
-
-
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாவீரர் தினத்திற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற ஐந்து பேரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், மாவீரர் துண்டுப் பிரசுரங்களை முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர்களை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று இராமகிருஷ்ண பாடசாலை வீதியில் வைத்து இவர்கள் கைது செய்துள்ளதுடன், முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். http://www.seithy.co...&a…
-
- 0 replies
- 842 views
-
-
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார். குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம். இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]"இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுமெனில், அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அரசின் கபடத்தனத்தையும், நழுவல் போக்கையும் நன்கு அறிந்து வைத்துள்ள அமெரிக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு நடத்தி, அவர்களைப் பொறுமை காக்கும்படி கூறுவது நியாயமற்றதாகும்'' இவ்வாறு நவசமசமாஜக் கட்சி தெரிவித்தது. "இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எவர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்பதை சர்வதேசமே நன்கு அறிந்துவைத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பில் ஒன்றுமே அறியாத சிறுபிள்ளைபோல அமெரிக்கா செயற்படுவது எமக்கு மட்டுமல்ல, தீர்வுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற அனைவருக்கும் கவலையளிக்கிறது" என அக்கட்சியின்…
-
- 0 replies
- 730 views
-
-
-
- 0 replies
- 407 views
-
-
[size=3] [/size][size=3] சர்வதேச சாலையில் ஒரு மாவீர விளக்குக் கம்பம்.. Nov 26 2012 09:54:09[/size][size=3] [size=2]இல்லை 125 கோடி சீனரால் முடியுமா..?[/size][/size][size=3] [size=2] இல்லை அமெரிக்கா, ஐ[/size] [size=4] அவன் தியாகத்தின் முன்னால் உலகம் தோற்று நிற்கிறது..[/size] [size=2] [size=4]நாம் அதிகமாக சிந்தித்து அவஸ்தைப்பட வேண்டியதில்லை.. கொஞ்சம்தான் சிந்திக்க வேண்டும்…[/size][/size][size=2] [size=4]அதோ… கருமை பொருந்திய உலக வரலாற்றுச் சாலை இருள் நிறைந்த காட்டுவழியாக ஓடிக்கொண்டிருக்கிறது…[/size][/size][size=2] [size=4]அந்தச் சாலையின் அபத்தமான போக்கை ஈழத்து மாவீரர்கள் என்ற விளக்கேந்திய கம்பங்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.[/size][/size][size=2] …
-
- 1 reply
- 670 views
-
-
மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன் 'தமிழினத்திற்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு வன்னியில் உள்ள இராணுவத்தினருக்கு எந்த அருகதையும் கிடையாது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பிரதித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் தெரிவித்தார். மாவீரர் நாள் நெருங்குவதையடுத்து வன்னியில் படையினர் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம்முறை மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடும் கொண்டாடப்படவுள்ளது. மாவீரர் நாளும், கார்த்த…
-
- 7 replies
- 2k views
-
-
[size=5] இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு![/size] அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இதுவரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிமாரே கையாண்டு வந்தபோதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களைக் கையாளவுள்ளது. ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும்போது இராஜாங்கத் …
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு ம தி மு க நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. 15 வேலம்பாளையம் நகர செயலாளர் திரு .நாகராஜ்,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சந்தரமூர்த்தி ,மாநகர பொருளாளர் திரு.புலி மணி,பஞ்சாலை தொழில் சங்க செயலாளர் திரு.சம்பத்,பனியன் சங்கம் திரு.மனோகர்,சிவக்குமார் மற்றும் இணையதள நண்பர் கௌதமன் பழனியப்பன் ஆகியோர் கலந்து உணவு பரிமாறினர். http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 455 views
-
-
நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கஹாவத்தை பிரதேசத்தில் மர்மக் கொலைகள் இடம்பெறுகின்றன. நாட்டு மக்களின் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிங்களத்தைப் போன்றே ஆங்கில மொழியறிவும் அவசியமானது என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையினால் மூன்றாம் தடவையாக ஏற்பாடு செய்திருந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 12 சிறந்த மாணவ மாணவியருக்கு தலா 24000 ரூபா புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 301 views
-
-
அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது முன்வைக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் அறிவிப்பு!! இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது வழங்கக்கோரி அடுத்த வருடம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் குதிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமது சுய இலாபத்துக்காக அரசியல் தீர்வை ஒத்திப்போடாது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது அரசுடன் இணைந்தோ அல்லது அனுசரணையாளராக இருந்தோ உடனடியாகத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இத…
-
- 1 reply
- 676 views
-
-
[size=3][size=4]ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது.[/size][/size] [size=3][size=4]கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.[/size][/size] [size=3][size=4]இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.[/size][/size]…
-
- 9 replies
- 720 views
-
-
[size=3][size=4]தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது 58வது பிறந்த நாள் நிகழ்வுகள் உலகமெங்கும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.[/size] [size=4]ஈழம் உட்பட தமிழகம் புலம்பெயர் நாடுகள் என்று தலைவர் அவர்களது பிறந்தநாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.[/size] [size=4]தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெயரில் இன்று பல கோவில்களில் சிறப்பு பூசைகள் செய்யப்பட்டுள்ளதோடு இரத்த தானம் ,அன்னதானம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.[/size] [size=4]இந்த வரிசையில் இன்று பிரித்தானியாவில் தலைவர் அவர்களது பிறந்தநாள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.[/size] [size=4][/size][/size] [size=4]ஈழதேசம் இணையம்[/size] [size=4]http://eeladhesam.co...chten&Itemid=50[/size]
-
- 1 reply
- 749 views
-
-
[size=4]பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற குற்றப்பிரேரணைக்கு எதிராக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கவுள்ளதாக இளம் சட்டவுரைஞர்கள் சங்கம் அறித்துள்ளது. இதேவேளை, பொதுநலவாய சட்டவுரைஞர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சட்டவுரைஞர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் அந்த மகஜரை அனுப்பிவைக்கவுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து சட்ட நியாதியாக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.[/size] http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-…
-
- 2 replies
- 589 views
-
-
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 26ம் திகதி திங்கட்கிழமை காலை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பதாகைகளை படையினர் அகற்றியுள்ளனர். திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாவீரர் தினத்தை குறிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மேற்படி பதாகைகளை படையினர் அகற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்த சில பதாகைகளை படையினர் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலையேற்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டடிருந்த சுவரொட்டிகளை படையினர் …
-
- 2 replies
- 540 views
-
-
[size=2] [size=4]டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்து இதுவரை மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.[/size][/size] [size=2] [size=4]அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது உரையாற்றுகையில்,[/size][/size] [size=2] [size=4]அடுத்த வருடம் 60 ஆயிரம் குடிசைக் கைத்தொழில்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்றை செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார். இதேபோன்றுதான் கடந்த ஆண்டிலும் அறிவித்தார். ஆனால் அவ்வாறு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களை …
-
- 81 replies
- 4.3k views
-
-
[size=4]உலக வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் பேரழிவினைச் சந்தித்த இனங்களில் ஒன்றாக தமிழினம் பதிவாகியிருக்கின்ற அதேவேளை அளவிட முடியாத தியாகங்களையும் செய்த ஒரு விடுதலை இயக்கத்தை தன்னகத்தே கொண்ட பெருமையும் தமிழினத்தையே சார்ந்திருக்கின்றது. மிகப் பெரிய, அளவிட்டுக்கூற முடியாத ஈகைகளைப் புரிந்த எமது விடுதலை வித்துக்களை நினைவுகூரும் நிமிர்வான நாள் இன்றைய நாள்.[/size] [size=4]கடந்தகாலங்களில் புனையப்பட்ட நூல்களிலும் ஆவணங்களிலும் வரலாறுகள் கற்பனைகள் ஊடே புனையப்பட்டிருக்கலாம். ஆனாலும் எமக்காக எமது மண்ணின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த அளிவிட முடியாத சிரஞ்சீவிகளின் இரத்தத்தால் தமிழினத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கின்றது. தேசியம் இன விடுதலை என்கின்ற ஒரே நோக்கத்திற்காகவே நாற்பதாய…
-
- 0 replies
- 563 views
-
-
[size=4]தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல் தெரிவித்துள்ளன. 8ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அழைப்பினை ஏற்று மகிந்த மலேசியாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள்பட்டிருந்தன ஆனாலும் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற யுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
கொழும்பு பிரதேச செயலகத்தில் தீ திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012 20.14 0 புறக்கோட்டை டாம் வீதியிலுள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலக வளாகத்திலேயே இந்த பிரதேச செயலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/53547-2012-11-26-14-45-13.html
-
- 0 replies
- 676 views
-
-
[size=3][size=4]யாழ். தென்மராட்சி கொடிகாமம் மிருசுவில், உசன் பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை வேளை மணியொலி எழுப்பக் கூடாது என இராணுவப் புலனாய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த பகுதிகளில் உள்ள கோயில் நிர்வாகத்தினரை அழைத்து, கலந்துரையாடிய இராணுவப் புலனாய்வாளர்கள், நாளை விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் கைக்கொள்ளப்படும் நிலையில், மாலை வேளை உங்கள் கோயில்களில் மணியொலி எழுப்பக்கூடாது எனக் கட்டளையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]ஆயினும் குறித்த பகுதிகளிலுள்ள சில கோயில்களில் வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருவதாகவும் அதற்கு மணியொலி எழுப்பாது இருக்க முடியாது என நிர்வாகத்தினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எ…
-
- 0 replies
- 505 views
-