Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். [size=3][size=4]சிலோன் வர்த்தக சபை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே இந்த ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி நான்கு சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த ஆயத்த ஆடைகளின் வர்த்தகம் இருக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி வீழ்ச்சி அந்தத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.[/size][/size] [size=5]மனித உரிமை மீறல்கள்[/size] [size=4]இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிப் போரில் கடும் மனித உரிமை மீறல்கள் இடம்…

  2. இலங்கை பாதுகாப்பான நாடு என ஏற்றதனலேயே தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்புகின்றன: 17 நவம்பர் 2012 இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாலேயே இங்கிருந்து தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமி டையிலான நல்லுறவு மிகுந்த ஆரோக்கியமாக தொடர்வதாகவும் இது சீனாவுடனான இலங்கையின் நல்லுறவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பிரித்தானியா, சுவிஸ்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் பெரும் எண்ணிக் கையான இலங்கையர்களை திருப் பியனுப்பியுள்ளன. இலங்கை பாது காப்பான நாடு என்பது உறுதிப் படுத்தப…

  3. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அனைத்துலக சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால், இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார். கலந…

  4. இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் 2012-11-22 15:26:13 விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அச் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கமல்ஹாஸனின் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதாகவும், இஸ்லாமியர்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் எமக்கு செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், திரைப்படத்தின் விளம்பர காட்சி அமைப்ப…

  5. மொன்றியலில் மூன்று பிள்ளைகளின் தாயான அழகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலையில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துவிட்டு வேறு இரு பெண்களுடன் நடந்து வரும் போது குறித்த வாலிபர் பெண்ணின் பின் தலையைத்தாக்கி அவர் மயக்கமுற ஏற்கனவே தயார் நிலையில் இருந்த வாகனத்தில் தூக்கிபோட்டு தானும் ஏறி இருந்து இருவரும் தீயில் மாண்டுள்ளனர்.இவர் தாக்கியபோது மற்ற இருவரும் அலறி அடித்து ஓடியுள்ளார்கள்.கண்விழித்துமூடுமுன் காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார் குற்றவாளி. இதுபற்றி பிந்திக்கிடைத்த தகவல்களின்படி பொலிசார் தெரிவிக்கையில் இது ஒரு கொலையும் தற்கொலையும் சேர்ந்ததாகும் என்றார்கள்.இவரின் கணவர் ஒரு குடிப்பழக்கமுள்ளவர் என்றும் கொலையாளி நிகழ்வொன்றின் மூலம் குறித்த பெண்ணுக்கு அறிமு…

  6. ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, நியுசீலாந்து குடியுரிமையுள்ளவர்கள் கனடா வருவதற்கு “மினி விசா”0 Peter November 22, 2012 Canada ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, நியுசீலாந்து குடியுரிமையுள்ளவர்கள் கனடா வருவதற்கு மினி விசாத் திட்டமொன்றை கனடா நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தற்போது அமெரிக்காவிலுள்ள நடைமுறையை ஒத்ததாக இருந்தாலும் தனிப்பட்ட விபரங்களை அதிகம் பெறும் ஒரு நடவடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது. மேற்படி நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளாகக் கனடா வருவோர் கணணியூடாக ஒரு விபரக்கொத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள திட்டத்தின் பிரகாரம் விண்ணப்பிக்கும் நபர் ஏதாவது தொற்றுநோய்க்கு சமீபகாலத்தில் ஆட்பட்டிருந்தாரா அவருக்கு உடல் மன நலக் குறைகள் ஏதெனும் உள்ளனவா, போதைப் பொரு…

  7. [size=5]சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் – குடிநீர் போத்தல்களுடன் கொழும்பு வந்தார்[/size] [size=5][ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 01:27 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=5]உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார். கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்…

  8. ஜனாதிபதியின் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவுள்ள ஐந்து பெண்கள்: ஜோதிடத்தை நம்பி குழப்பத்தில் ஜனாதிபதி ..! [Thursday, 2012-11-22 20:29:42] ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடப்படி ஒரு பெண்ணால் அவரின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என தெரியவந்ததால் யாரால் என் ஆட்சிக்கு அழிவு வரும் என யோசனையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஐந்து பெண்களை நினைத்து யோசனையில் மூழ்கிப் போவார் என ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது. சூசன் ரைஸ் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவுக்கான தூதர் சூசன் ரைஸ். இவரது பணிக்காலத்தில்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இப்பொழுத…

  9. [size=4]"நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது கருத்துக்களை கூறும் பொழுது சிறுபான்மை மக்களின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஸ்வர் எம்.பியின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அறுவறுப்பாக இருக்கின்றது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி தனது கருத்துக்களை நேற்று முன்வைத்தார். இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி சம்பந்தமாக சந்…

  10. [size=4]அரிப்பு, குமட்டல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்றும் 90 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே ஆரம்ப பிரிவு மாணவர்கள் இவ்வாறான உபாதைகளுக்கு முகம்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஒவ்வாமை காரணமாக கம்பளையை சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/52802-90-.html

  11. [size=4]நாட்டில் புத்தி ஜீவிகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு விரிவுரையாளர்களுக்கு சம்பளம் ரூபா 43,000. ஆனால், பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு வழங்கும் தனியார் நிலையப் பொறுப்பதிகாரியின் சம்பளம் ரூபா 93,000. இது எவ்வாறு நியாயமாகும் என பாராளுமன்றத்தில் ஐ.தே. கட்சி எம்.பி. கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயர் கல்வி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின்போதே கபீர் ஹாசிம் எம்.பி. இதனைத் தெரிவித்தார். கல்விக்கான நிதியே அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம்மனித வள அபிவிருத்திக்காக கவனம் செலுத்தவில்லை. இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்று அரசாங்கம் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேராசிரியர்க…

  12. மாவீரர் வாரம் ஆரம்ப நாள் இன்று 21 -27 தமிழீழம் | ADMIN | NOVEMBER 22, 2012 AT 09:31 1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது. 1989 ம் ஆண்டு ஐப்பசி மாத…

  13. சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 40000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம். ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அ…

  14. [size=2][size=4](சுமித்தி)[/size] [size=4]நெல்லியடி பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லக்மால் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஒன்பது வீரர்களும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=4]http://tamil.dailymi...53172--10-.html[/size]

  15. தமிழீழத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் இரவு பகலாக கண்காணித்துவருவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறான இரகசிய கண்காணிப்பில் சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ மண் மீட்பு போரில் வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் இனவாத சிங்கள ராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தில் மாவீரர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்ற அச்சத்திலேயே இவ்வாறு சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாறு வேடத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த பகுதிகளை அண்டிய இடங்களில் கண்காணிப்பில்…

  16. [size=2] [size=4]ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணித்த போராளிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியை மாவீரர் தினமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்து வந்தனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நிகழ்வுகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.[/size][/size] [size=2] [size=4]இந்த நிலையில் மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது[/size][/size] [size=2] [size=4]போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் நினைவுதின நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வ…

    • 2 replies
    • 942 views
  17. நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதி மரணம் வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 13:06 0 COMMENTS (என்.பரமேஸ்வரன், கே.என்.முனாஷா) தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த என்டனி ஜோசப் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி கைது செய்யப…

  18. வடக்கில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதியை சிங்கள பகுதிகளுக்கு அனுப்ப ஆளுநர் பணிப்பு 22 நவம்பர் 2012 வடக்கில் கல்வி நடடிவக்கைகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதியினை சிங்கள குடியேற்றப்பகுதிகளான வெலிஓயா மற்றும் வவுனியா தெற்குப்பகுதிகளுக்கு ஒதுக்குமாறு ஆளுநர் சந்திரசிறி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நடவடிக்கை கல்வி நடவடிக்கைகளில் பின்தங்கியுள்ள வடக்கை மேலும் பின்தள்ளுமோர் நடவடிக்iகாயகவே பார்க்கப்படவேண்டுமென வடக்கு கல்வி அபிவிருத்திக்கான ஆலோசனை குழுவின் பிரமுகரான இரா.செல்வவடிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் கல்வி அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 178 மில்லியன் மட்டுமேயாகும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியி…

  19. கேள்விக்குள்ளாக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள்! [Thursday, 2012-11-22 12:24:06] 'தமிழினப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை நாடகம் ஆடுகிறது.' என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்க உள்ளதாக கொழும்பை மையப்படுத்திய இணையத் தளம் ஒன்றின் செய்தியை மறுக்கும் முகமாகவே பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் இந்த மறுதலிப்பை வெளிப்படுத்தியுள்ளார். …

  20. 250 மி.ரூபா நஷ்டஈட்டை கோத்தபாயவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 2012-11-22 12:12:28 லீடர் பத்திரிகை வெளியீட்டு நிறுவனம் 250 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவிற்கு வழங்க வேண்டும் என கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கோத்தபாயவின் பெயருக்கு அபகீரத்தி ஏற்படும் வகையில் லீடர் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்ததாக முறையிடப்பட்டிருந்ததையடுத்தே மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1764

  21. யாழ் வேலணையில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் 22 நவம்பர் 2012 யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலணை காவற்துறையினரிமும் இது தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதான சதாசிவம் லோகேஸ்வரன் என்ற இளைஞரே கடத்தப்பட்டவராவார். லோகேஸ்வரன் வங்களாவடியில் உள்ள அவரது வீட்டில் தாயாருடன் வசிக்கிறார். நேற்று புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் அவரது வீட்டுக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவரது பெ…

  22. கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது. இலங்கை அரசு தொடர்ந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேச மறுத்துவருகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அந்தக் குழு, தமிழர் பிரச்சினைக்குத்தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடனடியாகப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, …

  23. ஐ.நாவின் போர்க்குற்றம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 22 நவம்பர் 2012 நாள்தோறும் யுத்த விமானங்கள் கிளிநொச்சி நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. மக்கள் குடிமனைகளை அண்டிய இடங்களில் ஐ.நா அலுவலகம் போன்ற தொண்டு நிறுவன அலுவலகங்கள் அமைந்திருந்தன. ஐ.நா பணியாளர்களும் மக்களைப்போலவே தம்மை பாதுகாக்க பதுங்குகுழிகளை அமைத்திருந்தனர். விமானங்கள் குண்டுகளை கொட்டுவதன் மூலம் கிளிநொச்சி நகரம் எந்த நேரமும் பதற்றத்தால் நிறைந்திருந்தது. ஐ.நா அலுவலகத்திற்கும் வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அருகில் இருந்தால் தங்கள்மீது விமானங்கள் தாக்குதல் நடத்தப்படாது என்று மக்கள் நம்பியிருந்தார்கள். வானத்தில் விமானங்கள் வட்டமிடத் தொடங்கும் பொழுது பலர்…

  24. Started by BLUE BIRD,

    [size=4]அரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெயர்ந்தோரும்[/size] [size=4][ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT ] [ புதினப் பணிமனை ][/size] [size=4]'புதினப்பலகை' தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் பேரவலம் மே-2009ல் நிகழ்ந்தேற, நவ.-2009ல் 'புயலில் சிறு தோணி'யென'புதினப்பலகை' தனது பயணத்தை தொடங்கியது. அந்த பேரவல முடிவின் பின்னரான முழுமையான மூன்றாண்டுகளில் மற்றுமொரு புதிய காலகட்டத்துள் நாம் நுழைந்திருக்க வேண்டும். ஆற்றல் கொண்ட புதிய தலைமைத்துவத்துடன் காலத்துக்கேற்ற வழிமுறைகளுடன் இலக்கினை நோக்கிய…

    • 3 replies
    • 4.1k views
  25. மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் வாரத்திலிருந்து ஜிடிவி நேரடி ஒளிபரப்பு! http://www.tubetamil...12-special.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.