ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியைத் தளமாக கொண்டு செயற்படும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரின் அழைப்பின் பேரில், புதுடெல்லியை மையமாக கொண்டு செயற்படும் 76 நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய சிறிலங்காவின் நிலைமைகள் குறித்த அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய 90 நாடுகளில் பெரும்பாலானவை, சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்…
-
- 0 replies
- 317 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 14வது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான அறிக்கைத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கடந்த 1ம் நாள் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த விவாதம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, ஈரான் உள்ளிட்ட ஒரு பகுதி நாடுகள் சிறிலங்காவின் அறிக்கையை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன. அத்துடன், போர்க்குற்றங்களுக்கு நம்பகமான முறையில் பொறுப்புக் கூறுதல், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துல், அரச…
-
- 1 reply
- 333 views
-
-
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் முன்வைக்…
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமை கமிஷனில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார். ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பின், பிரதமரை, கனிமொழி சந்தித்திருக்கலாம், ஐ.நா சபையில், ஸ்டாலின் மனு கொடுக்கும் போது, கனிமொழி, பிரதமரிடம் கடிதம் கொடுப்பது, போட்டா போட்டியாக இருக்கிறது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா. சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழி…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கையில் பெண்களுக்கு அரசியலில் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - நோர்வே 05 நவம்பர் 2012 இலங்கையில் பெண்களுக்கு அரசியலில் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்தியுள்ளது. பிரதேச, மாகாண மற்றும் தேசிய அளவில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. மிகவும் சொற்பளவிலான பெண்களே இலங்கை அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் சகல தேர்தல்களின் போதும் பெண்களுக்கு 30 வீட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென நோர்வே கோரியுள்ளது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந…
-
- 0 replies
- 284 views
-
-
13 ஒழிப்புக் கோஷத்தின் பின்னணியில் மஹிந்தவே; போட்டுடைக்கின்றார் பொன்சேகா பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை, ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையெனத் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, 13 ஒழிப்புக் கோஷத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவே செயற்பட்டு வருகின்றார் என்றும் குறிப்பிட்டார். பிரதம நீதியரசருக்கு எதிராக அரசு கொண்டுவந்துள்ள அரசியல் குற்றவியல் பிரேரணை, நாட்டில் சர்ச்சையைக் கிளப் பியுள்ள 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது: சமுர்த்தி நிதியான 80 பில்லியன் ரூபா வைக் கொள்ளையடிக்கும் நோக்கில் …
-
- 0 replies
- 636 views
-
-
புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை By Lambert 2012-11-05 10:57:56 மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது. இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virake…
-
- 0 replies
- 351 views
-
-
சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றனஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடு கள் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கின்றன. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும் போது,…
-
- 4 replies
- 774 views
-
-
கஹாவத்தையில் விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைக்கத் தீர்மானம் 05 நவம்பர் 2012 கஹாவத்தைப் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளனர். கஹாவத்தைப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் தொடர் பெண் படுகொலைச் சம்பவங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு;ள்ளது. படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மக்களின் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் வி;சேட அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட உள்ளது. கஹாவத்தை ஓபாதவத்தை பிரதேசத்தில் இந்த முகாம் அமைக்கப்பட உள்ளது. இந்த முகாமில் புலனாய்வுப் பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆகியனவும் உள்ளடங்கும் எனத் தெரிவிக்க[size=3]ப…
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா விமர்சனம் 05 நவம்பர் 2012 இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய விமர்சனம் வெளியிட்டுள்ளது. நீதித்துறைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரித்தானிய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறைச் சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வு! ஐநாவில் ஜி.கே.மணி இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார். இலங்கையில் நடைபெற்ற போரின்போதும், அதற்கு முன்பும் பின்பும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருந்த பசுமைத் தாயகம் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பாமக தலைவர் ஜி.கே.மணியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அருளும் விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஜி.கே.மணி வேட்டி ச…
-
- 0 replies
- 538 views
-
-
ஹெஜிங் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு - சுசில் பிரேம ஜயந்த டொச் வங்கிக்கு எதிரான ஹெஜிங் வழக்கு குறித்து அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை சட்ட மாஅதிபர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டொச் வங்கியுடனான ஹெஜிங் உடன்படிக்கை மீறப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் விசாரித்தது. அந்த மத்தியஸ்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இலங்கைக்கு சார்பாகவும் மற்றைய இரண்டு நீதிபதிகளும் எதிராகவும…
-
- 0 replies
- 346 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற இந்துசமுத்திர வலய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட் டத்தை ஒழிக்க வேண்டுமென இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளாரென்றும், அது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இந்திய வெளிவ…
-
- 4 replies
- 878 views
-
-
கேப்பாப்பிலவு மக்களை தமது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். [size=3][size=1][size=4][/size][/size][/size] [size=3][size=4]மீள்குடியேற்றப் போவதாக அழைத்துச் சென்று, முல்லைத்தீவு மாவட்டம் சீனியாமோட்டையில் (வேறிடத்தில்) குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதி மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் வெள்ளிக்கிழமை 5 வீடுகளுக்கு அடையாளமாக, வைபவரீதியாக அடிக்கல் நாட்டியுள்ளார். கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய குடியிருப்புக் காணிகள், விவசாய காணிகள் உள்ளிட்ட இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை இர…
-
- 0 replies
- 455 views
-
-
[size=4]ஆஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து படகு மூலமாக சென்று, கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டிருந்து, பின்னர் அங்கிருந்து நவ்றூ தீவுக்கு மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பவே எண்ணியுள்ளதாக நவ்றூ தீவு முகாமிலிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஒருவர் தெரிவித்தார்.[/size] வெப்பம் தாங்க முடியாமலும் உரிய மருந்து, உணவு வசதிகள் இன்றியும் துயரங்களை அனுபவிப்பதாக நவ்றூ முகாமில் இருப்பவர்கள் கூறுகின்றனர். [size=4]தமது தஞ்சக் கோரிக்கையை பரிசீலிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் காலதாமதமாகி வருவதால் நாடு திரும்பி விடுவதே நல்ல முடிவு என்று பலரும் எண்ணுவதாக அவர் மேலும் கூறினார்.[/size] [size=4]நவ்றூ தீவில் மிகுந்த துயரங்களுக்கு மத்தியில…
-
- 0 replies
- 477 views
-
-
[size=4]வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்றும் நின்மதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வு வேண்டி கடந்த 60 வருட காலமாக தமிழினம் குரல் கொடுத்து வருவதாகவும், அதில் கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆயுதமேந்திப் போராடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே தமிழ் மக்களுக்கு ஓர் சிறிய தீர்வு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும் தற்சமயம் இலங்கை அரசுடன் சேர்ந்தியக்கும் பேரினவாத சக்திகள், தற்போது மாகாணசபைகளிடம் எஞ்சியுள்ள அதிகாரங்களையும் வலுக்கட்ட…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்மைப்பைப் பதிவு செய்வது தொடர்பாக எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்களின் தற்போதைய உரி மைப்போராட்டத்தை மலினப்படுத்திவிடக் கூடாதென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை வண.எஸ்.ஜெ.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசு தப்பினாலும் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறும் கூட்டத்தில் பதிலளிக்கும் கடப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு கட்டாயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்வதற்காக ஜெனிவா வந்திருந்த இம்மானுவேல் அடிகளார் அங்கு இலங்கையின் தமிழ் ஊடகவ…
-
- 1 reply
- 590 views
-
-
60 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான ஹெஜிங் வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை சற்று முன்னர் தெரிவித்துள்ளது. [size=3][size=4]இது தொடர்பாக அமெரிக்க டொய்ஷ் வங்கிக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இதன் பிரகாரம் 60.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் வட்டி என்பவற்றை அந்த வங்கிக்கு செலுத்தவேண்டும் என்றும் வழக்குத் தீர்ப்பை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]ஹெஜின் உடன்படிக்கைக்கு அமைவாக 460 மில்லியின் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொடுப்பனவை செலுத்தாமை தொடர்பில் ஸ்டேன்டர்ட் சார்ட்டட், சிடி குரூப் மற்றும் ட…
-
- 2 replies
- 806 views
-
-
மட்டக்களப்பு விடுதி ஒன்றின் பின்புறத்தில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு! மட்டக்களப்பு விடுதி ஒன்றின் பின்புறத்தில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பிரதேசத்தில் உள்ள மாவட்ட செயலகத்துக்கு சொந்தமான விடுதியின் பின்புறத்தில் இருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நரிப்புல் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடடைய சிங்கராசா ரதிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். >இப்பெண் மாவட்ட செயலகத்தின் விடுதியில் உள்ள வவுனதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக தொழில் ப…
-
- 0 replies
- 771 views
-
-
[size=2] [size=4]2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.[/size][/size] [size=2] [size=4]இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.[/size][/size] [size=2] [size=4]இந்தநிலையில…
-
- 2 replies
- 978 views
-
-
2012 கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையில் தோற்றும் 10ஆயிரம் மாணவர்களுக்கான உதவி மட்டு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கல்விகற்கும் தெரிவு செய்யப்பட்ட 10ஆயிரம் மாணவர்களுக்கான பயிற்சிநெறி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்கிறோம்.‘நேசம் கல்வித்திட்டம்2012′ கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரத்திற்கான முன்னோடிப் பரீட்சைகள் நடாத்துவதற்காக நாம் தெரிவு செய்த பாடசாலைகளில் நவம்பர் முதல்வாரம் முதல் ஒருமாதத்திற்கான பயிற்சிநெறிகளை ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்திற்கான பண உதவி அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை வேண்டுகிறோம். கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலமையில் உள்ள தமிழ் மாணவர்களிற்கு கல்வியூட்டி அறிவுச்சமூகமாக வளர்க்க வேண…
-
- 3 replies
- 662 views
-
-
[size=5]Tearful memories…[/size] [size=4] Defence Secretary Gotabaya Rajapaksa yesterday unveiled the new ‘Ranaviru’ Monument at Vijayabahu Infantry Regiment (VIR) Headquarters at Boyagane and dedicated it to the eternal memory of all those VIR fallen War Heroes. Picture shows a widow of a fallen soldier at the monument. Pix by Pradeep Pathirana [/size]
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=2][size=4]இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு எதிராக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலேயே இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, இரு தரப்பு இராணுவ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்திய இராணுவ தளபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். "எதிர்வரும் டிசெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எனினும் அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்கள் தொடர்பில் இரு தரப்புகளும் தீர்மானிக்கும்" என இரா…
-
- 0 replies
- 765 views
-
-
காலி, பொத்தல, வல்பிட்டிவத்த பிரதேசத்திலிருந்து நான்கு நடுத்தரவயது ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த நான்கு பேர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலீசார் ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கடந்த ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி காலி டிக்சன் சந்தியில் இடம்பெற்ற கொலைச் சம்பமொன்றுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 635 views
-
-
[size=4]'ஊடகங்கள் தனிப்பட்டவரை மட்டுமல்ல, தாய் நாட்டைப் பற்றி உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பாகும். ஒரு காலத்தில் என்னையும் அமைச்சரவையின் நிரூபர் என்றனர். புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல, ஊடகங்களினூடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2012 வரவு செலவுத் திட்ட உரையின் போது பிரகடனப்படுத்தியதற்கு இணங்க, ஊடகவியலாளர்களுக்கு மடிகணினிகளும் சிரேஷ்ட கலைஞர்களுக்கு வட்டியற்ற வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டத்தினை வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வு, அலரி மாளிகையில் நேற்று சனிக்கிழம…
-
- 1 reply
- 685 views
-