ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
15 சிறுமிகளை பல்வேறு வகையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கேகாலை மாவட்டம், மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் பொறுப்பாளர் மற்றும் பிரதான நிர்வாகி ஆகியோரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். சிறுவர் இல்லத்தில் இருந்த 5 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சிறுமிகள் கேகாலை பிரதேசத்தில் உள்ள வேறு சிறுவர் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி 87 வயதான முன்னாள் தோட்ட அத்தியட்சகர் என காவற்துறையினர் கூறியுள்ளனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்த நபர் மாவனெல்ல பிரதேசத்தில் சிறுவர் இல்லம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். இ…
-
- 0 replies
- 430 views
-
-
தடையை நீட்டிப்பதாக அறிவிக்கும் பாரதமே எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள் தான்!- புகழேந்தி தங்கராஜ் -திரைப்பட இயக்குநர் - ஈழதேசம்.காம் [size=3] உலகின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா நீட்டித்திருப்பது வேண்டுமானால் வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். "அதை ஆதரிக்கும் இயக்கங்களே! தனி நபர்களே! உஷார்" என்று உதார் விடுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய், வெளியே ராமதாஸே வந்து பூட்டுப் போடுவதைக்கூட உணராதவர்களாய், டாஸ்மாக் உள்ளே உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தோமென்றால், உண்மையிலேயே நாம் யார்? விடுதலைப் புலிகளை ஆதரிப்பது ஏன் - என்பதை பகிரங…
-
- 1 reply
- 593 views
-
-
[size=4]சிறிலங்காவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 100இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளது. இந்தியாவின் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்தக்குழுவுக்குத் தலைமையேற்று கொழும்பு வரவுள்ளார். அத்துடன் இந்தியாவின் 5வது பணக்காரரான சுனில் பாரதி மிட்டலும் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 105 ஆக தற்போ…
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும்.[/size] [size=4]இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கடந்தவாரம் புதுடெல்லியில் இருந்தார். அவர், இலங்கையில் பாகிஸ்தானின் அண்மைய நகர்வுகள் குறித்த விபரங்களை உயர்மட்ட அதிகாரிகளுக்க…
-
- 0 replies
- 526 views
-
-
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்இ கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றனஇந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர். நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறைய…
-
- 21 replies
- 2k views
-
-
[size=4]கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்[/size] [size=4]தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில்,கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்து்ள்ள அறிக்கையில்,"தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். எத்தனையோ தூதுக்குழுக்கள், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவிட்டன. எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பொழுது போக்கில் ஈடுபடுவதைப்போல, மீண்டும் படகுகள் கடத்தபடுவதும், மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது. மீனவர்…
-
- 7 replies
- 1.1k views
-
-
[size=5]தடை செய்யகூடாதா? [/size] [size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size] [size=4][/size] [size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார். [size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size] [size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size] [size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தட…
-
- 23 replies
- 1.6k views
-
-
[size=4](எஸ்.கே.பிரசாத், ஜே.டெனியல்) நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர். வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர். [/size] [size=2][size=4] http://www.tamilmirr...4-08-21-27.html[/size][/size]
-
- 8 replies
- 1.1k views
-
-
சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது. இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்) கட்டப்பட்டதாகும். இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிரு…
-
- 0 replies
- 686 views
-
-
[size=4]ஒவ்வொரு முறையும் வந்து என்னதான் கேட்கிறார்கள்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-23 10:51:55| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4]இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததோ இல்லையோ வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கொழும்புக்கும் யாழ்ப்பாண த்திற்கும் அடிக்கடி வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து செல்கின்றனர். அவ்வாறு கேட்டறிபவர்கள் கேட்டதை என்னதான் செய்கிறார்கள் என்பது தெரிய வில்லை. [/size][/size] [size=1][size=4]வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற எம்மவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் புளுகில் அவர்களைச் சந்தித்துக் கொள் கின்றனர். இச்சந்திப்புப் புளுகு அடுத்த பிரதிநிதியின் வருகை வரைக்கும் நீடிக்கும். வடபகுதிக்கு வருகின்ற - சந்திக்கி…
-
- 4 replies
- 749 views
-
-
[size=4]தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள் (சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். [/size] [size=4]ஐ.நா. விசாரணை இன்னும் முடிபுறாத பட்சத்தில் விசாரணை முடிபுறும்வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக்குழு, அவுஸ்திரேலியா அரசினை கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்திரேலிய…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிவந்தனின் போராட்டத்திற்கும் போர் குற்றவாளிகள் லண்டன் வருகையை தடுத்தி நிறுத்தவும் நீதி வேண்டி உண்ணாவிரதம் முன்னெடுக்கும் சிவந்தனின் போராட்டத்திற்கும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் :மதிமுக பொதுச்செயலர் வைகோ அழைப்பு. http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/
-
- 0 replies
- 564 views
-
-
யாழில் கடத்தப்பட்ட லலித் குகன் வழக்கின் அடுத்த தவனையில் முக்கிய சாட்சிகள் ஆஜராக வேண்டும்:- 24 ஜூலை 2012 நீதிமன்றம் உத்தரவு - வழக்கை துரித்தப்படுத்த கோரிக்கை யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் தினத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24.07.12) செவ்வாய்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பெயரிடப்பட்டு உள்ளவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 19, 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். நீதவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். குகன் மற்றும் லலித் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, இவ்வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளதால் வ…
-
- 0 replies
- 556 views
-
-
[size=4]அனைத்துலக நாணய நிதியத்திடம் சிறிலங்கா புதிய கடனைப் பெறுவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. சிறிலங்காவுக்கு நிபந்தனை அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்ட 2.6 பில்லியன் டொலர் கடனுதவியின் இறுதித் தொகுதியான 415 மில்லியன் டொலரை விடுவிக்க அனைத்துலக நாணய நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை இணக்கம் தெரிவித்திருந்தது. இதையடுத்தே புதிய கடனுதவி தொடர்பாக சிறிலங்கா அரசுடன் ஆரம்பக் கட்டப்பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோசி மதாய் தெரிவித்துள்ளார். தற்போதைய கடன் திட்டம் முடிவடைந்ததும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் புதிய கடனைக் கோரப்போவதாக, சிறிலங்கா மத்…
-
- 2 replies
- 574 views
-
-
[size=4]ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி செயலகத்தினால் இந்த அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் தயாரிக்கப்பட்ட 10,700 சொற்கள் அடங்கிய இந்த அறிக்கை, சிறிலங்கா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் இறுதி நேரத் திருத்தங்களை சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க செய்த பின்னர், சிறிலங்கா அதிபரால் ஒப்பமிடப்பட்டது. இதையத்து மின்னஞ்சல் ம…
-
- 1 reply
- 547 views
-
-
[size=5]ரிஷாத்துக்கு எதிராக நாடெங்கும் நீதித்துரையினர் நேற்று போர்க்கொடி நீதிமன்றங்கள் அனைத்தும் முற்றாக முடங்கின[/size] [size=4]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டடத்தொகுதி தாக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். [/size] [size=2][size=4]நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முற்றாக முடங்கின. மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனுக்குத் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக உடன் ந…
-
- 17 replies
- 1.2k views
-
-
ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் 600 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன ஐரோப்பிய யூனியனில் ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனமை காரணமாக 600 க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் பல்லாயிரக் கணக்கானோர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இவ்வாறான தொரு நிலையில் அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் கை கொடுத்துள்ளமை வரவேற்கக் கூடிய விடயமென்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் தயா அப்பரல் நிறுவனத்தின் உரிமையாளருமான தயா கமகே தெரிவித்தார். ஙதிருக்கோவிலில் திங்கட்கிழமை ஆடைத் தொழிற்சாலை யொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுடர் பற்றீஷியா புட்னிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு தொ…
-
- 1 reply
- 458 views
-
-
[size=4]இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதாக நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றி அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அழைத்து, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மலர்க்கொத்து ஒன்றையும் அவரது வசிப்பிடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமா…
-
- 2 replies
- 434 views
-
-
[size=4][/size] [size=4]கருணாநிதி அரசியல் சுயலாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார் என்று சீமான் கூறினார்.நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:[/size] [size=4]தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மொத்தம் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் இதில் 10 ஆயிரம் பேர் கூட தமிழர்களாக வாழவில்லை. நாம் மதங்களாக, ஜாதிகளாக பிரிந்து கிடப்பதால் பலவீனப்பட்டுக் கிடக்கிறோம். மற்ற மாநிலங்களில் அவரவர் இனத்தை அவரவர் ஆள்கின்றனர். ஆனால் இங்கு மட்டும்தான் நம்மை மற்றவர்கள் ஆள்கின்றனர். உலகில் தமிழன் வாழாத நாடில்லை. ஆனால் நமக்கு என்று ஒரு நாடு இல்லை.[/size] [size=4]நம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரைச் சூட்டுவோம். நமது பிள்ளைகளைத் தம…
-
- 1 reply
- 528 views
-
-
[size=3] [/size] [size=4]இலங்கையர்கள் உள்ளிட்ட 159 பேரை ஏற்றிய இரு படகுகள்[/size] [size=4]அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளன[/size] [size=4]இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிய இரு படகுகள் நேற்று (23)[/size] [size=4]அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size][size=4] [size=4]அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குச் சென்ற படகில் 123 பேரும் கோகொஸ் தீவுக்குச் சென்ற[/size][/size][size=4] [size=4]படகில் 36 இலங்கையர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் கள்ளப்படகில் சென்று புகலிடம் கோரி[/size][/size][size=4] [size=4]அவுஸ்திரேலியாவுக்குள் 1278 பேர் ந…
-
- 0 replies
- 338 views
-
-
[size=5]'அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை': கோட்டா[/size] [size=4]இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.[/size] [size=4]குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்துவருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார். குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப்…
-
- 2 replies
- 582 views
-
-
[size=4]உயர்மட்ட இலங்கை இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யஉள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம்செய்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.[/size] [size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டபிரதிநிதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 ஆம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததனைத் தொடர்ந்து, இலங்கை உ…
-
- 1 reply
- 698 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 13 மணல்திட்டு உள்ளன.[/size][/size] [size=3][size=4]பகல் முழுவதும் கடல்நீர் வற்றி மணல்திட்டுகளாக இருக்கும் இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்து காணப்படும்.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் கடல்எல்லை பகுதி 6-வது மணல்திட்டுடன் முடிவடைகிறது. 7வது மணல்திட்டு தொடக்கம் சிறிலங்காவுக்குச் சொந்தமானது.[/size][/size] [size=3][size=4]இந்தநில…
-
- 2 replies
- 1k views
-
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்…
-
- 3 replies
- 902 views
-
-
[size=4] எம்.ஐ - 171 ரக 14 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இதற்கான கொள்வனவுக் கட்டளை ரஷ்யாவின் ரொசோபொரன் எக்ஸ்போர் கம்பனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அக்கம்பனி அறிவித்துள்ளது. 10 வருட கடன் அடிப்படையில் 30 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய – ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படை ஹெலிடுவர்ஸ்' என்ற பெயரில் உல்லாசப் பயணச் சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (திஸ்ஸ மடவல) [/size] [size=2][size=4…
-
- 1 reply
- 547 views
-