ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
[size=4]தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வுகாண தமிழர் தாயகங்களிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் இவ்விடயத்தை எடுத்துரைத்திருப்பதாக அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிதொடக்கம், 7.15 வரை யாழ்நகரிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது. இ…
-
- 3 replies
- 523 views
-
-
யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது. “கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில…
-
- 0 replies
- 563 views
-
-
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடைபெற்றதன் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இத்தாக்குதலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் 13பேர் கொல்லப்பட்டனர். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோள் கொடுத்து உழைத்த மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள், அரச உதவிபெற்ற சிங்களக் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்ப…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கையைச் சேர்ந்த கராட்டே வீரர்கள் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கரட்டே போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து இந்தியா சென்றவர்களே இவவாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் கொயம்பத்தூர் பொல்லாச்சி நகரில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈழ ஆதரவு அமைப்புக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து குறித்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள், குறித்த இலங்கையர்களை உடனடியாக நாடு கடத்துமாறு போட்டி ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Articl…
-
- 1 reply
- 782 views
-
-
கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை விரும்பிய வகையில் மாற்றும் நோக்கத்தில் இந்தியாவும் நோர்வேயுமாம்? 22 ஜூலை 2012 எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை தாம் விரும்பிய வகையில் மாற்றும் நோக்கத்தில், இலங்கையில் உள்ள இந்திய மற்றும் நோர்வே தூதரகங்கள் நேரடியாக தலையிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஆரச ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன. இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை ஒரு அணிக்குள் கொண்டு வருவதற்காக நோர்வே மற்றும் இந்திய ஆகிய நாடுகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தமக்கு நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த ஊடகங்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தி…
-
- 0 replies
- 615 views
-
-
இலண்டனில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்விலிருந்து தற்பொழுது கிடைக்கும் படங்கள்....! சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12;உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துகிறார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட…
-
- 0 replies
- 557 views
-
-
புன்னாலைக்கட்டுவன் சுன்னாகம் விதியில் அமைந்துள்ள கொத்தியாலடி சுடலைக்கு அருகாமையில் புதிய படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட காணியை சுன்னாகம் காவல்துறை நிலையம் கட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான படைதுணைக்குழு உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதேச செயலாருடன் கதைத்து காவல்துறை நிலையம் கட்ட வழங்கியிருந்தார். யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மற்றும் சுன்னாகம் காவல்துறை நிலைய குற்றத்துடப்புப் பொறுப்பு அதிகாரி நிசாந்தா ஆகியோர் இதனை நெரில் சென்று பார்வையிட்டு சம்மதமும் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், தற்போது திடீரென படையினர் முகாம் அமைக்கும் செயல்…
-
- 1 reply
- 574 views
-
-
யேர்மனி Aalen நகரில் புலம்பெயர் மக்களுக்கான அரசியல் மற்றும் கலாசார நிகழ்வில், ஈழத் தமிழர்களின் இனவழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக “21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை” மற்றும் “இலங்கையில் கொலைக்களம்” ஆகிய ஆவணங்களை திரையிடப்பட்டது. நேற்று நடைபெற்ற ” DOUBLE-A-FESTIVAL 2012 ” எனும் இளையோர்களுக்கான இசை விழாவில் இவ் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. “21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை” எனும் காணொளி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி செல்வன் கோகுலன் தயாரிப்பில் யேர்மன் மொழியில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட யேர்மனிய மக்கள், தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை அறிந்து கண்ணீர் சிந்தியதோடு தமிழ் மக்களுக்கான ஆதரவையும் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 695 views
-
-
[size=4]சென்னை: ஈழத்து அகதிகளைக் கையாளும் அதிகாரத்தை கியூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=3][size=4]இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,[/size][/size] [size=3][size=4]புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை ஜூலை 1ம் தேதி தமிழக காவல்துறையின் கியூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்து துன்புறுத்தினர். அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி…
-
- 2 replies
- 639 views
-
-
[size=4]ஊடக அமைச்சர் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார்; 50 மில்லியன் வழங்க வேண்டும்; சண்டே லீடர் பிரதம ஆசிரியர் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்காக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, அவரிடமிருந்து நட்ட ஈடாக 50 மில்லியன் ரூபாவினை வழங்குமாறுகோரி பெட்ரிக்கா ஜேன்ஸ், சட்டத்தரணிகள் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடக அமைச்சர் தம்மை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக, பெட…
-
- 0 replies
- 438 views
-
-
வடக்கில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இளைஞர் கூட்டம் இப்போது சர்வசாதாரணம். பைல், கொப்பிகளுடன் மிகவும் நாகரிகமாக உடையணிந்து வரும் இளைஞர்கள் போரில் கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு நிதி சேகரிக்கும் தோரணையிலும் அநாதைப் பிள்ளைகளுக்கு உதவுதல், வலுவிழந்தோருக்கு நிதி சேகரிப்பு என்று பல்வேறு காரணங்களைக் கூறி வீடு வீடாகச் சென்று பணத்தை வசூலித்துக்கொண்டு மறைந்து விடுவர். [size=2][size=4]அனேகமாக தனியாக அல்லது இருவர் வருவர். அவர்களின் பேச்சு பவ்வியமாக இருக்கும். இரக்கம் ஏற்படும் வகையில் வரும் இளைஞன் பேசுவான். அவர்கள் பேச்சில் மயங்கி பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இவ்வாறான சம்பவங்கள் இப்போது நாளாந்தம் நடந்து வருகின்றன.[/size][/size] [size=2][size=4]கடந்த ஒரு சில தினங்…
-
- 0 replies
- 602 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த 70 வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதலில் 310 கிராம் நிறையில் எடை குறைந்த பாண்விற்பனை செய்த, நிறுத்தல் அளத்தலுக்கு முத்திரையிடப்படாத நிறுத்தல் கருவிகளைப்பாவித்த, சரியான அளவைப்பயன்படுத்தாது வர்த்தகத்திலீடுபட்டுவந்த 40 வர்த்தகர்கள்மீது மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அலகுகள் அளவீடுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் களுவாஞ்சிக்குடி ,எருவில், மட்டக்களப்பு ,ஆரையம்பதி உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் பேக்கரிகள் ஹோட்டல்கள் ,நகை வர்த்தகநிலையங்கள், புடை…
-
- 0 replies
- 286 views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை அழிக்க வேண்டும் என்றும், இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டைமானை ஒழிக்க வேண்டும் என்றும், மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரனை எதிர்க்க வேண்டும் என்றும், நினைத்துகொண்டு சிலர் இன்று மலையக மக்களையே, ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்க முயல்கிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மலையக கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று காலை இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதொகா பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான், மமமு தலைவி சாந்தினி சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 498 views
-
-
[size=1][size=4]மீன்பிடி அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று முல்லைத்தீவிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினால் மட்டுமே அந்தப் பகுதி மீனவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதாகக் கருதமுடியும் அத்துடன் முல்லைத்தீவுக் கடல் பிராந்தியத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.[/size][/size] [size=1][size=4]இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்ற வடமாகாணக் கடற்தொழில் அமைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் சங்கங்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஆகியோரை வடமாகாண கடற்தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினர்.[/size][/size] [size=1…
-
- 3 replies
- 433 views
-
-
[size=3][/size] [size=3][size=4]புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பிரஜைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்ல தேசிய இணைப்பு குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீரமானித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சரவையில் இந்த யோசனையை முன்வைத்தார். வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, இலங்கை அனுப்ப பல நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இவ்வாறு இலங்கை திரும்புவோரை பொறுப்பேற்பது தொடர்பாக கொள்கை, நடைமுறைகள், வேலைத்திட்டங்களை பரிந்துரைத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் கேந்திர நிலையமாக செயற்படுத்தல், நாடு திரும்புவோரை பொறுப்…
-
- 2 replies
- 668 views
-
-
மட்டு-அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ள கிளைமோர் தாக்குதலில் இருந்து இனியபாரதி தப்பித்துள்ளதாக அங்கிருந்து செய்திகிடைத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் முக்கிய நபர்களில் ஒருவராக விளங்கிய இனியபாரதி தமிழினத்தை காட்டிக்கொடுத்து கருணா இனத்துரோகமிழைத்து பிரிந்து சென்றார். மட்டு-அம்பாறை பகுதியில் தமிழகத்து பாணியில் கட்டைப் பஞ்சாயத்து முறையில் அடாவடித்தனம் செய்து வரும் இனியபாரதியை சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை சேர்த்துக் கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 860 views
-
-
[size=4]மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களைச் சேரித்து வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளதாக அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது. கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கொரியுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். அதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று காவல்துறை குழுக்கள்,…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் அசோக் காந்தாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை [size=4]தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வுகாண தமிழர் தாயகங்களிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் இவ்விடயத்தை எடுத்துரைத்திருப்பதாக அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகரு…
-
- 3 replies
- 324 views
-
-
[size=5]நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்க : இந்தியத் தூதுவர்[/size] [size=4]இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுர…
-
- 2 replies
- 348 views
-
-
கஹவத்தை, கொட்டகேத்தனை பகுதியில் மேலும் 158 வீடுகளில் குற்றச்செயல்கள் இடம்பெறக் கூடிய ஆபத்து காணப்படுவதாக பொலிஸாரின் கணிப்பில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ஆம் திகதி கொட்டகேத்தனையில் தாய், மகள் இருவரும் வெட்டிக் குத்திக் கொலை செய்யப்பட்டு பின் வீட்டுக்கள் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து கஹவத்தை பக்கம் மீண்டும் அவதானம் கிளம்பியுள்ளது. இப்பிரதேசத்தில் 20 பெண்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 40 வீடுகளில் பெண்கள் மாத்திரமும், 98 வீடுகளில் விதவைப் பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அச்சத்தில் வாழும் பெண்களுக்கும் ஆண்கள் இன்றி வாழும் பெண்களுக்கும் பொலிஸார், பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்வரை உறவினர்கள்…
-
- 1 reply
- 482 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று பளை இயக்கச்சிப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 30 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் சொகுசு பஸ்ஸே இயக்கச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது வளைவு ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது. சம்பவம் நடைபெற்றதும் சாரதி பஸ்ஸை விட்டு தப்பிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொது மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது 2 சடலங்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் படுகாயமடைந்த 1…
-
- 0 replies
- 462 views
-
-
இனப்பிரச்சினை தீர்வை நிராகரித்து விட்டு, அடிப்படை வசதிகளை மட்டும் வழங்கினால் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எதிர்பார்கின்றது. ஆனால் அது தவறான அபிப்பிராயம் என அமெரிக்க தூதுவர் பற்றிசியா பூட்டினிடம் யாழ். ஆயர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர்கள் இன்றும் ஒன்று கூடுவதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும் கூட முடியாதவர்களாகவே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் என்பதே கிடையாது. உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் பேணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், யாழ். மக்கள் நிம்மதியற்ற வாழ்வையே வா…
-
- 0 replies
- 362 views
-
-
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் உயர்நீதிமன்றில் 332 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.2012 ஜனவரி தொடக்கம் ஜுன் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு என்ற அடிப்படையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அதிக நிதி செலவிட தகுதியுள்ளவர்களே மனுக்களை தாக்கல் செய்வர். அதனால் நீதிமன்றில் முறையிடப்படாத அடிப்படை உரிமை மீறல் இதை விட அதிகம் என தெரியவந்துள்ளது.தற்போதைய ராஜபக்ஷ அரசுக்கு முன்னர…
-
- 0 replies
- 389 views
-
-
[size=4]வடக்கு மக்களுக்கு கருத்துரிமை மறுப்பு அமெரிக்கத் தூதுவர் பற்றீசியாவிடம் யாழ்.ஆயர் முறையீடு[/size] தனியாகவோ, கூட்டாகவோ கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கான சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இங்கு ஜனநாயக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸிடம் முறையிட்டார் யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை. இதுவரை காலமும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பற்றீசியா புட்டினிஸ் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதற்கு முன்னதாக அவர் நேற்று யா…
-
- 1 reply
- 359 views
-
-
[size=5]அமைச்சுப் பதவியையும் உதறிவிட்டு வாருங்கள் ஹக்கீமிடம் கோருகிறார் முஸம்மில்[/size] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மீண்டும், முஸ்லிம் மக்களை ஏமாற்றாது, அரசின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி, அனைத்துச் சிறப்புரிமைகளையும் கைவிட்டுத் தேர்தலில் களம் இறங்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் காரணமாக, அரசுக்கு எதிராக வாக்களித்தத் தீர்மானத்திருந்த மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளைப் பெற்று, மீண்டும் அரசுடன் இணையும் திட்டமிட்ட சூழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவ…
-
- 0 replies
- 353 views
-