Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்தவருடம் தனியார் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் மரணமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷின் சானகவின் மரணம் தொடர்பான விசாரணை பூர்த்தியடையவில்லை எனவும் அரசாங்கம் வாக்களித்தபடி அவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன. [size=4]'பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்த பல ஊழியர்களுக்கு இன்னும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. இவர்களால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. இவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸார் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கங்கள் கூறின. ரொஷினின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழ…

  2. [size=4]கஞ்சா கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட படையினனுக்கு விளக்கமறியளில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் கடமையாற்றி வந்த படையினன் ஒருவர் கடந்த முதலாம் திகதி (01-07-2012) விடுமுறையில் வீடு சென்ற போது ஒரு தொகுதி கஞ்சா கட்டுகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த படை வீரரை நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த படை வீரரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை(11-07-2012) விளக்க மறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த படை வீரர் விடத்தல் தீவு பகுதியில் உள்ள படை காவலரன் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 1 ஆம் திகதி அவர் விடுமுறை…

  3. [size=4]சிறிலங்காவின் வடக்கை நோக்கி வங்கிகள் படையெடுத்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 11 வங்கிக் கிளைகள் வடக்கில் திறக்கப்படவுள்ளன. சிறிலங்காவின் அரச வங்கியான இலங்கை வங்கியே இன்று காலை 11 கிளைகளை வடக்கில் திறக்கவுள்ளது. யாழ்.பல்கலைக்கழகம், சிறுப்பிட்டி, கரணவாய், புன்னாலைக்கட்டுவன், மந்திகை, கல்வியங்காடு, மருதங்கேணி, கிளிநொச்சி செயலகம், புதுக்குடியிருப்பு, ஓமந்தை, ஆகிய பகுதிகளிலேயே இந்த வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளன. வடக்கில் ஒரே நாளில் அதிகளவு வங்கிக் கிளைகள் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.[/size] [size=4]http://www.puthinapp...?20120704106523[/size]

    • 3 replies
    • 684 views
  4. வீசிப்போகும் புன்னகை இளமையாய் கிடக்கும் நடுங்கும் காலம்.நான் என்பது நான் அல்ல அது நீ என்பதாய் அவர் தோழமை…கரும்புலிகள் நாள் நெல்லியடியில் மில்லர் தீமூட்டிய தீராத நாள்தான் எங்கள் கரும்புலிகள் நாள் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இன்றும் கரும்புலிகளின் பக்கங்களை யாராலும் புரட்டி பாத்துவிடமுடியாது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நேரிய வளிகாட்டலின் கீழ் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் வளர்தெடுக்கப்பட்ட எங்கள் கரும்புலி வீரர்களின் வீர வரலாற்றினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தமிழீழத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் யாழ்ப்பாணம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப்படையினர் மீது 1987 ஆண்டு யூலை 5 ஆம்நாள் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவ…

    • 1 reply
    • 898 views
  5. [size=4]சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனமான, சின்ஹுவாவுக்கு நேற்று அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரஇறுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் கலந்துரையாடியிருந்தார். ஆனால் எந்த முடிவோ முன்னேற…

  6. [size=5]நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்படுகின்றது – கெஹலிய[/size] [size=3][size=4][/size] [size=4]சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இணைய தளங்கள் மூடப்படும் என ஊடகஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.[/size] [size=4]அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினரை இலக்கு வைத்து சில இணைய தளங்கள் சேறுபூசி வருவதாகவும், அவ்வாறான இணைய தளங்கள் விரைவில் மூடப்படும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சில இணைய ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத்தெரிவித்துள்ளார்.[/size] [size=4]போலியான தகவல்களை வெளியிட்டு வரும் சில இணைய தளங்கள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.[/size] […

  7. [size=4]கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வருகை தந்திருந்தார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அமைச்சரவை அமைச்சர் ஒருவரது பதவிக்கு ஒப்பானது. அவரது வருகைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டன.[/size] [size=4]ஒன்று கடந்த ஏப்ரில் 16 இல் சிறீலங்காவுக்கு இந்திய மக்களவை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு செலவு மேற்கொண்டிருந்தது. சிறீலங்காவில் 6 நாள்க்களைச் செலவழித்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி தில்லி திரும்பியதும் ஒரு அறிக்கையைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்திருந்தார். அதில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் (எல்எல்ஆர்சி) பர…

  8. முள்ளிவாய்க்கால் மண்ணில் எம்மவர் எவ்வளவோ கஷ்ட பட்டு கட்டி காத்த எமது மண் எமது வீடுகள் பற்றை காடாக காட்சி அளிக்கின்றது இவை எல்லாம் மீண்டும் மக்கள் பாவிக்க முடியாதளவுக்கு சிதைவடைந்து காணப்படுகிறது. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/

    • 0 replies
    • 897 views
  9. மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினராலும், அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 07 ஆம் திகதி மன்னார் நகரில் நடாத்தவிருக்கும் மாபெரும் சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருமித்து குரல் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட…

    • 0 replies
    • 332 views
  10. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர். குறைமாதத்தையுடைய இச்சிசுவின் சடலம் இரண்டு வாரங்களுக்கு முன்னர்; பிரசவிக்கப்பட்டு இம்மலசலகூடக் குழாயினுள் போடப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE…

    • 0 replies
    • 382 views
  11. மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்… தனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். 2009 ல், உலகமே கண்டிராத அளவிற்கு கொத்துக்குண்டுகளையும், வேதிக்குண்டுகளையும் போட்டு 1.5 லட்சம் மக்களைக் கொன்ற இலங்கை இனவெறி அரசாங்கம், தனது தவறுகளை உலகின் பார்வையிலிருந்து மறைக்க தொடர்ந்து முயன்று வருகின்றது. ஐ.நா.வின் நிபுணர் குழுவினர் உள்ளிட்ட சர்வதேச பார்வையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் இனவெறி அரசு, திரையுலகைச் சார்ந்தவர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உண்மைய…

    • 0 replies
    • 323 views
  12. [size=5]காணாமல் போனவர்கள் குறித்து ஐ சி ஆர் சி கவலை[/size] இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. [size=3]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=3]ஐ சி ஆர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15,780 பேரில் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்…

    • 0 replies
    • 604 views
  13. [size=6]வட இலங்கையில் கடும் வறட்சி[/size] இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சி காரணமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் நெற்செய்கைப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். [size=3][size=4]இந்த மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு சுமார் 13 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.[/size][/size] [size=3][size=4]எனினும் தற்போதைய வறட்சி நிலைமை இந்த நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=3][size=4]கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் நீர்ப்பாசனக் குளங்களே அங்குள்ள நீர்வளத்…

    • 0 replies
    • 769 views
  14. [size=4]வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். “உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது. தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது.…

    • 11 replies
    • 1.5k views
  15. [size=4]சர்வதேச பொலிஸார் என அழைக்கப்படும் இன்ரர்-போலுடன் சிறிலங்காவும் கைகோர்ந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.[/size] [size=4]இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் சிறிலங்காவின் குள்ளநரித்தனத்தை அம்பலமாக்கியுள்ளது. இன்ரர் போல் பொலிசாரின் கணணி வலையமைப்போடு, கட்டுநாயக்கா விமானநிலைய கணணிகள் ஏற்கனவே இணைப்பில் இருந்து வருகிறது.[/size] [size=4]இந்தவகையில், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆண்டுகளில், இதன் உதவியுடனே தான் ஆப்கானிஸ்தான் நாட்டவரும், பிறிதொரு தமிழரும் கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் கூட, மாலைதீவில் இருந்து சென்ற நபர் ஒருவரைக் கூட சிறிலங்காவில் வைத்…

  16. சாவகச்சேரிபகுதியில் அமைந்துள்ள இந்துகோவிலினை சிறீலங்கா காவல்துறையினர் உடைத்துவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு முன்பாக உள்ள கோவிலை உடைத்து அக் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை உத்தியோகஸ்தர்களது வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் கடட்டுமானப்பணிகளில் குறித்த கோவில் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் கோவிலானது மக்களுடைய பாவனையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கோவில் காவல்துறையினரால் தன்னிச்சையாக இடிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மாவட்டத்த…

    • 44 replies
    • 3.7k views
  17. [size=5]பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugnyமைதானத்தில் நடைபெற்றது. தாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட நினைவுத் தூபி முன்பாக பொதுச் சுடரினை கழகத்தின் பொருளாளர் திரு. வல்லிபுரம் கிருபாகரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர். கழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புடைச…

    • 0 replies
    • 591 views
  18. இறந்தது பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? உண்மையை சொல்ல மறுக்கும் உள்துறை...! ஈழதேசம் செய்தி..! [size=3] சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட 20 பேர் பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? சுட்டுக் கொன்றது ராணுவம் எனவே மாவோஸ்ட்கள் தான் என்கிறார்கள் உள்துறை அமைச்சகமும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அவர்களும். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன் சுமார் 200 சி.ஆர்.பி.எப். ராணுவத்தினர் சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் முற்றுகை இட்டனர். கையில் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்கள் கூடவே வாகனங்கள். எவ்வளவு நாள் தான் முகாம்களில் அடைந்து கிடப்பது என்ற நிலையில், இவர்களின் முகாம்களில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதாவது மலைவாழ்…

  19. [size=4]சிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.[/size] [size=4] [/size] [size=4]இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர். கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதி…

    • 3 replies
    • 1.7k views
  20. ஆலயத்தினுள் பாதணியுடன் சென்ற படையினனின் செயலைக் கண்டித்த ஆலய அர்ச்சகர் படையினரால் கண்முடித்தனமாகத் தாக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வடமராட்சி எள்ளங்குளம் ஆதி பராசக்தி கோவிலில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. படையினரினால் கையகப்படுத்தப்பட்ட குறித்த ஆலயம், படையினர் தமது விளையாட்டு மைதானமாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினம் ஆலய அர்ச்சகர் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை படையினரால் அடிக்கப்பட்ட பந்து ஆலயத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது. இதனை எடுப்பதற்காக ஓடிவந்த படை சிப்பாய் பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளா…

    • 0 replies
    • 780 views
  21. 2006ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் ஊழியர்கள்; 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸின் ‘பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்த 17 பேரும் மூதூரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்போது கொலை செய்யப்பட்டிருந்தனர். திருகோணமலையில் அதே வருடத்தில் மற்றுமொரு சம்பவத்தில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது, அரசாங்க தூதுக்குழுவினர், இவ்விரு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை …

    • 1 reply
    • 577 views
  22. [size=4]சுமார் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்,[/size] [size=4]"இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்குமப் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை" என்று குறிப்பிட்டனர்.[/size] [size=4]http://www.seith…

    • 4 replies
    • 646 views
  23. [size=4]சிறிலங்காவில் இருந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு அகதிகள் படகு நேற்றிரவு கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசென் கிளெர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 39 அகதிகள் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்படையினரால் கிறிஸ்மஸ்தீவு நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான பயணம் சிறிலங்காவில் இருந்து அகதிகளை ஏற்றிவரும் படகுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய…

    • 2 replies
    • 1.8k views
  24. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த சனி 30.06.2012 மற்றும் ஞாயிறு 01.07.2012 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டுவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தமிழர் விளையாட்டுவிழா ஆரம்பிக்கப்பட்டது. 10ற்கும் மேற்பட்ட கழகங்களில் இருந்து 500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது மிக உட்சாகமாக தமிழர் விளையாட்டுவிழாவில் கலந்து கொண்டார்கள். குறிப்பாக இரண்டாவது நாளான ஞாயிறன்று இளம் நங்கையரின் அணிநடையும், சிவப்பு மஞ்சள் நிறங்களில் பறக்கவிடப்பட்ட பலூன்களும் பலரது கவனத்தையும் கவர்ந்தது. அனைத்து கழகங்களுடைய ஒத்துழைப்புடன் மாவீரர் நினைவாக வருடாவருடம் இடம்பெறும் தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் திட்டமிட்டபடி அமைதியாக…

    • 0 replies
    • 591 views
  25. முன்னாள் போராளிகளை எதிர்வரும் தேர்தலில் அரசிக்கு ஆதரவாக செயற்படுமாறு இராணுவ புலனாய்வாளர்கள் வற்புறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசிக்கு ஆதரவாக செயற்படுமாறு இராணுவப் புலனாய்வாளர்கள் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதால் அக்கட்சிக்கு வாக்களிக்க கூடாதெனவும் தமிழ் மக்களை அக்கட்சி தவறாக வழிநடாத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளிடத்தில் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் அரசாங்கக் கட்சியையே ஆதரிக்க வேண்டுமெனவும் மாறாக தமிழ் தே…

    • 0 replies
    • 495 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.