ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில்! அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது. http://www.thedipaar...ws.php?id=40914
-
- 16 replies
- 1.7k views
-
-
கொழும்பு நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயமான குறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள டி.ஐ.ஜி காரியலயத்திற்கருகில் இருந்து இரண்டு குண்டுகளும், வாழைத்தோட்டப்பகுதியல் இருந்து 8 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேக்கா கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவையொட்டி நாளைய தினம் நீதிமன்றத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இன்று வெடிகுண்டுகள் ம…
-
- 0 replies
- 852 views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஹிலாரி கிளின்ரன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தவில்லை எனவும் ஹிலாரி கிளின்ரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஹிலாரி கிளின்ரன் தேச…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளை இந்தியாவின் துணையுடன் முறியடிக்க முடியும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசு எங்கள் மீது மிகக் கடும் அழுத்தங்களை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அதை சமாளித்து விடுவோம். ஏனெனில் இந்தியா எமக்கு முழுப் பக்க பலமாக இருக்கிறது” இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிலாரி கொழும்புக்கு அறிவித்துள்ள நிலையில் அத…
-
- 6 replies
- 2.7k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒரு அரசென்ற வகையில், தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் ஊடாக, மற்றயை நாடுகளை நோக்கி வேலைத் திட்டங்களை சிறிலங்கா மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய சமனற்ற நிலையில், தமிழர்களின் செயற்பாடுகள், இதனை சமப்படுத்துகின்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கனேடிய தமிழ் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களினால், ஐ.நா…
-
- 0 replies
- 806 views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த – சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார். தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், ய…
-
- 0 replies
- 1.2k views
-
-
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல… (மீள்பதிவு) பதியப்பட்ட நாள்February 7th, 2012 நேரம்: 0:05 [2005 பெப்ரவரி 7] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” - தமிழீழத் தேசியத்தலைவர் - அவன…
-
- 0 replies
- 783 views
-
-
இறுதிப் போரின் போது சுமார் 75,000ல் இருந்து 146,679 பேர் வரையானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வு கிடைக்க கனடிய அரசு பெரிதும் உதவ வேண்டுமெனதும் கனடிய மனித உரிமை மையத்தின் மாநாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து காணொளியூடாக உரையாற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். காணாமற் போணவர்களின் இந்த எண்ணிக்கை அப்போது முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த இமல்டா சுகுமாராலும், மன்னார் பேராயர் இராயப்பு யோசப் அவர்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது எனவும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு இதனைக் தனது அறிக்கையில் குறிப்பிடத்தவறிவிட்டது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: போரின் போதான கற…
-
- 7 replies
- 724 views
-
-
Do not watch in silence, come out and protest this alleged War Criminal's cunning manoeuvre Join us in protest Where: Corner of Matella Rd and Octavia Street, Toongabbie (opp. Christian Congregation Australia Church) When: Saturday 4th February at 5pm When the Government of Sri Lanka continues its business as usual - colonising Tamil Homeland, abducting and killing able young Tamils, raping and impregnating Tamil women, Would you celebrate its independence from colonial Britain?? Would you dine with War Criminals such as Former Yugoslav President Slobodan Milošević or Former Bosnian Serb President Radovan Karadžić?? Would you worship with…
-
- 20 replies
- 2.8k views
-
-
சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறது : ஜனாபதி மஹிந்த ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின் தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. இலங்கையிலுள்ள ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்பதால் இலங்கையானது எண்ணெய்க்கு ஏறத்தாழ ஈரானிலேயே தங்கியுள்ளது. எமக்கு ஒரு மாற்று வழி தேவை. இறுதியில் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானையன்றி எம்மை சிறிய நாடுகளையே பாதிக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கி ஈரானுக்கு டொலரில் கொடுப்பணவுகளை செய்யக்கூடாது…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழக் குடும்பம் ஒன்றை மையமாக வைத்து , ஈழத் தமிழரின், பிரித்தானிய பாராளுமன்றம் முன்னராக முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது நிகழ்த்தப்பட்ட ஊர்வலத்தின் முதன் நாளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் முழு நீள ஆங்கிலப் படம் வெகு விரைவில் இங்கிலாந்திலும் உலகெங்கும் திரையிடப் பட உள்ளது. இத் தகவலை அனைவரும் அறியும் வண்ணம் பரவ விடவும். Release date 2011 Genre Drama/Crime Studio Indian summer films About Tooting Broadway is the first Feature length British film to showcase the Tamil community in the UK! It is an urban crime drama/ thriller set one day before the Tamil Protests outside The…
-
- 1 reply
- 962 views
-
-
கழுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ? 24ம் திகதி ஜனவரிமாதம் மகசீன் சிறைச்சாலையில் சிங்களக் கைதிகள் மேற்கொண்ட வன்முறை காரணமாக கழுத்துறைச் சிறைச்சாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ? கழுத்துறைச் சிறையிலிருந்து கைதியொருவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள்…. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இவர்களுக்கு உதவ விரும்புகிற மனிதநேயர்கள் கீழ்வரும் விபரங்களின் தொடர்பு கொள்ளுங்கள். வங்கிமூலம் உதவ :- Bank information Germany: NESAKKARAM e.V. 55743 Idar-Oberstein Konto-Nr. 0404446706 BLZ 60010070 Postbank Stuttgart Other countrys: NESAKKARAM E.V A/C 0404446706 Bank code – 60010070 IBAN DE31 6001…
-
- 1 reply
- 614 views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 56 தூதுவர்கள், இராஜதந்திரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவே இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மீள்குடியேற்றம், மிதிவெடி, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம், தொடருந்துசேவை, விவசாயத்து…
-
- 4 replies
- 1.5k views
-
-
நோபல் பரிசுக்கு சிறிலங்காவின் கொலைக்களங்கள் February 5, 2012 இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட’சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், ஆஸ்திரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர். சரியான நேரத்தில் சனல்4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்த புலிகளின் வன்முறை செயல்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தான் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பன் ஆனால் சோனியா காந்தியின் அரசியல் எதிரி என்றும் இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற மனோ கணேசன் - சுப்ரமணிய சுவாமி இடையிலான பேச்சுவார்த்தையின்போது ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் சந்திரலேகாவும் கலந்துகொண்டார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவத…
-
- 1 reply
- 790 views
-
-
சாவகச்சேரி மருத்துவமனையில் ஏற்கெனவே திறந்து வைத்திருந்த கட்டங்களை மீண்டும் திறந்து வைத்த மகிந்த! சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலை நிர்வாகத்திடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே கையளிக்கப்பட்டிருந்த கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார். சர்வதேச நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டங்கள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடட்பட்டிருந்த நிலையிலேயே அக்கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மீண்டும் திறந்து வைத்துள்ளார். இக்கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான முழு நிதியுதவியையும் பின்லாந்து சர்வதே செஞ்சிலுவை சங்கமும், அயர்லாந்து அரசாங்கமும் வழங்கியிருந்தன. இந்நிலையில், இம்மூன்று கட்டங்களையும் சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தி…
-
- 3 replies
- 1.4k views
-
-
உள்ளுர் ஊடகவியலாளர்கள் விரட்டியடிப்பு:- GTN செய்தியாளர் http://youtu.be/Dmqn9wHQGmg யாழ் செயலகத்தினுள் மூடப்பட்ட அறையொன்றினுள் ஜனாதிபதி வடக்கின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றினை இன்று நடத்தி முடித்துள்ளார். என ஜீரீஎன் தெரிவித்துள்ளார் இன்று காலை முதலில் சாவகச்சேரியை சென்றடைந்த அவர் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் பின்லாந்து மற்றும் அயர்லாந்து செஞ்சிலுவை சங்கங்களால் கட்டி முடிக்கப்பட்ட நோயாளர் விடுதி கட்டடங்களை திறந்து வைத்தார். எனினும் ஏற்கனவே பெயர் பலகை நாட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக அக்கட்டத் தொகுதி உரிய தரப்புகளினால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் குறித்த பெயர் பலகை இரவோடிரவாக உடைத்தகற்றப்பட்டு புதிதாக ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையின் கீழ் இவை க…
-
- 1 reply
- 784 views
-
-
ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடருந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொடருந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் கா…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளை முறியடிக்க காத்திரமானபொறிமுறையொன்று அவசியமானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றஉறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஈழப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில அரசியல்வாதிகள் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகத்தெரிவித்துள்ளார். விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகாரஅமைச்சர் டேவிட் மி;ல்லிபான்டுக்கு தொடர்பிருந்தமையை விக்கிலீக்ஸ்அம்பலப்படுத்தியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும்…
-
- 4 replies
- 1.9k views
-
-
நீச்சல் சாகச நிகழ்ச்சிகளுக்கு கொழும்பு பெண்கள் பாடசாலை மாணவிகள் வரவழைப்பு:- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்பதற்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களால் ஆன மாலை உருவாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூறுகிறார். தமிழகத்தில் இருந்து தூத்துக்குடியூடாக வரவழைக்கப்பட்ட பூக்களாலான மாலைகள் இரண்டின் பெறுமதி 70 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. அமைச்சரின் ஏற்பாட்டில் அவரது ஆதரவில் இயங்கும் பிரபல வர்த்தகரின் கப்பல் சேவையூடாக இந்தப் பூக்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த மாலையை ஜனாதிபதிக்கு அணிவிக்க முற்பட்ட வேளை அதனை அவர் தவிர்த்துக் கொண்டதாக தெரியவருகிறது. இதேவேளை ஜனாதிபதிய…
-
- 0 replies
- 946 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர். அமெரிக்காவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகிரங்க மடலை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, நியூயோர்க், NY 10017 அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவ…
-
- 1 reply
- 611 views
-
-
அனைத்து சர்வதேச மனித அமைப்புகளுக்கும், மனிதநேயம் மிக்க மக்களுமாய் ஒரு கண்ணீர் மடலை வரைந்துள்ளனர். அனைத்து சர்வதேச மனித அமைப்புகளே!, மனிதநேயம் கொண்ட அன்பு உள்ளங்களே! எனத் தொடங்கும் அந்த மடலில்; இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் இனி வசிக்க முடியாதென முடிவெடுத்து அகதிகளாக கனடா செல்வதற்காக மூன்று மாதங்களுக்கு முன் புறப்பட்ட நாங்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் உள்ள லோம் எனும் இடத்தில் தற்போது அந்த நாட்டு இராணுவத்தின் பிடியில் சிக்கி சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றோம். 500 பேருக்கு மேல் இவ்வாறு இலங்கையில் இருந்து புறப்பட்ட எங்களில் 209 பேர் மாத்திரமே இவ்வாறு இராணுவத…
-
- 0 replies
- 681 views
-
-
இந்தியாவின் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளை அவர் இலங்கை வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் சுப்ரமணியம் சுவாமி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு அவசியம் என கடந்த காலங்களில் சுப்ரமணியம்சுவாமி வலியுறுத்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதனால் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், இலங்கை விஜயத்திற்கான சரியான நோக்கம் இதுவரையில் இரகசியம் பேணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 4 replies
- 1.1k views
-
-
இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் மறுத்துள்ளார். நாட்டின் 22 மாவட்டங்களும் ஒரேசமமாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 30 வருட யுத்தம் நிறைவுற்று 3 வருட காலத்தில் வடக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கோத்தபாயதெரிவித்தார். சில மக்கள் எங்களுடைய நடவடிக்கைகளை விரும்பாது எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கு எதிராக தமது அரசு செயற்படவில்லை எனவும் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்தில் இணைத்துள்ளதாகவும் இன்னும் 700 முன்னாள் போராளிகளே விடுவிக்க எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்ட…
-
- 1 reply
- 1.1k views
-