ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
ஜனாதிபதியிடம் சரணாகதியடைந்து முதலமைச்சராகிய பிள்ளையான், சம்பந்தனை பரிகசிப்பதா?!- மட்டு.மாவட்ட கட்சிக் கூட்டத்தில் மாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் உட்பட மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகிய…
-
- 0 replies
- 614 views
-
-
திருகோணமலையில் இன்று இரவு வர்த்தகர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். விகாரைவீதியில் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் மூதூர் மல்லிகைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ராஜகோபால என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகரான இவர் மீதான கொலை முயற்சிக்கு காரணம் அறியப்படவில்லை. இவரது சகோதரர் நடேசபிள்ளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என தெரியவருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ள ராஜகோபால் திருமலையில் பிரபல விடுதி ஒன்றையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் வியாபார ஸ்…
-
- 1 reply
- 1k views
-
-
புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜீ.எல்.பீரிஸிற்கும், பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தபால் முத்திரைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டியன் றொபிச்சோனிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தூதுவரை அழைத்து வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தடை செய்யப்பட் இயக்கமொன்றின் தபால் முத்திரைகளை எவ்வாறு வெளியிட முடியும் என அமைச்சர் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறு தபால் முத்திரை வெளியிடப்படுவதனை பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது …
-
- 3 replies
- 918 views
-
-
ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட்பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்களின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 வீதமானவர்கள் பயங்கரவாதிகளோ ஆயுதம் தூக்கியவர்களோ அல்ல வெறுமனே அப்பாவி மக்கள் மட்டுமே என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் 4474 பேர் மடிந்துள்ளனர், 9019 ஈராக்கிய போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இதர நாட்டு படைகளும், இவர்களை எதிர்த்து போரிட்டவருமாவ…
-
- 0 replies
- 871 views
-
-
‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற நிலையில் இன்று தமிழர் விவகாரம் ஆக்கம்: சி.வி. விவேகானந்தன், சட்டத்தரணி 1956 ஆம் ஆண்டு தொடக்கம் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழரசக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்ட மேசை மகாநாடுகள், சர்வ கட்சி மகாநாடுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் பல கண்டனர். பலன் பூச்சியமே. உடன்படிக்கைகள் எழுதப்பட்டன. தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிங்களத் தலைவர்கள் பின் வாங்கினர். பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன் மூலம் அதிகாரப் பகிர்வு வடக்கு, கிழக்கு இணைப்பு முன்வைக்கப்பட்டன. தெற்கின் எதிர்பலையால் பிரதமரே உடன்படிக்கையைக் கிழித்தெறிந்தார். டட்லி சேனாநாயக்கா செல்வ…
-
- 0 replies
- 798 views
-
-
http://books.google.co.uk/books?id=k9DpMY206bMC&printsec=frontcover&dq=jaffna&hl=en&sa=X&ei=iaX7ToLuJceN8gOPuvy8AQ&ved=0CDoQ6AEwAA#v=onepage&q=jaffna&f=true
-
- 0 replies
- 973 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்திற்கும் இடையேயான மற்றுமொரு பேச்சுவார்தை எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அறிவித்துள்ளார்.இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடம் பெறும் பேச்சுவார்தைகள் குறித்து இலங்கையில் உள்ள தூதுவராலயங்களுக்கும் இப் பேச்சுவார்த்தை தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவுடனும் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.saritham.com/?p=46439
-
- 3 replies
- 616 views
-
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் இணக்கப்பாட்டுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிபர் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அத்துடன் பொதுமக்களின் கருத்துகளையும் அவர் அறியவுள்ளார். பரந்துபட்ட விவாதம் ஒன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன்…
-
- 3 replies
- 787 views
-
-
பதற்றம் பொலிஸார் குவிப்பு கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததோடு அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிரிப்பு வெளியிட்டுள…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் உயர் காதலியான இலங்கைத் தீவுக்கு அந்த நாடு முத்தம் கொடுக்குமே தவிர ஒருபோதும் அழுத்தம் கொடுக்காது. இந்தியாவின் மௌனத்தில் பல கோடி ரூபா வருமானம் பதுங்கியுள்ளது. எனவே, மௌனத்தைக் கலைப்பதற்கு அது விரும்பாது. இவ்வாறு ஐக்கிய சோஷலிஸக் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறியதாவது: இந்திய அரசுக்கு ஏதாவது அழுத்தம் வரும்போதே அது இலங்கை விவகாரத்தில் தலையிடுவது போல் நாடகம் ஆடுகின்றது. இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. எனவே, இலங்கையை அது ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது. இலங்கையுடன் காதல் உறவைப் பேணும் இந்தியா, இலங்கையை உச்சக்கட்ட இட…
-
- 0 replies
- 601 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை அதில் உள்ளடக்கவில்லை. எனினும் இந்தக் குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருப்பதன் காரணத்தை உணர்ந்து இதனை நன்கு ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதிலிருந்து பாய்ந்து செல்ல முயற்சிக்கக் கூடாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காணி, பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களுடனான 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் பட்சத்தில் அதற்கு ஐ.தே.க முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் …
-
- 0 replies
- 605 views
-
-
காணி, காவல்துறை அதிகாரம் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு ஆகியன தொடர்பில் தமிழர் தரப்புடனான பேச்சுக்களின் போது தயாரில்லை எனும்சிறிலங்கா அரசுத் தலைவர் முதல் அமைச்சர்கள் வரை இடைவிடா ஒலித்த குரல்களின் ஓசை அடங்குவதற்குள்ளேயே, குறித்த விடயங்கள் குறித்து தமிழர் தரப்புடன் பேசுவதற்கு தயார் என்ற குரல் தென்னிலங்கையில் ஒலிக்கின்றது. http://naathamnews.com/2012/01/03/sri-lanka-2/
-
- 0 replies
- 732 views
-
-
தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (பட இணைப்பு) _ அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்×றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. இது முதலாம் இராஜசிங்கன் (1581 1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வட கிழக்கு இணைப்பு காணி பொலிஸ் அதிகாரம் என்பவற்றை வழங்கினால் கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டியிராது வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பவற்றை அரசாங்கம் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு வழங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்காது. இதன் பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கிழக்கு மாகாண தலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மற்றுள்ளவர்களுமே அபிவிருத்திப் பணிகளை வடக்கு கிழக்கில் செய்ய அரசியலில் ஈடுபட வேண்டி ஏற்படும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அயநேத்திரன் குறிப்பிட்டார். போரதீவுப்பற்று பிரதேச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இறுதிப் போரில் இந்தியா மெளனம்; கிருஷ்ணா சாதிக்கப் போவது என்ன?; தீர்வு விடயத்தில் அது அழுத்தம் தராது சீன அச்சம் தான் எல்லாமே என்கிறது ஐ.தே.க. இறுதிக்கட்ட போரின் போது மௌனம் காத்த இந்தியா, தற்போது தீர்வுத்திட்ட விடயத்தில் இலங்கை வருவதும், போவதும் என்ற போக்கையே அக்கறையாகக் கொண்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களைத் திருப்திப்படுத்தவே தங்களின் பிரதிநிதிகளை அடிக்கடி இலங்கைக்கு அனுப்புகின்றது. இலங்கை, சீனா பக்கம் சாய்ந்து விடும் என்ற அச்சத்தால் இந்திய அரசு தீர்வுத்திட்ட விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது என்பது தெட்டத் தெளிவு. இதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். …
-
- 3 replies
- 803 views
-
-
இந்தியா பாதுகாப்பு ரீதியாக சிறிலங்காவில் தங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் Business Standard இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுடனான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் அவர்கள் எப்போதும், விடுதலைப் புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோது கூட நன்றாக இருந்தனர். சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் எந்தக் குழுவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே உதவி வழங்கவில்லை. பாதுகாப்பு ரீதியாக, நாங்கள் சிறிலங்காவில் தங்கியுள்ளோம். அங்கு பாதுகாப்புப் பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இரு நா…
-
- 9 replies
- 1.2k views
-
-
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா… கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா… நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா… செம்மொழி போற்றும் செந்தமிழ் நாட்டில் தமிழிற்கேன் பஞ்சம்? தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்… கம்பனின் வரிகள்… வள்ளுவன் குறள்கள்… பாரதி கவிகள் எங்கே? தொன்று தொட்டு… பழமை பாடும்… தமிழர் பெருமை எங்கே? என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா யேசு, புத்தன், காந்தி சொன்ன அகிம்சை வழியைக் கேளு – தினம் தமிழின் செழுமை படித்து வந்தால் தணியும் கொலவெறி பாரு..! ஆஸ்கார் வாங்கிய தமிழன் சபையில்…
-
- 10 replies
- 2k views
-
-
வணக்கம் பாருங்கோ, அரசியல், சமூக கலாசார சம்பவங்கள் பரவலா எங்கட நாட்டில நடக்குது கண்டிளே? ஆனால் அரசியலுக்காக என்ன,? என்ன? எல்லாம் செய்ய ஏலுமோ அவளவும் செய்யிறதுக்க நாங்கள் தயாராய் இருக்கிறம் கண்டிளே? இதென்னடா வில்லங்கமாக் கிடக்குது? எண்டு நீங்கள் யோசிக்கிறது எங்களுக்கும் விளங்குது கண்டியளே, நாங்கள் எண்டு சொன்னது எங்கள இல்லக் கண்டியளே? அரசியல் பிரமுகர்களத் தான் சொல்லுறம் என்ன?அவயள் வந்து தாங்கள் அடுத்த எலெக்சன்களில எப்பிடியாவது வெண்டிட வேணும் எண்டதில குறியா இருக்கினம் பாருங்கோ. அதுக்காக என்ன எல்லாம் செய்ய ஏலுமோ? எல்லாத்தையும் செய்யினம். யாரும் ஏதாவது குடுத்தால் அதைச் சனத்துக்கு குடுத்துப் படம் எடுக்கினம். எங்கயாவது அமைப்புக்கள் தொடங்கினால் அதுகளுக்க மூக்குகளை நுழைச்சு பதவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணிக்க மகிந்த முடிவு!! உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணிக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆலோசகர்களும் கொடுத்த அழுத்தங்களைத் தொடர்ந்தே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைகடந்த திங்கட்கிழமை சந்தித்த இவர்கள், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட பணிக்கு அப்பால் சென்று சர்வதேசத்தை மகிழ்விக்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கூறியுள்ளனர். அத்…
-
- 0 replies
- 629 views
-
-
ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பிககளது பெயர் விபரங்களை வெளியிடப்போவதாக அரசு செய்தி வெளிவிட்டள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விபரங்களை அது வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்த இரண்டு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஏழு நாடுகளில் உள்ள 40 போர் குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்து உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. புலி…
-
- 1 reply
- 1.8k views
-
-
Ethnic Crisis: Inadequacy of Traditional Interpretations By Victor Ivan The impact of caste, creed and language on Sri Lanka This article is meant to analyse the inadequacy of traditional interpretations of the ethnic crisis and point out limitations inherent in them. It is not incorrect to treat this issue as an ethnic crisis. Yet, in my opinion, it is not correct to treat it only as a conflict based on ethnic differences that prevail between the majority Sinhala community and the other minority communities -Tamils and Muslims. In other words, the crisis scenario embraces different facets that extend beyond ethnic lines. …
-
- 0 replies
- 820 views
-
-
Tuesday, 29 November 2011 06:12 Hits: 822 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளின் சந்திப்பானது திடீரென இச் சந்திப்பிற்கு முதல் நாள் கைவிடப்பட்டிருப்பது "பௌத்தம்' தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடி யுத்தத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான உலக புத்தபிக்குகள் மாநாட்டில் திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா பங்கேற்பதற்கு அனுமதிப்பதை மறுத்து விடுமாறு பெய்ஜிங் விடுத்திருந்த கோரிக்கையை புதுடில்லி நிராகரித்ததைத் தொடர்ந்து இருநாட்டு விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பைக் கைவிடுவதென சீனா தீர்மானித்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என்று சிறிலங்கா அரசின் அமைச்சரும், அரச பேச்சுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசதரப்பைப் பொறுத்தவரை, எந்த விடயங்கள் குறித்தும் பேசத் தயாராக இல்லை, பேசமாட்டோம் என்று மறுத்திருக்கவில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிக் கூட நாங்கள் பேசமாட்டோம் என்று நிராகரித்திருக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பேச்சு நடத்துகிறோம். இவை மிகவும் நுணுக்கமான சிக்கலான…
-
- 0 replies
- 928 views
-
-
வன்னியில் இறுதிக்கட்ட ஈழப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்என்ற கோரிக்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லையென்ற விரக்தி விசனம் இலங்கையில் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளதென இந்தியாவின் டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. இந்தப் பத்திரிகையின் செய்தியாளர் பகவான் சிங் இலங்கையில் மேற்கொண்ட விஜயத்தை அடுத்து வரைந்திருக்கும் வடக்கு நிலவரம் சம்பந்தமான கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற மேற்படி செய்தியாளர் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். மீள்குடியேற்றம், இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல விடயங்கள் குறித்…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் அசௌகரியத்திற்காக சகல பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கணிசமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழர்கள் செய்யும் முறைப்பாடுகள் தொடர்ந்து பொலிஸாரால் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றன. இதனால் முறைப்பாடு செய்வதற்குப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் மக்களும் பொலிஸாரும் மொழிப் பிரச்சினையால் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் தங்கள் பிரச்சினைகளை விரிவாக எடுத்துச் சொல்ல முடியாமலும் இலகுவாகத் தீர்வு காண முடியாமலும் திண்டாடுகின்றனர். இதனால் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் முறைப்பாடு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். தமிழ் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள மொழிப் பிரச்சினை காரணமாகப் பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸாரை …
-
- 0 replies
- 824 views
-