Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Monday, 2011-10-03 09:03:25] அரசுடனான பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும். ஆனால் இதுவரையில் அரச தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்: தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் நோக்கில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது பேச்சுவார்த்தைகள் ஓரளவு ஸ்தம்பித்த நிலை…

  2. 16 நாடுகளுடன் இணைந்து நடத்தும் பாரிய போர்ப்பயிற்சி – சிறிலங்கா கழற்றி விட்டது இந்தியா Monday, October 3, 2011, 10:20 இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரிய அளவிலான போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, மொங்கோலியா, கசாக்ஸ்தான…

  3. அமெரிக்காவில் மனித உரிமை மீறல் வழக்கினை எதிர்கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை இராஜ தந்திரிகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஏற்பாடுகள் பாதுகாக்காது என கொழும்பு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளார்கள். கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மற்றும் கொழும்பின் பிரபல சட்டத்தரணி எல்மோ பெரேரா ஆகியோர் சவேந்திரசில்வா மீதான வழக்குத்தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆனது குறித்த நபரின் இராஜதந்திர பணிக்காலத்தில் நடக்கும் விடயங்களையே உள்ளடக்கும். ஆனால் சவேந்திரசில்வா மீதான வழக்கு அவர் இராணுவத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களுக்கே என சட்டவல்லுனர்கள்…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற 11ம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தையை இன்றைய தினம் (03-10-11) நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்வரும் 8ம் திகதி 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவிருப்பதால் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்புக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/

  5. கிண்ணியாவில் மினி சூறாவளி-42 வீடுகள் சேதம்! Published on October 3, 2011-3:31 am திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஆயிலியடி மற்றும் மணியரசன் குளம் கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மினி சூறாவளியால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 7 தற்காலிக வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன், 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் 3.15 மணி வரையான நேரத்திலேயே இந்த மினிசூறாவளி தாக்குதல் ஏற்பட்டது. வீடுகளை இழந்த வர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்த கிண்ணியா பிரதேச செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்…

  6. கிளிநொச்சியில் 100 ஏக்கரில் இராணுவ குடியிருப்பும் ஆயுதங்களை காட்சிப்படுத்தும் நிலையமும்! Published on October 3, 2011-3:58 am விடுதலைப் புலிகளால் பண்ணையாகப் பயன்படுத்தப்பட்ட பகுதியும், கனகாம்பிகை அம்மன் ஆலயப் பின்வீதி, மற்றும் கோவில் நிலங்களையும் உள்ளடக்கிய சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் சூரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்ட சாந்தபுரம் கிராமத்திற்கும், கனகாம்பிகைக் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவ ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதற்கான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக யுத்த தாங்கிகளும், ஆட்லறி பீரங்கிளும் கொண்டுவரப்பட்டுள்…

  7. மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரி…

    • 13 replies
    • 1.8k views
  8. அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இணையத்தில் மட்டுமாவது இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500யூரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்த…

    • 0 replies
    • 701 views
  9. ஈழத்தமிழர் விடயத்தில் பிள்ளை யையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் சர்வதேசம் புலிகள் பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளை அடியோடு அழிக்க இலங்கை அரசிற்கு, உலக போர்விதிகளுக்கு அப்பாற்பட்டு முண்டு கொடுத்து உதவிய சர்வதேசம். தமிழர்களின் அபிலாசைகளையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் போரின் பின்னாவது பெற்றுக்கொடுக்;கத் தவறிவிட்டது. போரின் பின்னான தமிழின அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் அபிலாசைகள் என்ன? அவர்களின் பிரச்சனைக்கு அடிப்படைத் தீர்வு என்ன? என்பதைப்பற்றி யாரும் வாய் திறந்ததும் கிடையாது. புலிகளின் வளர்ச்சிப்பாதையானது எதிர்காலத்தில் சர்வதேசத்தில் பிரச்சனைகளை எற்படுத்தும் என்ற ஒரே நோக்கோடும், இந்தியாவைச் சுற்றிப்பின்னிப் பிணைந்த…

    • 2 replies
    • 1.1k views
  10. வடக்கை இராணுவ மயப்படுத்தி நீண்டகாலத்துக்கு வைத்திருக்க முடியாதளவுக்கு சர்வதேச நெருக்கடிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்க ஒரு ஆலோசனை கூறியிருந்தார். வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிசாரை நியமித்தால், நீண்டகாலத்துக்குப் படையினரை நிலை கொள்ள வைக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதே அவரது ஆலோசனை.பிளேக் கூறிய கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும், இங்கு சிறிலங்கா பொலிஸ் தான் உள்ளதேயன்றி, தமிழ்ப் பொலிஸ்,சிங்களப் பொலிஸ் என்று கிடையாது என்று பதிலடி கொடுத்திருந்தனர். ஆனால் பிளேக் சொல்ல வந்தது தமிழ் பொலிசாரைப் பற்றியல்ல. தமிழ்ப் பொலிசாரை அதிகளவில் நியமிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்குப் படைகளைக் குவித்து வைத்திருக்க வேண்…

    • 2 replies
    • 998 views
  11. புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதியால் வெள்ளியன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தம்முடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவரீதியாக விடுதலை செய்யய்பட்டிருந்தார்கள். இருப்பினும், விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியிடமிருந்து தமது பிள்ளைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, வவுனியாவ…

  12. யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த பொலிஸ் உயரதிகாரி இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது. வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார்…

  13. [sunday, 2011-10-02 11:51:15] கனடிய அமைச்சர்கள் சிறீலங்காவிற்கு இந்த வருட இறுதிக்குள் விஜயம் மேற்கொள்வார்கள் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும் சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அது இந்த வருடம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது. மனிதவுரிமைகள் விவகாரத்தில் மேம்பாடு காண சிறீலங்காவிற்கு கனடா காலக்கெடு வழங்கியுள்ளதாக கனடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். போரின் பின்னான கற்றலிற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை இன்னமும் இரண்டு மாதங்களில் சிறீலங்கா பகிரங்க அறிக்கையாகச் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையின் கூறப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுமே இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களிற்கும் கன்சவேட்…

  14. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. எஸ் சராச்சந்திரன் என்பவர் இளையோர்களுக்கு ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவர் அமெரிக்காவில் ஒரு மில்லியன் ஆயுத கொள்வனவுக்காக பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யபப்ட்டுள்ளார். இளையோர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை தேர்வு செய்யக்கூடாது. என கடிதம் எழுதியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள சிறையில் இருந்து இவர் கடிதம் எழுதியுள்ளார்.இவர் தனது கடிதத்தில் கனேடிய இளையோர் அமைப்பு விடுதலைப்புலிகளின் ஒரு அங்கம் என்பதனை உறுதி ப்படுத்தியுள்ளார். 31வயதான இவர் மக்களை விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபடுமாறும் கூறுகின்றார்.எந்தவொரு க…

  15. யாழ்.குடாநாட்டினில் மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் நிதி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வழங்கவென ஒதுக்கப்பட்ட பல மில்லியன் நிதியே கையாடல் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே மூன்று தடவைகள் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் இவற்றினில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருப்தி கொண்டிருக்கவில்லை. இதையடுத்து மீண்டும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குடிசன மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சிப் பாசறை யாழ்.செயலகத்தினில் இடம்பெற்றிருந்தது. அவ்வேளையில் ஏற்கனவ…

  16. வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், பல நாடுகள் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. புகலிடம் வழங்குவதில் கடுமையான விதிகள் பின்பற்ற படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பிலான விதிமுறைகளில் சில நாடுகள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் புகலிடம் வழங்க வேண்டிய அவசியமில்லை என பல நாடுகள் கருதுவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த காலங்…

  17. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வாதுவ பிரதேசத்தில் இன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்கு இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாகப் பொலிஸாருக்கு இரு அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் வரட்சி காரணமாக புற்களே பற்றி எரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option

  18. Oct 3, 2011 / பகுதி: செய்தி / யாழ். பொது நூலகத்தில் "சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது" என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது! யாழ். பொது நூலகத்தைப் பார்வையிடச் செல்லும் சிங்கள மக்களால் அவதானிக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்தது. சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது என்ற வாசகம் அடங்கிய கட்அவுட் நூலக முன்றிலில் இருந்து நூலக அதிகாரிகளினால் அகற்றப்பட்டுள்ளது. பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக புத்தஜீவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.கடந்த 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது. அந்த வரலாற்று…

  19. விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் 1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன. இவை திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இ…

    • 0 replies
    • 455 views
  20. இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன . அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும் சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது . நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இ…

  21. இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் மக்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிக் மேற்கண்டவாறு கூறினார். மூன்று தசாப்த போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியும், இலங்கையால் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரச் செய்ய முடியாமல் இருப்பதாகவும், இலங்கையைப் பற்றி சர்வதேச முதலீட்டாளர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அருகி உள்ளதெனவும் தெரிவித்துள்ளார். நட்புமை பாராட்டும் வர்த்தக நடவடிக்கைகளை உத்வேகப்படுத்துவதில் அரசாங்கம் காலதாமதப்…

  22. />கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.-தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும்…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளது. பேச்சுக்களில் பங்கேற்கும் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள், எதிர்வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், நாளை நடைபெறவிருந்த பேச்சுக்களை பிற்போட்டிருப்பதாக, அரசதரப்பு பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரும், ஒருங்கிணைப்பாளருமான சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டிருப்பதை அரசதரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு…

  24. சிறிலங்கா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டவாளர் புரூஸ் பெய்ன் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் சுமார் 100 ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் செப்ரெம்பர் 30ம் நாள் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டவாளர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் வழக்கில், சிறிலங்கா அதிபருக்கு அனுப…

  25. சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக் டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார். சிறிலங்காவில் போரின் போது விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசபடையினரும் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.