ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143316 topics in this forum
-
Footage sparks calls for Sri Lanka war crimes probe Australian politicians are calling for an international investigation of apparent war crimes in Sri Lanka. A documentary aired on ABC1's Four Corners on Monday night showed evidence of rape, torture and murder of civilians during Sri Lanka's civil war. Last year, a United Nations panel of experts found there was credible evidence that up to 40,000 civilians were killed in the conflict. The British television documentary shows Tamil Tigers using civilians as human shields but it also reveals government forces shelling civilians who had been offered sanctuary in no-fire zones. MPs on both sides of …
-
- 1 reply
- 685 views
-
-
அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் இதுவரை மெளனமாக இருந்தவர் இந்த காணொளியை கண்ணுற்ற பிறகு "சிறிலங்கா அரச படைகளின் அட்டூழியம் நிறைந்த கொலைகளைய…
-
- 5 replies
- 623 views
-
-
Listen to Derryn's powerful editorial and interview with Gordon Weiss, former UN spokesman in Sri Lanka below HINCH: On a similar Tuesday a few weeks ago Twitter was over-heating, emails were pouring into Canberra by the thousand and radio talkback lines were justifiably red hot. All of it triggered by a devastating 4 Corners program the night before about cruelty to animals in Indonesian abattoirs. Last night the ABC aired another documentary. Another even more disturbing 4 Corners report from Britain’s Channel 4 showing the rapes and executions and hospital bombings at the end of the civil war in Sri Lanka in 2009. An estimated 40,000 civilians d…
-
- 0 replies
- 720 views
-
-
பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா நான் கூறியதைப் போல கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியாவின் தலையீட்டை தடுக்கமுடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளே கொள்ளை யிட்டுள்ளனர். அதேபோல எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல் அட்பார் முறையில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோதும். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 684 views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த நிலைப்பாடு: சிறிலங்கா அரசாங்கமே வெளிப்படுத்த வேண்டும்! - நிருபமா ராவ் கருத்து!! ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த தனது நிலைப்பாடு என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கமே சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன், 13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (04.07.11) உரையாற்றிய போத…
-
- 4 replies
- 821 views
-
-
'டக்ளஸை கைது செய்ய முடியாது' சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக இன்று வாதிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது அவ்வழக்கு விசாரணைக்காக தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவரவேண்டும் எனக்கோரும் பொது நல மனு தலைமை நீதிபதி எம் வை இக்பால் மற்றும் நீதிபதி டி எஸ் சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோதுதான் கூடுதல் அ…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். நேற்றும், 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீர…
-
- 2 replies
- 542 views
-
-
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் அவசர காலச்சட்டம் 56 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாதத்துக்கு இன்று நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்Ru நாடாளுமன்ற அமர்வின் போது நடைபெற்றது. சட்ட மூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும், அதற்கு எதிராக 39 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே. வி. பி ஆகிய கட்சிகள் அவசரகால சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்தன. முன்னதாக அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்னா சமர்ப்பித்து உரையாற்றினார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு செயற்பாட்டாளர்களும் சி…
-
- 0 replies
- 668 views
-
-
பாதிப்புற்ற மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் தாருங்கள். ஆனந்த குமாரசாமி முகாம் மாணவர்களுக்கான முதல் கட்ட உதவியாக 59மாணவர்களுக்கான சப்பாத்துக்களுக்கு உதவி கோரியிருந்தோம். பல நண்பர்கள் முன்வந்து உதவியிருந்தார்கள். மேற்படி மாணவர்களுக்கு சப்பாத்துகள் வழங்கவதற்கான ஒழுங்குகள் ஏற்பாடாகிவிட்டது. இதன் இரண்டாம் கட்டமாக ஆவணி மாதம் நடக்கவிருக்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் 100மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்குத் (A/L) தோற்றவிருக்கும் 54 மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடம் வேண்டி நிற்கிறோம். உயர்தரம் கற்கும் மாணவருக்கான தேவை:- ஒரு மாணவ…
-
- 5 replies
- 989 views
-
-
05 ஜூலை 2011 2ஆம் இணைப்பு:- வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாக விடப்பட்டனர்:- வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சரவணபவான் ஆகிய இருவரும் இன்றையதினம் அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். வலிகாமம் இராமாவில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் பசில் இராஜபக்சவின் மீள்குடியமர்வு நிகழ்விற்காக அவசர அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் கூரைகள் எதுவுமற்ற இரண்டு பா…
-
- 0 replies
- 772 views
-
-
Tuesday, July 5, 2011, 22:01சிறீலங்கா, தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர். ‘தரையிலும், கடலிலும், ஏன் வானிலும் கூட எதிரியை கலங்க வைத்து. எம் தேச விடுதலைக்கு தம் உயிரை ஆயுதமாக்கிய தற்கொடையாளர்களை இந்நாளில் அனைவரும் நினைவு கூறுவோம்’ என்ற வரிகள் எழுதப்பட்ட கரும்புலிகளைக் குறிக்கும் படங்களை வைத்து, மெழுகுதிரி கொழுத்தி மாணவர்கள் தமது இதய வணக்கத்தைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
பதிந்தவர்: ADMIN செவ்வாய், 5 ஜூலை, 2011 இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைகள் என்ன என்பது குறித்தான மனுவொன்று, நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சனி-ஞாயிறு ஆகிய நாட்களில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தமிழ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இதனைத் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தனதுரையில், இந்தியாவில் வாழும் திபெத்தியர்கள் தங்களுடைய திபெத்திய புகலிட அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றிருப்பதன் அடிப்படையில், இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளும், தங்களுடைய அரசியல் உரமைகளை வெளிப்படுத்தும் உரித்துடையவர்கள் என்பதனை முன்னிறுத்தியே, நீதிமன்…
-
- 0 replies
- 649 views
-
-
சிறிலங்கா அரசின் சுத்துமாத்துக் கதையை செனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் முற்றாக நிராகரிப்பு [Tuesday, 2011-07-05 21:48:09] 'இலங்கையின் கொலைக்களம்' என்ற தலைப்பிலான செனல்-4 ஆவணக் காணொளி தொடர்பாக சிறிலங்கா அரசு தெரிவித்த கருத்துகளைச் செனல் -4 தொலைக்காட்சி நிறுவனம் இன்று முற்றாக நிராகரித்துள்ளது. குறிபிட்ட காணொளியில் இராணுவ சீருடை அணிந்து காணப்படுபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் அவர்களே கொலைகளைச் செய்கின்றனர் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்திருந்ததனையே செனல்-4 இன்று நிராகரித்துள்ளது. செனல் -4 தொலைக்காட்சி ஆவணப்படத்திற்காக பயன்படுத்திய மூல வீடியோ பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்து இராணுவச் சீருடையணிந்த நபர்கள் தமிழ் மொழியில் உ…
-
- 0 replies
- 581 views
-
-
புதன்கிழமை, யூலை 6, 2011 தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு விடயம் இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக முன்னர் அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தும் அது திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இன்று சபைக்கு வரவில்லை. மீண்டும் இதனை எப்போது பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவது என்பது தொடர்பிலும் சிறிலங்கா அரச தரப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. . இதேவேளை, ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தாம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதா இல்லையா என்பது குறித்த தனது முடிவினை எடுப்பதனையும் பிற்போட்டுள்ளது. . இது தொடர்பில் சற்று நேரத்துக்…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கையில் போர் நடந்த சமயத்தில் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான ராஜீவ விஜயசிங்க இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் ஐயாயிரம் ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தொலைக் காட்சியின் ஹார்ட் டாக் நிகழ்ச்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் நடைபெற்ற படை நடவடிக்கைகளை மனித நேய மீட்பு நடவடிக்கைகள் என இலங்கை அரசு வர்ணித்து வந்துள்ளது. படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது என்றும் அது கூறி வந்துள்ளது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால் இதை மனித நேய அமைப்புக்கள் நி…
-
- 0 replies
- 675 views
-
-
என்னை முதலமைச்சராக்குங்கள்- ஒட்டுக்குழு டக்ளஸ் மேடைமேடையாக வேண்டுகோள்! Tuesday, July 5, 2011, 9:13 சிறீலங்கா எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தான் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக சிறிலங்காவின் ஒட்டுக்குழு அமைச்சரும் ஈ.பி.டி.பி யின் செயலாளருமானஒ ட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களிடையே வெளிப்படையாக தெரிவித்துள்ளதுடன் ஆதரவும் கேட்டுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அரசைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தான் அரசுடன் இணைந்து அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு பலவாறான உதவிகளைச் செய்து வருவதாகவ…
-
- 4 replies
- 470 views
-
-
நாமெல்லாம் தமிழர்கள் என நினைத்திருந்தேன் இன்று பல இணையங்களில் வெளிவந்து இருந்த ஒரு காணொளி நாம் அவ்வாறில்லை என என்னை வெட்கப்பட வைத்தது, அவள் மிருக இனத்தை சேர்ந்தவளாகவே இருந்தாலும் அவளை மற்ற மிருகங்கள் படுத்துவதையும், காண்பித்து அதன் மூலன் அவர்களின் குண நலன்களை நாம் நிரூபிக்க வேண்டியது இல்லை, இதை தலைவரோ இயக்கமோ செயல் நிலையில் இருந்தால் நிச்சயம் வன்மையாக கண்டித்து இருப்பார். இது என் எண்ணம் தான்
-
- 0 replies
- 930 views
-
-
இலங்கையில் உள்ள பிரித்தானியா தூதரக இணையத்தளத்தில், இலங்கைக்கு இலவச விளம்பரம் செய்வது போல கேள்வி பதில் வடிவத்தில்: இலங்கையில் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவுவதாக கருத்துக்கள் சொல்லபட்டுள்ளது. Q8. With the loss of GSP+ Sri Lanka has not given up hopes of trading with the EU. How do you propose to boost trade ties in the future? It is regrettable that Sri Lanka lost the GSP+ concessions. However, the UK and Sri Lanka will continue to have strong commercial links. The UK Trade and Investment (UKTI) section at the British High Commission, Colombo is working to raise awareness of business opportunities between our two countries and supports individual …
-
- 0 replies
- 945 views
-
-
http://www.yarl.com/files/110605_colombo_reporter.mp3
-
- 0 replies
- 733 views
-
-
திரு.ரெமிடியஸ் http://www.yarl.com/files/110605_ramedias.mp3 திரு.பரம்சோதி http://www.yarl.com/files/110605_paramsothy.mp3
-
- 0 replies
- 576 views
-
-
http://www.yarl.com/files/110605_fathima.mp3
-
- 0 replies
- 485 views
-
-
சனல்4 காணொளியில் பயன்படுத்தப்பட்ட காணொளி பகுதியின் அசல் ஒளி நாடா சிலவற்றை தாம் கண்டு பிடித்துவிட்டதாக சிங்கள அரசு நேற்று முந்தினம் வெளியிட்டது. அந்த ஒளி நாடா சிங்களப்பாதுகாப்பு படையின் ஊடக பிரிவினரால் டப் செய்யப்பட்டுள்ளதாக தென் பகுதி செய்திகள் கூறுகின்றன. . முதலாவதாக அரசாங்கம் சனல்4 காணொளியை பொய் என்றும் அது வெளி நாட்டில் படம் பிடிக்கப்பட்டது என்றும் கூறியது. . ஆனால் தற்போது சம்பவம் உண்மைதான் ஆனால் அது புலிகள் தான் அப்படி செய்தார்கள் என கூறுகின்றது. . ஆனால் அரசாங்கம் சிங்கள குரலை தமிழ் குரலாக மாற்றும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் சாயலை ஒத்த டப்பிங்கை செய்ய மறந்து விட்டது. . எடுத்துக்காட்டாக வன்னியில் யாரும் படம் பிடிக்கிறாயா என சொல்வதில்லை வன்னியில…
-
- 7 replies
- 1.2k views
-
-
ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை கோரி டெல்லியில் ஜூலை 28ல் பட்டினிப் போராட்டம் இலங்கையின் சர்வாதிகாரி ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 28ம் தேதி டெல்லியில் பட்டினிப் போராட்டத்தை நடத்த பெங்களூர் தமிழ்ச் சங்கம் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தற்போது டெல்லிக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன. அதன் முதல் கட்டமாக டெல்லியிலேயே ஒரு மாபெரும் பட்டினிப் போராட்டத்தை நடத்த தமிழர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009 ம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: வரவர ராவ் வலியுறுத்தல் நெல்லூர், ஜூலை.5: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமில்லாத, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை ஆந்திர மாநில புரட்சி எழுத்தாளரும், நக்ஸலைட் ஆதரவாளருமான வரவர ராவ் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட அளவிலான புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நெல்லூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அரசின் உத்தரவின்பேரிலேயே அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் போர் நடைபெற்றபோது அப்பாவி பொதுமக்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளனர். ஐநா சபை விசாரணை நடத்துவதன் மூலமே அந்த குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியு…
-
- 0 replies
- 307 views
-
-
[Tuesday, 2011-07-05 15:51:20] திட்டமிட்டு வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத நிலைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு வேறுபாடுகள் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தொலைக்காட்சி செவ்வியொன்றிலேயே அவர் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, சனல் -4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட காணொளிகள் முற்றிலும் மாறுபட்ட வகையில் திரிபுபடுத்தப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது இலங்கை தொடர்பில் மாற்றுபட்ட நிலைப்பாட்டை உறுவாக்குவதாக ரஜீவ விஜயசிங்க தெரிவிததார்.ஏனைய நாடுகளின் தன்னிறைவான நிலைமையை தமது குறுகிய நோக்கங்களுக்காக பாதிப்படையச் செய்வதற்…
-
- 1 reply
- 670 views
-