Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Thursday, June 30, 2011, 21:38சிறீலங்கா சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த லசந்த விக்ரதுங்கவின் கொலையுடன் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கந்தேகெதர பியவங்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சதித் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பத்தகுந்த தரப்புக்களின் தகவல்களின்படி பியவங்சவை இராணுவக் பொலிஸாரின் பொறுப்பில் எடுத்து லசந்த கொலையுடன் சரத் பொன்சேக்கா சம்பந்தப்பட்டுள்ளதாக கடிதமொன்றை எழுதி அதில் கையெழுத்துப் பெறவுள்ளதாக தெரியவருகிறது. இதன்ப…

  2. என் சொந்தங்களே , நான் தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாக இணையங்கள் வாயிலாக தாயக நிகழ்வுகளையும் நிலையையும் அறிய முடிகிறது, இதில் எதிரி.காம் வலைமனையும் அடங்கும். நேற்றும் இன்றும் எதிரி இணையம், தலைவர் பற்றியும் கடைசி மணித்தியாலங்கள் பற்றியும் சொல்லும் செய்திகள் அனைத்தும் பெரும்பாலும் குழப்புவதாக நினைக்கிறேன், ஆனால் போர்குற்ற ஆதாரங்களை வழங்கியதில் எதிரி முன்னின்ன்றது, அது மேலும் தலைவர் தொடர்பாக பல ஆதாரங்கள் உள்ளது என சொல்லும் பொது மேலும் குழப்பம் தான் தோன்றுகிறது. இந்த சமயத்தில் இது போன்ற குழப்பல்கள் தேவையா, இது நம்மை சோர்வடைய செய்து எதிரிக்கு சந்தர்ப்பம் வழங்காதா... தலைவர் இல்லை என்றாலும் போராடிவரும் மக்களை இது சிதைக்காதா

  3. [Thursday, 2011-06-30 18:14:27] யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக இம்மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவருக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டது. http://youtu.be/hIBqmEjiC44 இன்று காலை யாழ் மாநகரசபையின் இவ்வருடத்திற்கான 6 ஆவது கூட்டத்தொடர் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது உரையாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸுக்கு மேயர்அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான பரஞ்சோதி ஆட்சேபித்தார். அதையடுத்து அவருக்கு எதிராக முடியப்பு றெமிடியஸ் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக தன்னைத்தா…

  4. 29 ஜூன் 2011 இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும். இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான். அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி.பார்த்தச…

  5. 30 ஜூன் 2011 ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது .. கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது கிழக்கு மாகாண மாணவர்களின் தரம் குறைவாகக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தரம் 6ல் கல்வி பயிலும் மாணவர்களில் 42 வீதமான மாணவர்கள் தேசிய ரீதியில் தரம் 3ல் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளைக் கொண்டிருப்பதாகவும், தரம் 8ல் கல்வி பயிலும் மாணவர்களில் 35 வீதமானவர்கள் தேசிய ரீதியில் தரம் 4ல் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …

  6. சீனாவின் 'நாணயம்' இனி சிறிலங்காவில் பயன்படுத்த முடியும்: இரு நாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்காகவே இந்தத் தீர்மானமாம் [Thursday, 2011-06-30 10:00:08] சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது. இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, …

  7. [Wednesday, 2011-06-29 11:28:39] யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா புறப்பட்டுச் சென்றுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே கனடா ரொறன்ரோவுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக விருந்துபசார நிகழ்வொன்றில் கனடிய தமிழர்களது பிரதிநிதிக…

  8. Posted by இரும்பொறை on 30/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் திறமையற்றவர்கள் என்பதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைப் பதிவு செய்வதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக பொலிசார் நினைத்துக் கொள்கின்றனர். இதுவரை எந்தவொரு குற்றச்செயலிலும் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவோ, விசாரணை செய்யப்பட்டதாகவோ இதுவரை எந்தவொரு பதிவும் இல்லை.அதன் காரணமாக குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அவ்வாறான பின்புலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டு போக…

  9. Posted by இரும்பொறை on 29/06/2011 in செய்தி தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர். தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பி, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன், தமி…

  10. இந்திய மீனவர்கள் 23 பேரும் விடுதலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த 20ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேரும் இன்று புதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.சி.எம்.ஜெமிஸுக்கு இவர்களின் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டதோடு இவர்களின் விடுதலை தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி கே.ஜீவராணி, இவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். தலைமன்னார் பொலிஸார் நாளை வியாழக்கிழமை மேற்ப…

  11. [Thursday, 2011-06-30 18:24:14] இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா நிர்பந்தித்து வருவதாக பிரதமர் கூறியிருப்பது ஏமாற்றுப் பேச்சு என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஒருபோதும் தங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை ஜனாதிபதி கூறி, அது ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், யார் கூறுவது சரி என்று நெடுமாறன் வினா எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை…

  12. [Thursday, 2011-06-30 17:24:10] மட்டக்களப்பு திமிலைத்தீவு, புதூர் பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் நகைகளும் பணமும் இனந்தெரியாத நபர்களால் ஆயுதமுனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இன்று பகல் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள், வங்கியிலிருந்த 3 ஊழியர்களை அச்சுறுத்தி ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வேளையில் 3 பெண் ஊழியர்கள் மாத்திரமே வங்கியில் இருந்துள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பெறுமதியை மதிப்பிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக தொடர்பாக மட்டக்ளப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வௌ்ளைவானில் வந்த ஐவர் முகமூடி அணிந்து கையில் ரி56 ரக துப்…

  13. [ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 10:07 GMT ] [ தி.வண்ணமதி ] பெரும்பாலும் பன் கீ மூனின் கருத்துக்கள் அமெரிக்கர்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறதெனில், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்ற விடயத்தில் அமெரிக்காவின் கருத்து பான் கீ மூனது கருத்தினை விட வேறுபட்டதாக இருக்க முடியாது. இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror 29 JUNE 2011 இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக பான் கீ மூன் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தமையினைக் கருத்திற்கொண்டு, அவர் மீண்டும் ஐ.நாவின் ச…

  14. 30 ஜூன் 2011 ஹெக்நேலிய கொடவின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் .. காணாமல் போய் 521 நாட்கள் கடந்துள்ள பிரகீத் ஹெக்நேலிய கொட தொடர்பாக நேற்று முன்தினம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் பெற்றன் பிரபு கேள்வியெழுப்பியுள்ளார். 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி ஹெக்நேலியகொட காணாமல் போனார். ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட தொடர்பான விசாரணை மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள பெற்றன் பிரபு, ஹெக்நேலியகொடவின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சர் கில்பேர்ட் …

  15. [Thursday, 2011-06-30 19:20:59] மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளை சிறையில் தள்ளினர் என கொழும்பு கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷம் எழுப்பினர். அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தால் மாலை 3.30 மணியளவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரே மேற்கண்டவாறு கோஷம் எழுப்பினர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்ணீர்…

  16. குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொலிஸ்துறை சார்ந்த 50 நாய்களை வெளிநாடுகளில் வாங்க அனுமதி [Wednesday, 2011-06-29 09:47:29] குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொலிஸ்துறை சார்ந்த மேலும் 50 நாய்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாகக் கொழும்பின் ஊடக மொன்றுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் துறையின் நாய்கள் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஏக்கநாயக்க, பொலிஸ் துறைக்குத் தேவைப்படும் நாய்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதனால் பொலிஸ் விநியோகப்பிரிவு, உத்தியோகப்பூர்வ 50 நாய்களை விலைக்கு வாங்குவதற்கான செயற்பாடுகளை மேற் கொண்டுள்ளது என்றார். தற்பொது பொலிஸ் வசமுள்ள…

  17. Posted by சங்கீதா on 30/06/2011 in செய்தி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக விபரிக்கும் “இலங்கையின் கொலைக்களம்” என்ற ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசாங்கம் ஏன் திடீர் தீர்மானம் எடுத்தது என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பொதுநலவாய நாடுகள் செயலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் சனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவதற்கு உத்தேசிதுள்ளமை வரவேற்கத்தக்கது என அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சனல்4 ஆவணப்படத்தை முற்று முழுதாக நிராகரித்து வந்த அரசாங்கம் திடீரென தீர்மானத்தை மாற்றி விசாரணை நடத்த வேண்டுமென அறிவித்தமை ஆச்சரியமளிப்பதாகக் குற…

    • 3 replies
    • 1.2k views
  18. அமெரிக்க நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு: பணிந்தார் ராஜபக்சே-வக்கீலை அனுப்புகிறார்! வியாழக்கிழமை, ஜூன் 30, 2011, 9:28 [iST] கொழும்பு: அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் அனுப்ப்பட்ட சம்மனை ஏற்க மறுத்து வந்த அதிபர் ராஜபக்சே பணிந்தார். தற்போது அவர் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு செய்து உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபை குழு குற்றம் சாட்டி உள்ளது. இந்த போரின் போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன போர்க்…

  19. யூலை மாதம் இரண்டாவது வாரம் சிங்கள அரச பாராளுமன்ற குழு ஒன்று பிரிட்டன் வருகின்றது. ஆனால் அதே சிங்கள அரச பாராளுமன்ற குழுவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகின்றனர். என்னதான் நடக்கப்போகுது. . இந்த நாடாளுமன்ற குழுவில் ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிரணி உறுப்பினர்கள்,பல அமைச்சர்கள் என சிங்களமே சேர்ந்து வருகின்றது. இதில் கூடமைப்பும் வருகின்றது. . கூட்டமைப்பும் சேர்ந்து வருவதனால் என்ன நடக்கும்.? . சிங்கள அரசு தரப்பு பிரிட்டனுக்கு வந்து கூறும் எல்லா விடயங்களுக்கும் கூட்டமைப்பு தலையாட்டவேண்டும் அல்லது எதிர்த்து கதைப்பார்களா? . கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பிரிட்டனில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை பிரித்தானிய அரசுடம் பேச முற்படுமா? பிரி…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் கூட்டமைப்பைப் பலத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியதாகத் தெரிய வருகிறது. . 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் காணப்படும் அரசு - மாகாண சபைகளுக்கிடையிலான ஒத்தியங்கல் பட்டியல் தொடர்பில் சில விடயங்களை மாகாண சபையின் முழு அதிகாரத்துக்கும் விட்டுக் கொடுத்தல் குறித்து அரசினால் எந்த நெகிழ்வுப் போக்கும் நேற்றையக் கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. . ஓத்தியங்கல் பட்டியலில் உள்ள சில விடயங்களை மாகாண சபைக்கு விட்டுக் கொடுப்பது என்றும் அவ்வாறான விடயங்கள் எவை என்பது தொடர்பான பட்டியலை அடுத்த கூட்டத்தில் சமர்பிப்பதாக அரசு தரப்பு முன்னர் தெரிவித்திருந்தும் நேற்றையக் கூட்டத்தில் …

    • 1 reply
    • 621 views
  21. [Thursday, 2011-06-30 11:31:10] வன்னிப்பகுதியில் படையினர் நிலைகொண்டுள்ள அனைத்து பகுதிகளிலும் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். வன்னியில் படையினர் நிலைகொண்ட அனைத்து இடங்களிலும் புத்தர் கோவில்கள் உள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள். அந்தவகையில் வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதிப்பகுதியில் படையினரால் நிர்மானிக்கப்பட்டுவந்த ஸ்ரீசம்புத்த விகாரை திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிறீலங்காப்படையின் 56வதின் 1வது படைப்பிரிவின் ஏற்பட்டில் 50 மீற்றர் நீள அகலம் கொண்ட அடித்தளத்தில் இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டு கடந்த 26 ஆம் நாள் பாரிய ஏற்பாட்டில் படை…

  22. [Thursday, 2011-06-30 11:25:50] வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இரத்மலானை பயிற்சி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.உணவு விஷமடைந்ததால் பெண்கள் சிலர் திடீர் சுகயீன முற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இரத்மலானை பயிற்சி நிலையத்தின் 30 பெண்கள் உணவு விஷமடைந்ததன் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பெண்களுக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜஙசிங்க கூறினார். http:…

  23. தமிழ் மக்களுக்கான அரசியல் தீவு தொடர்பில் இந்தியா எதுவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என மஹிந்த கூறியுள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் பதில் என்ன என ஊடகவியலாளர்கள் கூடமைப்பின் செயலர் மாவை சேனாதிராஜாவை கேட்டுள்ளனர். மஹிந்தவின் கூற்றுக்கு இந்தியாவே பதில் சொல்லவேண்டும் தவிர நாம் அல்ல என பதிலளித்துள்ளார் மாவை. . தமிழ் மகளின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மஹிந்தவின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது தெரிவித்தார். . உள்நாட்டின் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பின் போது அரசியல…

    • 0 replies
    • 712 views
  24. கச்சதீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3500 ‌தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் விரட்டியடிப்பு [Thursday, 2011-06-30 11:17:41] க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த 3,500 ‌த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்களை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீ‌ண்டு‌ம் அடி‌த்து ‌விர‌ட்டியு‌ள்ள சம்பவம் ‌மீனவ‌ர்க‌ள் இடையே பெரு‌ம் வேதனையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து 700 படகுக‌ளி‌ல் 3500 ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு ‌மீ‌ன்ப‌ிடி‌க்க செ‌ன்‌றிரு‌ந்தன‌ர். இ‌ன்று காலை க‌‌ச்ச‌த்‌தீவு பகு‌தி‌யி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது அ‌ங்கு 2 பட‌குக‌ளி‌ல் இல‌ங்கை க‌ட‌ற்…

  25. Started by Nellaiyan,

    The United States on Tuesday urged Sri Lanka to move quickly to address allegations of war crimes, warning of rising pressure for international action if it does not. The State Department stopped short of endorsing calls for an international investigation into the bloody finale of the island's civil war in 2009, saying that domestic authorities have primary responsibility to ensure accountability. 'We continue to urge the government of Sri Lanka to quickly demonstrate that it is able and willing to meet these obligations as it seeks reconciliation,' a State Department statement said. 'We hope the Sri Lankans will themselves do this, but if they do not, ther…

    • 3 replies
    • 992 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.