ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
குடிநீரையும் சூறையாடுகின்றது சிங்களம் Posted by: on Jun 20, 2011 யாழ்குடாவிலும் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் சிங்கள இராணுவத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் உதவியுடன் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி பல தடைவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்து சிறீலங்காப் படையினரின் துணையுடன் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் கொடுமை இடம்பெற்று வருகின்றது. யாழ்குடாவில் உள்ள அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய அடுத்தடுத்த கிராமங்கள் இரண்டுமே இந்த சட்ட விரோத மண் அகழ்வால் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மண்கும்பானில் மேற்கொள்ளப்படும் மண் அகழ் வினால் காலப்போக்கில் இந்தக் கிராமமே அழிந்து போய்விடும் நி…
-
- 0 replies
- 537 views
-
-
Jun 22, 2011 / பகுதி: செய்தி / யாழ்ப்பாணத்தில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போரை இலக்கு வைக்கும் இராணுவம் யாழ்ப்பாணத்தில் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போரை இலக்கு வைக்கும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கியூடெக் அமைப்பின் பணிப்பாளராகவும் ஊர்காவற்துறை பங்குத் தந்தையாகவும் இருந்த ஜெயக்குமார் அடிகளார் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் யாழ்.விஜயமொன்றின் போது யாழ்ப்பாண நிலைமைகள் குறித்து உண்மைத் தகவல்களை வெளியிட்டதற்காக மனிதக் கழிவுகள் வீசப்பட்டு அவமதிக்கப்பட்டார். அதன் பின் அடிகளார் அவமதிக்கப்பட்டதை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததற்காக சேவா லங்கா அமைப்பின் பணிப்பாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு யாழ்…
-
- 0 replies
- 296 views
-
-
தென்னிந்திய பண்பாட்டை ஒத்த மக்கள் கந்தரோடையில் வாழ்ந்துள்ளனர் – கலாநிதி தெரணியலக! Published on June 21, 2011 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, தென்னிந்தியப் பண்பாட்டை ஒத்த மக்கள் கந்தரோடையில் வாழ்ந்துள்ளார் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி தெரணியகல நேற்று தெரிவித்தார். “கந்தரோடையில் புராதன குடியிருப்பு நகரம் இருந்ததுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையின் ஏனைய இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கந்தரோடையிலும் மக்கள் வாழ ஆரம்பித்துள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. கந்தரோடையில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளன…
-
- 0 replies
- 579 views
-
-
புலிகளின் சொத்துக்கள் முடக்குவதற்கு சட்டத் திருத்தங்களை கொண்டுவர அரசு திட்டம்! Published on June 20, 2011 No Comments தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச் சட்டம், பயங்ரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது. இந்த உத்தேச சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாக தன்னை இனங்காட்ட விரும்பாத மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்கூறினார். பல வருடங்களுக்கு முன்னர் இச்…
-
- 2 replies
- 315 views
-
-
யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம் _ வீரகேசரி இணையம் 6/19/2011 8:05:52 AM யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பு பதிவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இப்பதிவுகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே தொடர்கின்றது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, பொலிஸார் கிராம சேவையாளர்களுடன் இணைந்து, குடும்பங் களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை குடும்பப் பதிவு தொடர்பான கணனிப்பதிவுகளை, மேம்படுத்தவே பொலிஸ் பதிவென பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். எனினும் பொலிஸார் இப்போது குடும்பப் பதிவுகளை பூரணப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். கிராம சேவையாளர…
-
- 5 replies
- 489 views
-
-
காணாமல் போனோர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை! மக்கள் ஏமாற்றம்! Published on June 21, 2011 தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமற்போனோரின் பெயர் விவரங்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என அரசு அறிவித்துள்ளபோதிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வவுனியா அலுவலகத்தில் அந்தப் பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் எதிர்பார்ப்புடன் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர். “அரசு அறிவித்தபோதும், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவுக்குச் செல்லும் உறவினர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.எந்த விவரமும் தம்மிடம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பு கின்றனர்” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 392 views
-
-
Jun 22, 2011 / பகுதி: செய்தி / விமானப்படை இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு வட்டக்கச்சியில் மிரட்டி அழைக்கப்பட்ட மக்கள்! இலங்கை விமானப்படையினரின் இரணைமடு விமானப்படைத்தளத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை(17-06-2011) இரணைமடு விமானப்படைத்தலைமை அதிகாரி ரூபசிங்க தலைமையில் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திலிருந்து வந்த படையினரின் இசை நடன நிகழ்ச்சிகள், மாணவர்களின் நிகழ்ச்சிகளுடுன் நடைபெற்ற இந்த நிறைவு விழா விமானப்படையினரின் மருத்துவக் குழுவினரால் நடாத்தப்பட்டது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இரணைமடுவும் இராணுவத்தினர் வச…
-
- 0 replies
- 378 views
-
-
Greenway Electorate: Tamil Community Ms ROWLAND (Greenway) (16:14): I rise today to acknowledge and affirm my respect for the Tamil population living in my electorate of Greenway and to mention a number of very important issues surrounding the Australian Tamil community. The electorate of Greenway is an extremely diverse and vibrant place and one that I am very privileged to represent. A large part of this diversity is the some 3,000 strong Tamil community. I say '3,000' but—as I have been told by Tamil community leaders, and I have no doubt as to this—this number is, in fact, far higher in reality. The Tamil population in Greenway is one of the largest in the country a…
-
- 1 reply
- 451 views
-
-
We must not turn away from graphic documentary Graphic footage of the murder of Tamil civilians in a powerful documentary should move the world to seek justice A scene from Britain’s Channel 4 production of Sri Lanka’s Killing Fields.The images are truly shocking. Summary executions of bound and gagged young men, the aftermath of rape and murder of young women, and the bloodied corpses of children. They are civilians, and among the 40,000 victims killed in Sri Lanka two years ago shortly after the government locked its doors to the outside world and set about dealing with its Tamil problem. There is none of the familiar TV editing when the i…
-
- 0 replies
- 663 views
-
-
இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சியொன்றை எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர். அப்படியென்றால் போராளிக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என மறைமுகமாக சிங்களம் சொல்கின்றதா?. . விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது. . 1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவராம் எ…
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-
-
20 ஜூன் 2011 ஏ.எச்.எம். அஸ்வரின் வீடும் இந்த வீதியிலேயே அமைந்துள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான தெகிவளை, பாத்தியா வீதியில் இயங்கி வந்த முஸ்லிம் மதரஸா ஒன்று திடீரென மூடப்பட்டு அங்கு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெகிவளையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வீதியில் பத்து வருடங்களாக இயங்கி வந்த இந்த மதரஸா, இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிஹல உறுமயவின் அச்சுறுத்தல் காரணமாகவே மூடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் வலது கரம் எனக் கூறப்படுபவரான ஏ.எச்.எம். அஸ்வரின் வீடும் இந்த வீதியிலேயே அமைந்துள்ளது. இவர…
-
- 2 replies
- 723 views
- 1 follower
-
-
அரசுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பதற்கான முக்கிய காரணங்கள் விளக்குகிறார் - சம்பந்தன் திருகோணமலை நிருபர் : தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மேசையில் கூட்டமைப்பு அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிடின் தனது சார்பு தமிழ் அமைப்புகளை பேச்சுக்கு அரசாங்கம் பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும் அதற்கு இடமளிக்கக்ககூடாது என்றும் சம்பந்தன் கூறினார். "1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் இருந்த நிலையிலும் பார்க்கக் …
-
- 3 replies
- 437 views
-
-
Tuesday, June 21, 2011, 0:45சிறீலங்கா மணலாறை அண்மித்த பிரதேசமொன்றில் இராணுவச் சிப்பாயொருவர் மர்மமான முறையில் சூடுபட்டு மரணித்துள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தின் நாயாறு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே அவரது பங்கருக்குள் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மரணித்த சிப்பாய் அனுராதபுரம் பிரதேசத்தின் நொச்சியாகம பகுதியைச் சோ்ந்தவர் என்றும் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் சிப்பாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரது துப்பாக்கி பயன்படுத்தப்படாத நிலையில் துப்பாக்கிச்சூடு பட்டு அவர் மரணித்திருப்பது இராணுவத்தினரிடையேயும் பலத்த அச்சம…
-
- 5 replies
- 826 views
-
-
யாழ்ப்பாண பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்: இமெல்டா சுகுமார்! பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 19 ஜூன், 2011 யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை ஐக்கிய நாடுகள் அவை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று. உள்நாட்டுப் போர், நாடுகளுக்கு இடையிலான போர், வறுமை, உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு காரணங்களால் வாழ்வைத் தேடவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் - எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு - இருப்பையும், பிழைப்பையும் தேடி நாடற்று அலையும் மக்களை ஐ.நா. பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது. எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி, அவர்களுக்கு அகதிகள் என்ற நிலையை அளிப்பதன் மூலம், அவர்களையும் மானுட பற்றோடும், உரிமைகளோடும் அரவணைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் 2000ஆவது ஆண்டு டிசம்பர்…
-
- 0 replies
- 486 views
-
-
பராமரிப்பின்றி அழியும் நிலையில் மன்னாரின் அல்லிராணிக் கோட்டை Monday, June 20, 2011, 18:00 சிறீலங்கா மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணிக்கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழியும் நிலையில் காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் அமைந்ததுமான கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்று. இந்த அரிப்புக் கிராமத்தில் பழமை வாய்ந்த அல்லிராணிக் கோட்டை காணப்படுகிறது. கடந்த யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அல்லிராணிக் கோட்டை என்ற பெயரை மட்டும்தான் மக்கள் கேட்டிருப்பார்களே தவிர அதனைப் பார்க்க ம…
-
- 3 replies
- 662 views
-
-
20 ஜூன் 2011 குளோபல் தமிழ் புலனாய்வுச் செய்தியாளர் : யாழ் குடாநாட்டில் செயற்பட்டு வருகின்ற மீனவ அமைப்புகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணியில் இலங்கைப் படைப் புலனாய்வுப் பிரிவு வேகமாகச் செயற்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதரகத்திற்கு மீனவ அமைப்புகள் முற்றுகையிடப்போவதாக செய்திகள் வெளிவருவதும் பின்னர் நூற்றுக்கணக்கில் பொலிசார் நாள்தோறும் குவிக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டது. கடந்த 3 தடவைகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான கலகமடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தபோதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக எந்தவொரு வன்செயலும் யாழ்ப்பாணம் பலாலிவீதி கந்தர்மடத்திலுள்ள இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுல…
-
- 0 replies
- 403 views
-
-
Monday, June 20, 2011, 21:09சிறீலங்கா கொழும்பின் பின்தங்கிய பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ் பேசும் மக்களை அகற்றி, அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட திட்டமிடப்படுகின்றது. வடக்கில் வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக தேர்தல் கலந்துரையாடலின் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது. விவசாயிகளுக்கு மூட்டைக்கு 700 ரூபாய் வரை உரமானியம் வழங்கப்படும் பொழுது, மலையகத்தில் உழைக்கும் தோட்டத் தொழிலாளிக்கு குறைந்த பட்ச அடிப்படை சம்பளமாக ரூபாய் 500 கூட மறுக்கப்படுகின்றது. சொல்லொண்ணா துன்பங்களுக்கு தமிழ் மக்களை உள்ளாக்கிய யுத்தம் முடிந்து இரண்டு வருடம் கடந்த பின்னும்கூட, உலகமே வலியுறுத்தும் அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது. இது என்ன,…
-
- 0 replies
- 491 views
-
-
ஜூன் 20, 2011 மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் பாரிய பிரச்சினை நிலவி வருவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளார் அன்றன் தெரிவித்தார். குறித்த சன்னார் கிராமத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 147 குடும்பங்களை சன்னார் கிராமத்தில் உள்ள அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் காடுகளாக காணப்பட்ட ஆயிரத்து 200 மீற்றர் நிலப்பரப்பு பகுதியை துப்பரவு செய்து வாழ்ந்து வருகின்றனர். குறித்த நிலப்பரப்பில் சுமார் 400 மீற்றார் நிலப்பரப்பினை முஸ்ஸிம் மக்கள் குடியேறுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போதும் சன்னார் கிராம மக்க…
-
- 0 replies
- 427 views
-
-
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த நான்கு இரும்பு கொள்கலன் வாகனங்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் போக்குவரத்து சோதனைச்சாவடியில் இன்று காலை 6.15 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இந்த கொள்களன்கள் அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கொள்கலன்களில் காணப்பட்ட இரும்புகள் ரயில் தண்டவாளத்தின் பகுதிகளா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம் பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விஸ்வமடு, தர்மபுரம் போன்ற மக்கள் மீள் குடியேறாத பகுதிகளில் இருந்து இந்த இரும்புகள் சேகரிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் …
-
- 0 replies
- 426 views
-
-
கல்கிஸ்ஸ, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலத்தை இன்று கல்கிஸ்ஸ பொலிசார் மீட்டுள்ளனர். 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர் நேற்றுமுன்தினம் கல்கிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.pathivu.com/news/17000/57//d,article_full.aspx
-
- 0 replies
- 402 views
-
-
சனல்4 காணொளியின் மூலப்பிரதியைக் கொடுத்தால் தான் விசாரணை நடாத்த முடியும் என்கிறார் இராணுவப் பேச்சாளர்: [Monday, 2011-06-20 21:21:05] சிறிலங்கா அரசுமீது தற்போது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றமீறல் தொடர்பான சனல்4 காணொளியின் மூலப்பிரதியைக் கொடுத்தால் மட்டுமே அதில் காணப்படும் சம்பவங்கள் தொடர்பான தாம் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். சனல்4 காணொளிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆயினும் யாராவது அவ்வாறானதொரு விசாரணையை முன்னெடுக்குமாறு கோரினால் அதற்கு சனல்4 காணொளிகளின் மூலப்பிரதியும் தரப்பட வேண்டும் என கூறியுள்ளார். அத்துடன் பிரித்தானிய தொலைக்காட்சி சேவையான சனல்4 வில் ஒ…
-
- 3 replies
- 432 views
-
-
இப்போதாவது பிரித்தானியா சிறீலங்காவின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: [Monday, 2011-06-20 20:51:22] சனல் 4 தொலைக்காட்சி; 2009 சிறீலங்காவில் நடந்த கடைசி கட்டப் போரில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை "சிறீலங்காவின் கொலைக்களம்" என்ற விவரணக்காட்சி மூலம் ஒளிபரப்பியதை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்கின்றது. நடந்த பயங்கரத்தை எதுவித இணக்கமும் இன்றி ஒளிபரப்பியது ஒரு திறமையான புலனாய்வு ஊடகத்திற்கு உதாரணம். இந்த விவரணக்காட்சி போர் குற்றம் மற்றும் மனிதநேய குற்றம் ஆகியவற்றிற்கு அழிக்க முடியாத ஆதாரம். அதுமட்டுமின்றி கொடுமைகள் உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது அனைத்து ஊடகவியாளர்களின் கடiஅ என்பதை உணர்த்துகின்றது. இந்த வ…
-
- 0 replies
- 522 views
-
-
Monday, 20 June 2011 06:26 தமிழக உறவுகளே ஜூன் 26 அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு. தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு. மே 17 இயக்கத்தின் முயற்சிக்கு கை கொடுப்பீர். http://www.youtube.com/watch?v=BwnC7SeCG74&feature=player_embedded#t=18s http://www.sankathi.com/news
-
- 0 replies
- 543 views
-
-
தளபதி கேணல் ரமேசின் படுகொலை பற்றி சனல்-4 ஊடகமும், சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சும். Monday, June 20, 2011, 19:20 உலகம், தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஸ் அவர்கள் கொல்லப்பட்ட நிழற்படத்தை எமது தமிழ்த்தாய் இணையம் சித்திரை மாதம் 26 ஆம் திகதி பிரசுரித்திருந்தோம். அதை அவரது மனைவி வத்சலாதேவி துரைராஜசிங்கம் அவர்கள் அடையாளம் காட்டியிருந்ததுடன், நிழற்படத்தில் தனது கணவர் கொல்லப்பட்டமை போர்க்குற்றம் என்பதால் எங்கு வந்தும் சாட்சி கூற தயார் எனவும் தெரிவித்திருந்தார். நாம் வெளியிட்ட கோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகளின் 130 படங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்…
-
- 0 replies
- 814 views
-