ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Jun 21, 2011 / பகுதி: செய்தி / இலங்கையில் செங்கன் விஸா அலுவலகம் இடமாற்றம் நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் இலங்கை தூதரகங்களுக்கான செங்கன் விஸா விண்ணப்ப நிலையம் இன்று திங்கட்கிழமை முதல் கொழும்பு – 01 இல் உள்ள உலக வர்த்தக மைய கட்டிட கிழக்கு கோபுரத்தின் 6ஆவது மாடியில் இயங்கவுள்ளது. வி.எப்.எஸ். குளோபல் சேவை நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்நிலையம் தூதுவராலயங்களின் விஸா விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கையாளுகின்றது. 2001ஆம் ஆண்டு முதல் 425 அலுவலகங்களினூடாக 35 நாடுகளின் தூதரகங்களுக்கு சேவையாற்றி வருகின்ற இந்நிறுவனம் 52 நாடுகளில் இயங்கின்றது. செங்கன் விஸா விண்ணப்ப நிலையம் முன்னர் கொழும்பு 5 ஹவெலேக் வீதி இயங்கியமை குறிப்பிட…
-
- 0 replies
- 378 views
-
-
கடற்கரும்புலி மேஜர் சந்தனாவின் வீரவணக்க நாள் . Monday, June 20, 2011, 13:55 மாவீரர்கள் அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள். “அடிக்கடி வீட்டை வா மோனை” என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் “கிட்டடியில வந்திடுவன் அம்மா” அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம். ஒல்லியான தோற்றம், எப்ப…
-
- 0 replies
- 321 views
-
-
எப்படி இருந்தயாழ். குடா இப்படி ஆகிவிட்டது: காதலர்களுக்கு வாடிவீடாகவும் பெருங்குடிமக்களுக்கு 'ரெஸ்ட்ரூரண்ட்' ஆகவும் மாறியுள்ள காரைநகர் கசூரினா கடற்கரை மீனவர் வாடிகள் [Monday, 2011-06-20 09:36:39] காரைநகர் கசூரினா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாடிகளை ஆக்கிரமித்து அங்கு அத்து மீறி நடந்து கொள்கின்றனர். அதேசமயம் அங்கு கூடும் பெருங்குடி மக்கள் அங்கு அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர். மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் சினிமாக் கதாநாயகர்களாக மாறி, அடிதடிக்கு வருகின்றனர். அதுமட்டுமன்றி மீனவர்களின் பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகள், வள்ளங்களைச் சேதப்படுத்தியும் வருகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகளால் மீனவர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட…
-
- 3 replies
- 1k views
-
-
20 ஜூன் 2011 மகிந்த ஹத்துருசிங்க தீவிரம் -குளோபல் தமிழ் புலனாய்வுச் செய்தியாளர் : யாழ் குடாநாட்டில் மனித உரிமைகள் தொடர்பாகவும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் கருத்துக் கூறுபவர்களை குடாநாட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டுமென யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க முனைப்புடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. வணக்கத்துக்குரிய ஜெயக்குமார் அடிகள் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துக் கூறியவர்களைப் பழிவாங்கும் வகையில் தற்போது யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க செயற்பட்டு வருகின்றார். இந்தவகையில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத் தலைவராகவும், குடாநாட்டில் செயற்பட்டு வருகின்ற சேவா லங்க…
-
- 0 replies
- 704 views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 05:14 GMT ] [ தி.வண்ணமதி ] கடந்த 17 ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகிறது. துருக்கியில் இருப்பதைப் போலவே, சிறிலங்காவின் இன்றைய அரசியலமைப்பு மோசமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு துருக்கியை தளமாகக் கொண்ட Hurriyet Daily News என்னும் ஊடகத்தில் DAVID JUDSON எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, அராபியப் புரட்சிக்கு துருக்கி முஸ்லிம்களை ஒரு முன்மாதிரியாக பலரும் தீவிரமாக கருத்துரைத்தமை புத்திஜீவிகளின் சோம்பேறித்தனமாகவே பலராலும் கருதப்பட்டது. அதுபோலவே தற்போது துருக்கி பிரச்சினைக்கு ரஸ்ய அல்லது அமெரிக்க அதிபர் முறைமையைப் பரிந்துரை செய்வதும் அமைகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
அபகீர்த்தி எது என்பதை நீதி அமைச்சர் புரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-20 09:51:56| யாழ்ப்பாணம்] சனல் 4 இலங்கை அரசுக்கு வெறுப்பான பெயர். வன்னிப் போர் தொடர்பில் சனல் 4இன் காணொளியும் அதனைத் தொடர்ந்து வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் என்பன இலங்கை அரசை மகா சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது. சனல் 4 வெளியிட்ட காணொளிப் படங்கள் பொய்யானவை என இலங்கை அரசு குற்றம் சுமத்தி வருகையில், உண்மையானவை என் பதை ஐ.நா.சபை நிபுணர் உறுதி செய்துள்ளார். எனவே சனல் 4 வெளியிட்ட கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் உள்ள விடயங்களை நிராகரிப்பதிலோ அல்லது சனல் 4க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோ இலங்கை அரசுக்கு மேலும் இழுக்கை ஏற்படுத்துமேயன்றி வேறு எந்த நன்மையும் ஏற்பட மாட்டா.…
-
- 2 replies
- 770 views
-
-
Monday, June 20, 2011, 11:56சிறீலங்கா, தமிழீழம் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பங்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. யாழ். மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டப்பட்டது. கறுப்புத் துணிகளினால் வாய்களைக் கட்டியவாறு பெண்கள், தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரிய சுலோகங்களைத் தாங்கி நின்றனர். ‘பெண்கள் உரிமையும் மனித உரிமையே’, ‘பெண்களை பெண்களாக மதித்து நட’, ‘பெண்களை பாலியல் பொருளாக்காதே’, ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளிவை’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தா…
-
- 0 replies
- 969 views
-
-
Eelanatham போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத்தடையை விதிப்பது தொடர்பாக ஐ.நா. ஆராய்ந்து வருகின்றது.இது தொடர்பில் சிங்கள புத்திஜீவிகள் அரசை எச்சரித்துள்லனர்.எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நாவின் மனித உரிமைக் குழுவின் செயலமர்வின்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்ற நிலையில் அதனை முறியடிக்க மேற்குலகுடன் கைகோர்க்குமாறும், மேற்குலகிற்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான சக்திகளுடன் உறவை குறைக்குமாறும் மஹிந்தவிற்கு ஆலோசனை கூறத்தொடங்கியுள்ளனர் சிங்கள புத்தி ஜீவிகள். . சிங்கள அரசு ஐகிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கைக்கு பதில் அளிக்காமை, ஐ. நா. வுக்கு எதிராக எதிர்ப்பு குழுவொன்றை தமக்கு சார்பான நாடுகளை இனைத்…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 00:21 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இயல்பான உறவை ஏற்படுத்தும் இரா.சம்பந்தனின் முயற்சிகளை கெடுக்கும் நாசவேலைகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு,கிழக்கில் இயல்பான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவுமாறு இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் ஒன்று தமக்குக் கிடைத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் பாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 00:42 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யாவில் பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை ஒரேயிடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு தீட்டியிருந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்தவாரம் ரஸ்யாவுக்கான அதிகாரபூர்வ பணயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று கொழும்பு திரும்பினார். ரஸ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார மன்றத்தின 15வது கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களைச் சந்திப்பதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. சுமார் 100 வரையான நாடுகளினது தலைவர்கள் மற்றும் பிரதி…
-
- 0 replies
- 1k views
-
-
யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் திருப்தியான செயற்பாடுகளில் அரசு ஈடுபடவில்லை – யாழ்.ஆயர்! Published on June 20, 2011 யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் திருப்திகரமான செயற்பாடுகள் எதிலும் அரசு ஈடுபடவில்லை. யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் மக்கள் மனதில் இன்னும் மகிழ்ச்சி இல்லை – என்று யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் சிலரை ஆயர் ஞாயிற்றுக்கிழமை தமது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அபிருத்தி நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசினால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. உரிய அரசியல் தீர்வை வழங்கி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை…
-
- 1 reply
- 617 views
-
-
சிறீலங்காவுக்கு பிரித்தானியா காலக்கெடு Monday, June 20, 2011, 11:22 உலகம் சிறீலங்காவில் காணப்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்த வருடத்தின் முடிவுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் அலிஸ்ரர் பேட் இந்த காலக்கெடுவை விதித்துள்ளார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ள பேட், இது தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை தாம் இந்த வருட …
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
மெனிக்பாம் அகதிகள் 24, 27ஆம் திகதிகளில் மீள்குடியேற்றம்! Published on June 20, 2011 No Comments வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் 24ஆம் 27ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஏ. பத்திநாதன் தெரிவித்தார். இதன்படி, முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் 24 ஆம் திகதி 346 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 106 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். தேவிபுரம் பகுதியில் 306 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 98 பேரும், கரைதுரைப்பற்று செம்மலை கிழக்கு பகுதியில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேரும் எதிர்வரும் 24 ஆம்…
-
- 1 reply
- 385 views
-
-
அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம் – கோத்தபாய சீற்றம்! Published on June 18, 2011 புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரளவேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடம…
-
- 11 replies
- 1.3k views
-
-
[sunday, 2011-06-19 23:47:09] சிங்கள மக்கள் ஒருபோதும் இனவாதத்தை கிளரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.வரலாற்று ரீதியாக ஆரம்ப காலம் தொட்டு அந்த மக்கள் சமய நெறிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு வந்ததாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். அதேபோன்று சமய மற்றும் தேசிய சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்கு இலங்கையில் அனைத்து இன, மத, மற்றும் மொழிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் வலியுறுத்தியுள்ளார். கண்டி, பல்லேகலை, மெனிக்கின் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் பிரதமர் ரத்தசிறி விக்கிரமநாயக்க ஹொரன � வஹாவத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்க…
-
- 2 replies
- 736 views
- 1 follower
-
-
பிளவுகளால் வீழ்பவர்கள் தமிழன் என்றொரு இனமுண்டு தனியே; அவர்க்கொரு குணமுண்டு என்று தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது. தமிழர்களின் தனித்துவமான குணம் என்ன வென்றால் தங்களுக்குள் தாங்களே மோதி அழிந்து போவது தான். சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குள் போரிட்டு அழிந்த வரலாறு காலாதி காலத்துக்கும் இருக்கிறது.தமிழர்களின் ஒற்றுமையின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களை அடக்கியாள்வதில் எதிரிகள் வெற்றி கண்டனர். தமிழர்களின் வரலாறு முழுவதும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். இலங்கையிலும் தமிழர்களுக்கு இன்று வரை உரிமைகளெதுவும் கிடைக்காமலிருப்பதற்கு தமிழ் அரசியவாதிகள் தான் காரணமேயன்றி நிச்சயமாக சிங்களவர்கள் அல்லர். இராமநாதனும், அருணாசலமும் தூரநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டார்கள…
-
- 0 replies
- 960 views
-
-
மஹிந்த சிந்தனையின் கீழ் நாய்களை மலடாக்கும் கருத்தடை சத்திர சிகிச்சை: யாழ்.போதனா வைத்தியசாலையில் நடவடிக்கை [Monday, 2011-06-20 08:53:07] யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, நேற்று விசேடமாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டன.மிருக சத்திரசிகிச்சை வைத்தியர்கள் மூவர் மற்றும் தாதியர் மூவர் அடங்கிய குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக பயிற்றப்பட்ட நான்கு தொழிலாளர்களும் செயற்பட்டனர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நாய்களை அடையாளங்காணும் பொருட்டு, அந்த நாய்களின் காதுச் சோனைகளில் துளை போடப்பட்டுள்ளதுடன் கழுத்தில் விசேட பிங்நிற கழுத்துப் பட்டியும் அணிவிக்…
-
- 1 reply
- 681 views
- 1 follower
-
-
Posted by இரும்பொறை on 19/06/2011 in செய்தி இலங்கையின் போக்குகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியுடன் இருப்பதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஏமாற்றத்துடனேயே நாடு திரும்பியிருப்பதாகவும் சண்டே டைம்ஸின் பிரஸ்தாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் விஜயத்தின் தோல்வி குறித்து இந்தியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடனான கலந்துரையாடலின் போது இலங்கைப் பிரச்சினை பற்றிய விடயத்தில் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ …
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிழக்கில் போரால் பாதிக்கபட்ட விதவைகள் மறுவாழ்வுக்கு ரூபா 20 கோடி இந்திய நிதி! Published on June 20, 2011 கிழக்கு மாகாணத்தில் இந்தியா முதற்கட்டமாக அளித்துள்ள 20 கோடி 30 லட்சம் ரூபாவை கொண்டு விதவைகளின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் சேவா இந்தியா அமைப்பின் ஊடாக நடை முறைப்படுத்தப்படவுள்ளன என்று பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விதவைகளின் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள நிதியுதவியுடன் கூடிய செயற்றிட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையை அரசு அறிவித்துள்ளது. எட்டு துறைகளில் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு மேலும்…
-
- 0 replies
- 492 views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது - வைகோ தமிழகம் சென்னையில் உள்ள ம.தி.மு.க பல்கலைக்கழக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். தமிழின படுகொலையினை மேற்கொண்ட றாஜபக்ச அரசிற்கு வல்லரசு நாடுகள் ஆயுதங்கள் வழங்கி துணைபோனது ஆனால் தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முனவராதது வேதனை அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தை வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகம் தட்டி எழுப்பும் என்றும் வேலுநாச்சியார் நடகம் தொடர்பான நிகழ்வுஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/16984/57//d,article_full.aspx
-
- 0 replies
- 317 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் தடை? சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விரைவில் தடைகளைக் கொண்டு வரலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான ஆதரவு பெருமளவு சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இவ்வூடகம், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கம் மீது தடைகளை விதிக்கக் கோரும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இத்தகைய தடைகளை முறியடிக்கின்ற வகையில் சிறிலங்கா அ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம்! 'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம். கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர அறிவித்தல். நேற்றைய தினம் பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல்- 4 ஒளிபரப்பிய 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற காணொளிக் காட்சி பார்த்த ஒவ்வொருவரினதும் குருதியையும் உறையவைத்துள்ளது. புலம்பெயர் தமிழராகிய நாம் எமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை நேர்த்தியாகவும் உடனடியயாகவும் நாம் வாழும் நாடுகளில் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாட்டிலுள்ளோம். எமது நாடுகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்கள், அரச மட்டத்தில் வேலைசெய்யும் உறுப்பினர்கள, பாடசாலைகள, தொழிற்…
-
- 8 replies
- 1.5k views
-
-
Written by thavam on Jun-19-11 7:06am From: oneislandtwonations.blogspot.com (Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said: “I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full respon…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
War crimes summons against Sri Lanka President BEN DOHERTY 19 Jun, 2011 11:30 PM A US court has summonsed the Sri Lankan President to appear before it over war crimes allegedly committed towards the end of that country's civil war in 2009. Mahinda Rajapaksa will ignore the summons over the $30 million damages suit against him, claiming sovereign immunity. In May 2009, Sri Lanka's 26-year-civil war between the government and separatist Tamil Tigers was ended by a ruthless offensive by government troops. The UN estimates up to 40,000 civilians were killed. READ MORE http://www.roxbydownssun.com.au/news/world/world/general/war-crimes-summons-against-sri-l…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சணல்4 ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய விவரண காட்சிக்கு எதிராக அந்த தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சட்டத்திற்கு முரணாக இந்த விவரண படத்தை சணல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளதாக கூறியுள்ளார். சட்ட நடவடிக்கை தொடர்பில் வெளினாட்டு சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாம். ஹக்கீம் அவர்கள் முதற்கட்டமாக ஐஸ்கிறீம் தொழிற்சாலைக்கு வரியின்றி இயந்திரங்கள் ,வாகங்களை கொள்வனவு செய்தமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்ததாக ஒரு பெண் பணியாளரை எரியூட்டியமை தொடர்பான வழக்கை நடாத்தவேண்டும். அத்துடன் இல்மனைட் தொழிற்சாலையில் இருந்து கனிய வளங்களை களவாடி விற்றமை தொடர்பிலும் விசாரனை செய்யவேண்டும். அடுத்ததாக கப்பல் துறைமுக அமைச்சராக இ…
-
- 20 replies
- 2k views
- 1 follower
-