ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
Monday, May 30, 2011, 11:34சிறீலங்கா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் – கொமாண்டோப் படையினரின் வழிகாட்டியாகச் செயற்பட்ட போது, காயமடைந்திருந்த ஸ்னோவி என்ற நாய் கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளது. 4வது கொமாண்டோ படைப்பிரிவின் கோப்ரல் சம்பத் இந்த நாயை 2004ம் ஆண்டு தொடக்கம் பயிற்சி கொடுத்து பராமரித்து வந்தார். சிறிலங்கா இராணுவத்தில் எஸ்-080 என்ற இலக்கம் வழங்கப்பட்டிருந்த இந்த நாய் வெலிஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் மறைவிடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது. 2008 மார்ச் 15ம் நாள் கெம்பிலிஓயா காட்டுப்பகுதியில் நடந்த மோதல் ஒன்றின்போது கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உடையின் ஒரு பகுதியை இந்த நாய் …
-
- 0 replies
- 970 views
-
-
[Monday, 2011-05-30 05:56:26] இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குறித்து�� இந்த யுத்தத்தில் பங்குபற்றியவர்களின் சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை இலங்கை இராணுவம் தயாரித்து வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான குழுவொன்றை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்துள்ளார். யுத்தத்தின் கடைசி கட்டத்தில் முன் களநிலைகளில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் இது தொடர்பாக கூறுகையில்�� எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு இந்த அறிக்கையை அரசாங்கம் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். யுத்தக் களமுனையிலும் எல்.ரி.ரி.ஈ.யின் பிடியிலிருந்த பொதுமக்களை மீட்பதிலும் இராணுவ அதிகாரிகள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இலங்கை - இந்திய அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அவர், சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ' இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக தம்மை சந்திக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். அவர் அவ்வாறானதொரு…
-
- 0 replies
- 874 views
-
-
சிங்கள இனவழிப்பு அரசாங்கத்தின் தமிழர் மீதான போர் வெற்றி நிகழ்வுகளைப் புறக்கணித்த மக்கள் மீது ராணுத்தினர் தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் வன்னி மீள்குடியமர்வுப் பிரதேசமான பூநகரிப் பிரதேச செயலர் பகுதிக்குட்பட்ட கிராஞ்சி கிராமசேவகர் பிரிவில் நடை பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: நேற்று முன்தினம் 28ஆம் திகதி மாலை 6 மணியளவில் விளையாட்டு மைதானத் தில் விளையாட்டுக் கழகம் ஒன்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். அப்போது குறித்த மைதானத்துக்குள் சிங்கள ராணுவத்தினரின் ட்ரக்வண்டி ஒன்று திடீரென நுழைந்தது. அதிலிருந்து குதித்த ராணுவத்தினர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளுமின்றி தடியடித் தாக்குதலை மேற்கொண்டனர்.ரா…
-
- 0 replies
- 723 views
-
-
வவுனியா நிருபர் திங்கட்கிழமை, மே 30, 2011 கனகராயன் குளம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பெரியகுளம் அரசினர் பாடசாலை வீதியை, கசால பெரேரா மாவத்தை என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீமெந்து நடுகல் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வட பகுதியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலும் மற்றொரு பாரிய பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விகாரைக்கான தூபியை அமைப்பதற்கு மண் குவிக்கப்பட்டு வருவதுடன் அப்பகுதி முள்ளுக்கம்பி வேலியிடப்பட்டு பாத…
-
- 0 replies
- 664 views
-
-
Greens MLC calls on Labor to break silence on SL war crimes NSW Greens MLC David Shoebridge makes a compassionate speech on war crimes against Tamils in Sri Lanka Conflict in Sri Lanka Adjournment speech: 26 May 2011 Just two years ago the 26-year civil war in Sri Lanka between the Sinhalese ruling elite and the Tamil minority came to a catastrophic end. Up to 40,000 Tamils had been massacred in the five months before 18 May 2009 and some 300,000-plus were in the process of being imprisoned behind barbed wire in mass camps. Allegations of disappearance, sexual abuse, torture and extrajudicial killings at the hands of Sri Lankan Government officials dur…
-
- 0 replies
- 559 views
-
-
SRI LANKA: Australia silent over war crimes against Tamils by Dr John Whitehall Everybody should read the United Nations' recent 214-page report on war crimes committed in Sri Lanka both by the government forces and by Tamils fighting for their homeland in the country's north-east. (UN Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka, March 31, 2011). It is a timely reminder of "man's inhumanity to man". If Australia's Foreign Minister Kevin Rudd had declared that we must intervene in Libya because the world cannot allow another massacre of innocent civilians as had occurred in Sri Lanka, his call at the UN for interventio…
-
- 0 replies
- 469 views
-
-
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமை கள் பேரவையின் 17ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு ஒன்றைக் கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் நடவடிக்கையில் சில மேற்குலக நாடுகள் ஈடுபட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட வில்லை என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் 47 உறுப்பு நாடுகளும் வாக்களித்தால் மாத்திரமே அவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியப்படும் என…
-
- 0 replies
- 962 views
-
-
29 மே 2011 அமெரிக்கா மற்றும் இந்தியாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமெரிக்காவின் வழிகாட்டல்களை இலங்கை பின்பற்ற வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளக், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென பிளேக் வலியுறுத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறத…
-
- 2 replies
- 695 views
-
-
ஐ.நா. வின் போர்க்குற்ற அறிக்கையை நிராகக்கும் இலங்கை அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோருமே அரச படையினர் ஒழுக்கம் நிறைந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் வாதிட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம், ஆளும்கட்சி சார்ந்த பிரதேச உறுப்பினர்கள் வரை இப்படித் தான் கூறுகின்றனர். அரச படையினர் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பதால் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்ற வகையில் அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால், உண்மையில் அரச படையினர் ஒழுக்கத்துடன் உள்ளனரா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இப்போதெல்லாம் நடக்கின்ற பெரும்பாலான கொலைகள், கொள்ளைகள் போன்ற குற்ற…
-
- 0 replies
- 4.2k views
-
-
போர்க்குற்ற விசாரணையின்றேல் சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசாங்கத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அழுத்தங்களின் காரணமாக இலங்கை அரசாங்கமானது யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எந்தவொரு நீதித்துறைசார் அதிகாரங்களையும் கொண்டிராத அரசாங்க அதிகாரிகளுக…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்தாலே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து சிறீலங்கா அரசை தன்னால் காப்பாற்ற முடியும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமாக த லக்பிம வாரஏடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஏதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்பட்டால் மட்டுமே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்கும் என இந்தியப் பிரதமர் சிறீலங்காவிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்காவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் காணி …
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்கு முன்னால் இன்னும் சில நண்பர்களுடன் நிற்கிறேன். இடம்பெயர் முகாமுக்கு முன்னாலிருக்கும் பாதையின் மறுபுறம் இருக்கும் வெற்றுவெளியின் மூலையில் தகரக் கொட்டகையொன்று இருக்கிறது. …
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதிகளுகு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியை விட திடமாக முடிவெடுக்கக் கூடியவர், தில்லாக செயல்படக் கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்தது. எந்தவிதமான நெருக்கடிக்கும் பணியாத ஒரு தலைவர் ஜெயலலிதா என்பதும், அவர் ஒரு முடிவெடுத்து விட்டால் விஜய் பாணியில் அவரே அதை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதும் குறிப்பிடத்த்கது. இலங்கை விவகாரத்தில் தற்போது ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருவதால் அந்த நாடு மட்டுமல்லாமல், இந்திய அரசும் கூட தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. இதையடுத்து ஜெயலலிதாவை தங்களது வழிக்கு கொண்டு வரும் வேலையில் இரு…
-
- 3 replies
- 969 views
-
-
சிங்களக் குடியேற்றங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்! இல்லையேல் பாரிய விளைவு!! - செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (29.05.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட…
-
- 0 replies
- 878 views
-
-
போர் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு விமானங்களை தாக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய ஏவுகணைத் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சரியங்களை தோற்றுவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (27) சிறீலங்கா அரசு நடத்திய தமிழ் மக்கள் மீதான போரின் வெற்றி நிகழ்வுகளின் போது இந்த ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 30,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களையும், ரடார் சாதனங்களின் உதவியுடன் கண்டறியும் இந்த ஏவுகணைகள் அவற்றை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டவை என சிறீலங்கா வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஓரே தடவையில் இரு ஏவுகணைகளை செலுத்தும் இந்த கருவிகள் அடங்கிய ஆறு தொகுதிள் சிறீலங்கா வான்படையினரிடம் உள்ளன. இ…
-
- 4 replies
- 956 views
- 1 follower
-
-
வேலணை வெள்ளைக் கடற்கரை என்றழைக்கப்படும் சாட்டியில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்ரேசன் றோட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய குணரட்ணம் செல்வராசா என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்தவர் ஆவார். தற்போது சடலம் வேலணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சற்று முன் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஜேய்மகிழ் மகாதேவா மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அதிகளவில் போதையில் கடலில் நீராடியதாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. source:Eeladhesam.
-
- 0 replies
- 591 views
-
-
Sunday, May 29, 2011, 21:29சிறீலங்கா புதிதாக சிறீலங்கா காவல்துறையில் இணைந்த தமிழர்கள் சிறீலங்கா அரச தலைவரை படுகொலை செய்யலாம் என்ற தகவல்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் சிறீலங்கா அரசுக்கு தெரியப்படுத்தியைத் தொடர்ந்தே சிறீலங்கா அரசின் போர் விழாவின் இறுதி நேரத்தில் தமிழர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது: தமிழ் மக்கள் மீதான போரின் வெற்றி விழாவை சிறீலங்கா அரசு கடந்த வெள்ளிக்கிழமை (27) கொழும்பில் கொண்டடியிருந்தது. இந்த விழாவுக்கு புதிதாக சிறீலங்கா காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் 23 பேரை இணைத்துக்கொள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்டிருந்தது. 6 ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
சேர்பிய போர்க்குற்றவாளியும் சிறீலங்கா போர்க்குற்றச் செயல்களும் ஓர் ஒப்பீடு.. சேர்பிய போர்க்குற்றவாளி றற்கோ மிலடிக்கிற்கு ஒரு சட்டம் சிறீலங்கா இனவாதத்திற்கு ஒரு சட்டமா..? கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி றற்கோ மிலடிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது. 1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவர் தளபதியாக இருந்தார். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 பேரை படுகொலை செய்தார். இவருடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்…
-
- 1 reply
- 505 views
-
-
ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா மெளனம் காக்க கூடாது இந்திய முன்னாள் நீதியரசர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-29 08:28:05| யாழ்ப்பாணம்] இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையில் இடம்பெற்ற போரின்…
-
- 0 replies
- 729 views
-
-
Posted by சங்கீதா on 29/05/2011 in செய்தி நாளை (30) ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு அமெரிக்கா உதவவேண்டும் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. காட்டர் மையம், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு உட்பட 11 அமைப்புக்கள் கூட்டாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதன் மூலம் அதன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முக்கிய பங்கை வகிக்கவேண்டும் என இந்த அமைப…
-
- 0 replies
- 919 views
-
-
நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுகின்றார். மதிய நேரம் உரையாற்றவிருக்கும் சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் விளக்குவாராம். . அதில் முக்கியமானது போர்க்குற்ற மீறல்களை தாம் உள்ளூர் மனித உரிமை ஆணைக்குழு மூலமாக விசாரிக்கவுள்ளதாகவும் அதற்காக புதிதாக குழு ஒன்றினை அமைத்துள்ளதாகவும் கூறுவார். . அடுத்ததாக மீழ் குடியேற்ற முன்னேற்றம் தொடர்பிலும் அறிக்கை வாசிப்பார். . இதே வேளை பன் நாட்டு உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டமும் நேற்று தொடக்கம் நடைபெற்று வருகின்றன. இதற்கு இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமை தான்ங…
-
- 1 reply
- 946 views
-
-
டாக்டர்கள் அரசை எச்சரிக்கின்றனர் Workflow: Public மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 29, 2011 அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிச் சிறுவர்கள் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். . சிலர் தம்மை தாமே காயப்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். . இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற பலர் தற்போது பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். . சிலர் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தனியாக வைக்கப்பட்டுள்ளனர் . தொடர்ந்தும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்காமல், தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். . சில சிறுவர்க…
-
- 0 replies
- 662 views
-
-
திருமலை நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 29, 2011 கிழக்கு மாகாணத்தில் பத்தாயிரம் ஏக்கர் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த காணிகள் பெரும்பாலானவை பொதுமக்களால் கைவிடப்பட்ட, பயன்பாட்டிற்கு உட்படாத காணிகள் என சிங்கள அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. . இதில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கென 1960 ஆம் ஆண்டளவில் தமிழ் பெரியோர்களால் வாங்கப்பட்ட காணியும் உள்ளடங்கும். . இந்த காணிகளை தென் பகுதி முதலீட்டாலர்களுக்கு 30- 99 வருடங்களுக்கு அரசாங்கம் குத்தகைக்கு கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. . ஏற்கனவே பெரும்பாலான சிங்கள மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் காணிகளை தாமே குத்தகைக்கு எடுத்துள்ளனர். இவர்கள் தென் பகுதி மற்றும் வெளி நாட்டு…
-
- 0 replies
- 620 views
-
-
29 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் ஓத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டுமென சீனாவிடமும், ரஸ்யாவிடமும் உதவி கோரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் சீன மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்கு கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் புலம்பெயர் தமிழாகள் ஆதரவு கோரியுள்ளதாகத் தெரிவி…
-
- 1 reply
- 928 views
-