Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிந்திய செய்திகள் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசு ஆலோசனை Share பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இதுபற்றி இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. அவசரகாலச்சட்ட விதிகளில் எவற்றை நீக்கலாம், எவற்றை தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1978ம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 6 மாதங்களுக்கு ஒரு…

  2. குற்றவாளிகளின் பக்கம் நிற்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Monday, May 23, 2011, 12:14இந்தியா, உலகம், சிறீலங்கா13 views1 comment குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்பட வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த மே 17 ஆம் நாள் இந்தியாவைத் தளமாகக் கொண்ட த ஏஜ் என்ற பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா தொடர்பில் இந்தியா தனது கொள்கைகளை மாறுசீரமைக்க…

  3. நாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இந்த நாட்டில் வாழவே ஆசைப் படுகின்றோம். யுத்தம் முடிவடைந்துள்ள வேளையில் இதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். உண்மையில் இந்நாடு பல்லின பல்மத பல் கலாசார நாடாக இருக்குமானால், ஒவ் வொரு இனத்துக்கும் உரித்தான சமூக சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது அரசியலமைப்பின் ஊடாக வலியுறுத் தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளான தங்களது ஆட்புல எல்லைக்குள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது. நிலம் பறிபோகின்றது. இன்னமும் எமது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் முகாம்களில் வாழ்கின்றனர். இது வேதனையளிப்பதாக உள்ளது என்று முள்ளிவாய்க்க…

  4. பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்?? பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 22 மே, 2011 பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு. சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன? கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார். சிறீலங்காவின் தற்போதைய பாணியில் கூறுப்போனால் புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி இவர். தற்போது அவர் பற்றியும் அவர…

  5. கனிமொழி கைது! அடிமேல் விழுந்த அடியால் தி.மு.க அதிர்ச்சி வெள்ளி, 20 மே 2011 14:45 உலகின் மிகப் பெரும் தொலைத்தொடர்பு ஊழலான ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

  6. மனித வேள்வியும் இசை வேள்வியும் உங்களில் யாருக்கேனும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? 5 லட்சத்தை எம்மிடம் தூக்கியெறிந்தால் உலகத் தமிழினத் தலைவர் பட்டத்துடன் இலவச இணைப்பாக ஒரு வாழ்த்துப்பாவும் வழங்கப்படும்! என்று விளம்பரம் செய்யாத குறையாக, பணத்தை வாங்கிக் கொண்டு பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அமைப்பொன்று இப்போது தமிழ் மக்களின் ஆன்மாவை விற்கும் செயலிலும் இறங்கிவிட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதவேள்வியின் இரண்டாமாண்டு நினவுகளில் ஒட்டுமொத்தத் தமிழினமும் கண்ணீருக்குள் புதைந்திருந்த வாரத்தில், கொழும்பில் இசை வேள்வியை நடத்தி தமிழ் மக்கள் எல்லோரும் இசையால் இன்புற்றிருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை வெளிக்காட்ட அந்தக்கழகம்…

  7. ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஆட்சேபித்து ரோமில் இடம்பெறும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான சிங்களவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சர் மேர்வினுக்குத் தற்போது இலங்கையில் கிரக நிலை சரியாக இல்லாததன் காரணமாகவே அது மாற்றமடையும் வரை வெளிநாடு சென்று இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதுடன்; ஓய்வெடுக்கும் படியும் ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேர்வின் சில்வாவும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 20 பேர் இத்தாலி செல்கின்றனர். மேர்வின் சில்வாவுக்கும் அவருடன் செல்லும் 20 பேருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொ…

  8. முள்ளிவாய்க்கால் தமிழர்களின் அபிலாசைகள் அவர்களின் சுயம் என்பவற்றுக்கு அப்பால் மனிதம் தோற்கடிக்கப்பட்ட நாள். சிங்கள அரசாங்கத்தின் மிக கீழ்த்தரமான, மனித குலத்திற்கு புறம்பான படுகொலைகளுக்கு மகுடம் சூட்டுமால் போல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது. இவ்வாறு வர்ணித்துள்லார் ஐயர்லாந்தில் பட்டப்பின் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனத்தவரான யூட் லால் பெணாண்டோ (Irish School of Ecumenics). முள்ளிவாய்க்காலில் சிங்கள இனத்தவராகிய எம்மவர்களால் கொல்லபப்ட்டவர்கள் தமிழ் குழந்தைகள், தமிழ் சகோதரர்கள், தமிழ் பெற்றோர்கள். 2600 ஆம் வருட சம்புத்த ஜயந்தியை கொண்டாடும் சிங்கள மக்களின் அதே நாள்தான் உலகம் முழுவதும் தமிழர்கள் தங்கள் உறவுகளை பலிகொடுத்த நாளாக, இனப்படுகொலை நாளாக அனுட்டிக்…

    • 0 replies
    • 862 views
  9. இந்தியாவுடனான சந்திப்பு கொழும்பிற்கு ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. ஜி.எல்.பீரிஸ் அவர்கள் டெல்லியில் இந்தியாவுடனான பேச்சு தொடர்பில் நம்பிக்கையான வார்த்தைகளை வெளியிடவில்லை. மாறாக இலங்கையினை கீழ்ப்படிந்து போக அனுமதி கொடுத்துவிட்டார். இதுவே சிங்கள இனவாதாதிகளின் கருத்தாக இப்போ உலாவருகின்றது. உண்மையில் இது இனவாதிகளின் கருத்து என பொதுவாக சொல்வதனை விட இதுதான் சிங்கள அரசாங்கத்தின் உட்கருத்தாகும். நேரடியாக எதிர்ப்பினை தெரிவிக்க முடியாத அரசாங்கம் தனது வழமையான நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளது. அதுதான் எல்லோருக்கும் தெரிந்த விடயம்; ஆர்ப்பாட்டம், பிரச்சாரம், கட்டுரை கட்டுரையாக எழுதி மக்களை குழப்புதல் ஆகியவையே. இவற்றை தனது கைப்பொம்மைகளான சிங்கள தேச பாதுகாப்பு இயக்கம், சிஹல உறுமை…

    • 0 replies
    • 788 views
  10. யாரை யாரிடமிருந்து பாதுகாக்க நாடு முழுவதும் படைமுகாம்கள்? சபாஷ் சரியான கேள்வி திங்கட்கிழமை, 23 மே 2011 12:02 பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நாடு முழுவதும் படைமுகாம்கள் அமைக்க பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற செய்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.. அந்த அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, இச் செயல் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்ல அரசு எடுக்கும் முதல்படியும் பெரும் சதித்திட்டமும் என எண்ணத்தோன்றுகின்றது. சர்வாதிகார ஆட்சியையும் போராளிகள் என்ற போர்வையில் இயங்கிய ஆயுதக்குழுக்களின் கீழ் மக்கள…

  11. முல்லைத்தீவில் தமிழ் மீனவரின் உரிமை பறிப்பு பெரும்பான்மை இனத்தவர் அங்கு ஆதிக்கம்; Monday, May 23, 2011, 12:11சிறீலங்கா2 viewsAdd a comment முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பெரும்பான்மை இன மீனவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காது அசண்டையீனமாக நடந்தால், வழக்குத் தொடரப்படும். இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மக்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். இச்சந்திப்பின்போது பல அதிர்ச்சித் தகவல்க…

  12. நெடியவன் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கவுள்ளதாம்! திங்கட்கிழமை, 23 மே 2011 08:54 தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவராக கருதப்படும் நோர்வேயில் கைது செய்யப்பட்ட நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். நெடியவன் தொடர்பாக நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இலங்கையின் உதவி அவசியமெனின் அதற்கான பூரண ஆதரவை இலங்கை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டிற்காக நிதிசேகரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நெதர்லாந்து நெடியவனிடம் விசாரணைகளை …

  13. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் பதவி [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:04.17 PM GMT ] சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளுக்கும் அமெரிக்காவில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்கள் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. தகுதிகளோ, முன் அனுபவங்களோ பார்க்காது சிறீலங்கா அரசில் அங்கம் வகிப்பவர்களின் உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவது தென்னிலங்கையில் பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்துள்ளபோதும், சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த வரிசையில் தற்போது இருவர் இணைந்துள்ளனர். ஒருவர் கெஹலிய ரம்புக்வெலவின் …

  14. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெவித்துள்ளார். இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரம் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்க…

  15. May 23, 2011 / பகுதி: செய்தி / பயணச் செலவு இரண்டு மில்லியன் – ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இருபது பேர் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் நினைவாக ஐ.நாவுக்கு முன்பாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டபோதும், இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவில் அமெரிக்கா சென்ற சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல் வீரவன்சாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 20 பேரே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் சிறீலங்கா அரசு பௌத்த ஜெயந்தி விழாவை அண்மையில் கொண்டாடியிருந்தது. அதேசயம், தமிழ் மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத…

  16. சிவப்பு மஞ்சள் புலிகளின் நிறங்கள்- வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் இந்நிறங்களுக்கு தடை! Published on May 22, 2011-8:17 pm · No Comments சிவப்பு மஞ்சள் நிறங்கள் புலிகளுக்கு சார்பான நிறங்கள் என்றும் அந்த வர்ணங்களை கொண்ட கொடிகளை ஏற்றுவதற்கு தாம் தடைவிதிப்பதாக வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை கடற்கரை மைதானத்தில் இன்று நேதாஜி விளையாட்டு கழகத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளையாட்டுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுப்போட்டி ஆரம்பத்தில் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சிவப்பு மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி ஏற்றப்பட்டபோது திடீரென அங்கு வந்த இராணுவத்தினர் அக்கொடியை பறித்தெடுத்ததுடன…

  17. May 22, 2011 / பகுதி: செய்தி / சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரை விசாரணை செய்தோம்: நோர்வே நெதர்லாந்தில் நடைபெறும் வழக்கு ஒன்றிற்கு தேவையான சாட்சியாக நோர்வேயில் தங்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜோன் ஓ புறோகோல்ட் நேற்று (20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவை சேர்ந்த தமிழர் ஒருவரிடம் நோர்வே நீதிமன்றம் சாட்சிய வாக்குமூலம் பெற்றுள்ளது. நெதர்லாந்து காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால் நாம் அவரை கைது செய்யவில்லை. நெதர்லாந்தில் நடைபெறும் வழக்கு ஒன்றிற்கு தேவையான சாட்சியாக அவரிடம் வாக்குமூலம் …

  18. வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய விஜயம் இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:53.04 AM GMT ] வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸின் இந்திய விஜயம் இலங்கைக்கு வெற்றியளிக்கவில்லை என்று சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. எந்த ஒரு வெளிநாட்டு அலுவல்கள் அதிகாரிகளுமின்றி இந்தியாவுக்கு சென்றிருந்த ஜி எல் பீரிஸ், அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்டவர்களை சந்தித்திருந்தார். இதன் போது இலங்கை விடாப்பிடியாக இருந்த பல விடயங்களை அமைச்சர் ஜி எல் பீரிஸ் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் இந்திய வெளியுறவு அம…

  19. பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை: சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நேற்று டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக எவ்வித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தின் எந்த சரத்துக்களை நீக்கலாம் எவற்றை மேலும் தக்க வைத்திருக்கலாம் என்பது குறித்து நாம் ஆராய்கிறோம் என அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா கடந்த 16 ஆம் திகதி கோரியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது. 6 மாதத…

    • 0 replies
    • 511 views
  20. Home » தமிழீழம், முதன்மைச்செய்திகள் » முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை Saturday, May 21, 2011, 17:59தமிழீழம், முதன்மைச்செய்திகள்55 viewsAdd a comment இறுதி யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் உயிரிழந்தவர்களுக்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் 18 ஆம் திகதி நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தொடர்பாக மறுநாள் 19 ஆம் திகதி வளாகத்திற்குச் சென்ற, புலனாய்வு பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் விசாரரணை நடத்தியதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவ…

    • 1 reply
    • 961 views
  21. உயர்மட்டக் குழு ஜெனீவா பயணம்! பிரசுரித்தவர்: admin May 22, 2011Add a comment ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் எவையும் முன்வைக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாகக் கொழும்பிலிருந்து உயர்மட்டக் குழு ஒன்று அடுத்தவார இறுதியில் ஜெனீவா செல்கிறது. மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் மூவர் கொண்ட குழு ஒன்றே செல்லவுள்ளது. நீர் வளத்துறை மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரச தரப்பு பேச்சுக் குழுவின் உறுப்பினருமான நிமால் சிறிபால டி சில்வாவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் குழுவில் அடங்கியுள்ளனர். அமைச்சர்கள் இருவர…

    • 1 reply
    • 659 views
  22. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீக்கம்! பாதிப்பு குறித்து இலங்கையில் மாறுபட்ட கருத்துக்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:12.41 PM GMT ] இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டு சுமார் எட்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், அத்துறையில் ஈடுபட்டுள்ளபவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் வரிச்சலுகை சுமார் 1200 பொருட்களை உள்ளடக்கியது. இந்த ஜி.எஸ்.பி. வரிச்சலுகை என்பது 2003 ம் ஆண்டு அமுலாக்கத்துக்கான ஒரு திட்டத்துடன் வழங்கப்பட்டது. பின்னர் சுனாமி தாக்குதல் …

    • 1 reply
    • 937 views
  23. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமத்தில் முஸ்ஸிம் மக்களின் 3000 ஏக்கர் காணியில் இராணுவத்தின் பயிற்சி முகாம்-! ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 21:38 மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பயிற்சி முகாமினை அமைத்து வருவதோடு தற்போது அருகாமையிலுள்ள காணிகளையும் இராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களின் பூர்வீக காணிகளான சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது. அங்கு இராணுவத்தினருக்கான சகல விதமான பயிற்சிகளும் வழங்கும் வகையில் குறித்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனா…

  24. யாழ். மாநகர முதல்வரின் மற்றொரு மோசடி அம்பலம்; பதவி இழந்த உறுப்பினருக்குச் சம்பளம் செல்கிறது பிரசுரித்தவர்: Sukkran May 22, 2011Add a comment யாழ். மாநகரசபையில் இடம்பெற்ற மற்றொரு மோசடி அம்பலமாகி உள்ளது.கடந்த 5 மாதங்களாகச் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்துக்குப் புறம்பாக மாதாந்த அலவன்ஸ் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதைக் கணக்காய்வுத்திணைக்களம் கண்டறிந்துள்ளது. மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் பணிப்புரையின் பேரிலேயே, கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக் கணக்கு இலக்கம் ஒன்றுக்குப் பணம் அனுப்பப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்…

  25. யாழில் முன்னாள் பெண் போராளி சடலமாக மீட்பு! ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 22:48 முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி.லாவண்யா (21 வயது) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் உடலில் சில சந்தேகத்துக்கிடமான தடயங்கள் காணப்படுவதால் உடல் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் நடைபெறுகிறது. அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும், தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். source:tamilenn.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.