Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் மீது கடற்படைக் கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்ட சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸ்ஸரா சமரசிங்கா அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1974 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையில் இணைந்துகொண்ட சமரசிங்கா 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். சிறீலங்கா கடற்படையின் பிரதம அதிகாரியாக அவர் பணியாற்றியபோது தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 பொதுமக…

  2. ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறி…

  3. Petition on Sri Lanka - War Crimes Is Fake Carried Into Empty Building by UN Staffer, Nambiar Stonewalls On the second anniversary of the bloody end of the conflict in Sri Lanka, outside the UN in New York chants of “UN, UN, Never again” and “Ban Ki-moon, Act Now” echoed off the white metal building where Secretary General Ban's office now is. Inner City Press asked Ban's spokesman Martin Nesirky if the UN's envoy to Sri Lanka Vijay Nambiar would be willing to answer some questions, about his role in the final stage of the conflict, watching Unmanned Aerial Vehicle footage and telling surrenderees to come out with white flags, whereupon they were killed. N…

    • 0 replies
    • 761 views
  4. திருமலை மாவட்டத்திலுள்ள தமிழர் பிரதேசங்களில் ஒன்றான தென்னைமரவாடிக்குச் செல்ல முற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு சிறிலங்கா இரணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். . இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸ்தருமான துரைரத்தினசிங்கம்: தமிழர்களுக்குச் சொந்தமான தென்னைமரவாடிப் பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதற்கு நாம் முயற்சித்த போது பதவிய சிறிபுரவிலுள்ள இராணுவக் காப்பரண் சிப்பாய்கள் அதற்கு அனுமதி மறுத்ததுடன் வேறொரு இராணுவ முகாமின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு சென்று அனுமதி பெறுமாறு கூறினர். …

    • 0 replies
    • 617 views
  5. 'ஹம்பாந்தோட்டை 2018' பிரசாரத்திற்காக பிரித்தானிய நிறுவனத்தி​ற்கு 26 கோடி ரூபா 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை ஹம்பாந்தோட்டையில் நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான பிரசார நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய நிறுவனமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் 24 லட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 26 கோடி ரூபா) செலுத்தியதாக தெரிய வருகிறது. ஹம்பாந்தோட்டை 2018 ஏற்பாட்டுக் குழுவினர் கடந்தவருடம் Pmplegacy எனும் பிரித்தானிய நிறுவனத்தை இத்திட்டத்திற்கான பிரதான ஆலோசகராகவும் திட்டமுகாமையாளராகவும் நியமித்திருந்தது. ஹம்பாந்தோட்டையில் இப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கான விளக்க ஆவணங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்பக் கொடுப்பனவாக 24 லட்சம் டொலர்களை ஹம்பாந்தோட்டை 2018 ஏற்பாட்டுக்குழு…

    • 2 replies
    • 777 views
  6. சீனா குறித்த கவலை வேண்டாம்! - புதுடில்லியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பீரிஸ் பதில்!! இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சீனா மேற்கொள்வதற்கு இடமளிக்கமாட்டோம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தனது பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17.05.11) மாலை கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெ…

    • 2 replies
    • 1.7k views
  7. இந்தியா இப்போது அவசர கால சட்டத்தினை நீக்கவும் 13 வதி சீர்திருத்தத்தின் கீழ் தீர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. அதனை எதிர்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி வரவேற்கின்றது. இதனைத்தான் அன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்த…

    • 2 replies
    • 539 views
  8. வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே: தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யத் துணிந்துள்ள தமிழினம் முள்ளிவாய்க்கால்: இன்றோடு முடியும் இரண்டாண்டுகள்: தமிழரின் இந்த இரண்டு வருட இருண்ட வாழ்வின் முடிவு எப்போது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் இருண்டயுகம் நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒளியைத் தேடும் பயணத்தை நோக்கவும் இல்லை, தொடரவும் இல்லை. இந்தப் போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன். ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான். ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது. இதைவிட சோகமும்…

    • 1 reply
    • 1.2k views
  9. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கெசன் தெரிவித்தார். தமிழீழ தேசிய துக்கநாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டவேளை, நோர்வே தமிழர் தேசிய அவை விதார் ஹெல்கெசனின் வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது, அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நேர்வேயின் அதி உயர் அதிகாரியாக அவர் பணியாற்றினார். இலங்கையில் புரியப்பட்ட பாரதூரமான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதில் இ…

  10. இராணுவ சீருடை ,ஆயுதங்களுடன் 8பேர் கொண்ட குழு பேருந்தை கடத்தி பயணிகளிடம் கொள்ளை ..! இன்று காலை பணமுன அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை இராணுவ சீருடை , ஆயுதங்களுடன் வருகை தந்த எட்டு பேர் கொண்ட ஆயுத குழு இடை மறித்து வேறு பகுதிக்கு கடத்தி அதில் வருகை தந்த பயணிகள் அணைவரிடமும் ஆயுத முனையில் மிரட்டி நகைகள் பணம் என்பவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது . இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்களை விசாரித்து நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டனர் . இந்த திருடர்களை மடக்கி பிடிக்க இரு பொலிஸ் விசேட குழுக்கள் அமைக்க பட்டுள்ளன . Short URL: http://www.ethirinews.com/?p=6…

  11. முறையான அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு ஆதரவு : இரா.சம்பந்தன் வியாழக்கிழமை, 19 மே 2011 02:25 பயனாளர் மதிப்பீடு: / 0 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது இந்தியாவிடம் உறுதி அளித்தபடி முறையான அதிகாரப்பகிர்வின் மூலமாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் நாம் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்குவோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய அரசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக உறுதியளித்துள்ள விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தொடர்பாக பத்திரிகையாளர் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவி…

  12. நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்! Published on May 19, 2011-8:19 am · No Comments ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என ஐ.நா.மனித உரிமை சிரேஷ்ட அதிகாரி சரீப் செயிட் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் நேற்று இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக மகஜர் ஒன்றை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த மகஜரை நாடு கடந்த தமிழீழ அரசு கையளித்துள்ளது. இந்த மகஜரை பெற்றுக்கொண்ட சரீப் செயிட் இந்த விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடு…

  13. பார்வதி அம்மாளின் புனித சாம்பலை பத்திரமாக வைத்திருக்கிறேன்: சீமான் இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், கடந்த 2010 இதே மே 18ஆம் தேதி மதுரைய…

  14. நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நெதர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் நூற்றுக்கனக்கானோர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும், இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாழியாக அறிவித்து விசாரணை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தே மே 18 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணியில் டென்மார்க்கில் இருந்து இருவாரம் மிதிவண்டி பயனம் செய்து ஹேக் நீதிமன்றத்தை வந்தடைந்த செயற்பாட்டாளர்கள் இருவரும் பங்குபற்றினர். டென்மார்க் மக்கள் பேரவை, ஜேர்மன் மக்கள் பேரவை நெதர்லாந்து தமிழர் சங்கம் பிரதி நிதிகள் கருத்டுரையாற்றினார். இது தொடர்பான செய்தியினை நெதர்லாந்து வானொலி ஒலிபரப்…

    • 0 replies
    • 678 views
  15. சட்டவிரோதமாக ஆயுத பாகங்களை அமெரிக்கா கொண்டு செல்ல முயன்ற இரு அமெரிக்கரை கட்டு நாயக்கா விமானநிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு 10.40 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் கட்டார் விமானத்தில் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வதற்காக முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%…

    • 0 replies
    • 708 views
  16. முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40,000 ஆயிரம் உயிரையும் நினத்து உருகி தீபம் ஏற்றுவோம் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40,000 ஆயிரம் உயிரையும் நினத்து உருகி தீபம் ஏற்றுவோம் ஸ்காபரோ (டொராண்டோ) நகரமண்டப முன் அரங்கில் மே 15ம் திகதி ஞாயிறு மாலை · 7:00 - 10:00 We Will Never Forget - நாங்கள் ஒருபோதும் மறவோம் To light a candle to commemorate each life lost in the events of the Mulli Vaikal Massacre Sunday, May 15 · 7:00pm - 10:00pm Location: Albert Campbell Square, Scarborough Civic Centre

    • 8 replies
    • 2k views
  17. என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையிலும்…

  18. வன்னியில் திடீரெனப் பெய்த மழையால் வெளிச்சக்கூடுகள் கரைந்தன புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு படையினர் வன்னி முழுவதும் வெளிச்சக் கூடுகளை அமைத்திருந்தார்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற நகரங்கள் பௌத்த நகரங்களைப் போல காட்சியளிக்கின்றன. இதேவேளை வன்னியில் நேற்றைய தினம் திடீரெனப் பெய்த மழையால் படையினர் அமைத்த வெளிச்சக் கூடுகள் பல கரைந்து விட்டன. படைத்தரபினர் அமைத்த தற்காலிக புத்தர் சிலைகளும் மழையில் நனைந்துள்ளன. படைமுகாங்கள், காவலரண்கள், வீதிகள், கடைகள் என்று முழு இடங்களிலும் படையினர் வெளிச்சக் கூடுகளை அமைத்திருந்தனர். புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக வெளிச்சக்கூடுகளையும் வௌ;வேறான அலங்காரப் பொருட்களையும் அமைக்கும் பணிகளில் படையினர் மும்மரமாகியிருந்த…

  19. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமித்த கருணாவின் சகாவான இனியபாரதி தொடர்ந்தும் சிறுவர்களை கடத்தும் ஆயுத குழு என ஐக்கிய நாடுகள் சபை பெயரிட்டுள்ளது. ஆயுத மோதல்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான 10வது அறிக்கையில் இதனை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இனிய பாரதி குழுவினர் சிறுவர்களை படையில் சேர்ப்பது, அவர்களை கொலை செய்வது, அங்கவீனப்படுத்துவது, போர் காலத்தில் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவரது குழுவைச் சேர்ந்த விஜி என்பவர் செய்த பாலியல் பலாத்காரங்கள் அதிகம், சம்பவம்--01 தம்பிலுவிலிலுள்ள வினாயகபுரம் சின்னத்தோட்டத்தை சேர்ந்த ஒரு விவசாய…

  20. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது அவர்களை வெள்ளைப் புலிகள் என்று முன்பு சிங்கள அரசு பிரதிநிதிகள் சொல்லுவது வழக்கம். தற்பொழுது சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கையினை பான்கிமூன் வெளியிட்டதினால் அவரை புலிகளின் புதிய தலைவராக சிங்கள நாட்டின் ஆங்கில ஊடகமான இலங்காநியூஸ்பேப்பர் தெரிவித்திருக்கின்றது. http://www.lankanewspapers.com/news/2011/5/66973_image_headline.html

  21. அவுஸ்திரெலியா சிட்னி நகரில் மாட்டீன் பிளேசில் வரும் 18ம் திகதி வன்னிப் பேரவல நினைவு நாள். On May 18 2009, the extent of the slaughter in our homeland crystallised and changed our lives forever. Soils of culture once irrigated by rivers of our nation are now swamplands of carnage; trees of life that flourished with the rise of our civilisation now lie mangled and charred amid a web of deceit and shattered dreams. Two years on, let us remember the thousands of Tamil civilians killed for simply voicing their desire to live freely, with respect and dignity. To a generation of Tamils eliminated under the gaze of the world, and to those left behind, tr…

  22. எப்படி இருந்த நான்….? மாறியது யார்– கலைஞர் vs நெடுமாறன் அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும். ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று அரசியலுக்கு வந்து இருப்பார்.. இப்போது அவர் மீது ஆயிரம் தவறு சொன்னாலும், திராவிட ஆட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது… தீமைகளும் ஏற்பட்டுள்ளன… பல தேர்தல் களங்களை கண்ட கலைஞருக்கு, இந்த தேர்தலின் போக்கு கண்டிப்பாக முன்பே தெரிந்து இருக்கும்… எனவேதான் தேர்தல் முடிவுகள…

  23. Too close for comfort Admiral Thisara Samarsinghe was recently approved by the Australian Government to become the next Sri Lankan High Commissioner in Canberra. He joined the navy in 1974 and retired in January 2011. Admiral Samarsinghe was chief of staff of the Sri Lankan Navy at a time when the navy shelled Tamil soldiers and civilians trapped in what had been declared a safe zone at the end of the civil war. The navy then blocked attempts by the International Committee of the Red Cross to evacuate the injured, women and children from the safe zone. From 1983 the Sri Lankan navy detained and shot Indian fishermen from Tamil Nadu who ventured into Sri Lan…

  24. தமிழா நீ இன்னமும் என்ன செய்துகொண்டிருக்கிறாய் உன் இனத்தை அழித்தவன் சுதந்திரமாய் நடமாடித்திரிகின்றான்தமிழா நீ இன்னமும் என்ன செய்கின்றாய்??? என்னசெய்யப்போகின்றாய் தமிழா உன் மண்ணை மீட்டெடுக்க- நீ என்ன செய்யப்போகின்றாய்??? எங்கு போய் எவரிடம் செல்லியும் பயனில்லை வீறுகொள் தமிழா உன் இனத்தை அழித்தேவனுமே இனி தலைதூக்கி நடக்கக்கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.