ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
சாக்குக்குள் என்ன வைத்திருக்கிறது கூட்டமைப்பு? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Monday 09 May 2011, 12:15 GMT ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கொழும்பு, ஸ்ரீலங்கா: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திவரும் பேச்சுக்கள் எந்தத் திசையில் செல்கின்றன? இதுபற்றிச் சில தகவல்கள் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன. இந்தப் பேச்சுக்கள் இந்தியாவின் பரிந்துரைய…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு:- 09 மே 2011 விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் மகளீர் அணித் தலைவியாக செயற்பட்டு வந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிகாமியை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி உதய நகரில் வசித்து வந்த தமிழினி கடந்த 2009 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.விடுதலைப் புலிகளின் அணுசரனையில் வெளிநாட்டுக்கு சென்ற சந்தேக நபர் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பெண்களுக்கு புலிகளின் அரசியல் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு, வி…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்! Posted by admin On May 9th, 2011 at 7:06 pm / இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சேலத்தில் நடிகர் விஜயின் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரில், அப்பாவி ஈழத் தமிழர்கள் இரக்கமே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டதாகவும், இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.நா.சபையின் விசாரணைக்குழு இலங்கை போரில் போர்விதிகளை கடைபிடிக்காமல் போர்க்குற்றம் புரியப்பட்டு உள்ளதாக அறிக்கை அளித்ததுள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்…
-
- 0 replies
- 832 views
-
-
இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவில் 2கோடி கையெழுத்து வேட்டை! Posted by admin On May 9th, 2011 at 7:25 pm / No Comments இலங்கை தலைவருக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ஐ.நா.சபை அறிக்கையில் ஈழத்தில் யுத்த குற்றம் நடைபெற்று இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கைத் தலைவர் மற்றும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண…
-
- 0 replies
- 1.1k views
-
-
May 10, 2011 / பகுதி: செய்தி / மூதூரில் தமிழர்களின் நெல்வயல்கள் சிங்களவர்களால் அபகரிப்பு திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் உள்ள புதுக்காடு, ஒட்டு மற்றும் மூது-காயமடு ஆகிய பிரதேசங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு செந்தமான நெல் வயல்களை சிங்கள கிராமவாசிகள் அபகரித்து வருவதாக திருமலை தாகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த பகுதியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான காணிகளையே சிங்கள கிராமவாசிகள், சிறீலங்கா இராணுவம் மற்றும் ஊர்காவல்படையினரின் உதவியுடன் அபகரித்து வருகின்றனர். 1956 ஆம் ஆண்டில் இருந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதாக அப்பகுதி …
-
- 0 replies
- 642 views
-
-
Saturday, 30 April 2011 02:21 வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் ! ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்…
-
- 30 replies
- 3.4k views
-
-
அன்னையர் பாதுகாப்பு இலங்கைக்கு 43 ஆவது இடம் கிடைத்துள்ளது: [Monday, 2011-05-09 06:16:57] அன்னையர் முக்கியத்துவம் அளிக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 43வது இடம் கிடைத்துள்ளது. உலகில் அன்னையர் முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனமான சேவ் த சில்றன் அமைப்பு தரவரிசை பட்டியலை உலக அன்னையர் தினமான நேற்று வெளியிட்டது. இவ் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பட்டியலில் கியூபா முதலாவது இடத்திலும் இந்தியா 75 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்தி
-
- 1 reply
- 726 views
-
-
புதுடில்லியில் இருந்து வரும் (அதிசய) அரசியல் சிக்னல்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Monday 09 May 2011, 08:43 GMT ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புதுடில்லி, இந்தியா: போர்க்குற்றம் பற்றிய ஐ.நா.வின் பரிந்துரை அறிக்கை கிளப்பிய புயல், சுலபத்தில் ஓயப்போவதில்லை போலிருக்கிறது. இந்த அறிக்கையை வைத்து என்ன செய்யலாம் என்பது தொடர்பான அடுத்த சுற்று ராஜதந்திரச் சந்திப்புக்கள் விரைவில் நடைப…
-
- 3 replies
- 2.9k views
-
-
தந்தையின் காம வெறிக்கு இணங்க மறுத்த மகள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி [Monday, 2011-05-09 09:38:41] யாழ் தாழையடியில் தன் மீது தந்தை மேற்கொண்ட பாலியல் தாக்குதலை எதிர்த்த 13 வயதுச் சிறுமி தந்தையால் கழுத்து நெரித்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாழையடி மருதங்கேணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் காணப்பட்ட மேற்படி தந்தை தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தபோது அச்சிறுமி அதற்கு இசைந்து கொடுக்காமையால் அவளை துன்புறுத்தி கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்துள்ளார். சிறுமியின் தாயார் சிறுமியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.மேற்படி நபரை தேடி பொலிஸார் வலைவீச…
-
- 0 replies
- 2.5k views
-
-
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் குடாநாட்டில் இருக்க மாட்டாது - யாழ். கட்டளைத் தளபதி திட்டவட்டம் குடாநாட்டில் மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் படை முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. ஆனால் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் என எவையும் இருக்காது. இவ்வாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். குழப்ப நிலை உள்ள எந்த இடத்திலும் இராணுவப் பிரசன்னம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ். நகர வர்த்தகர்களுக்கான விஷேட கூட்டமொன்றை படைத்தரப்பு நேற்று யாழ். கத்தோலிக்க மண்டபத்தில் நடத்தியது. இக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத் துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தனது உரையில் அவர் தெரி…
-
- 0 replies
- 1.3k views
-
-
நோர்வேயில் போர்க்குற்றவாளிகள் 20பேருக்கு எதிராக வழக்கு ! Saturday, May 7, 2011, 4:00 உலகம், சிறீலங்கா நோர்வே நாட்டில் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அந் நாட்டு முன்னணிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடு…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
தங்கப் பதக்கத்தை இழக்கிறது இலங்கை கடந்த ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்நாட்டின் வீரர் மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததால், குத்துச் சண்டைப் போட்டியில் 56 கிலோ பாண்டம் எடைப் பிரிவில் அவர் வென்ற பதக்கத்தை இழக்கிறார். கோலாம்பூரில் இன்று(8.5.11) இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்ற அமர்விலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேஷியப் பிரதமர் தலைமையிலான அந்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாச…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசுடன் ஆலோசிப்பதற்காக இந்தியா மூவர் கொண்ட தனது குழு ஒன்றை அனுப்பிவைக்க உள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ் ஆகியோர் அடங்கிய குழுவே விரைவில் கொழும்பு வர உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இந்தியத்தரப்புக் குழுவினர் இவர்கள். இதேபோன்ற இலங்கைக்குழு, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆராய இந்தியா செல்வதற்கான அனுமதியை புதுடில்லி இன்னும் வழங்காத நிலையில் தனது குழுவைக் கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. மீண்டும் சதிகாரரா? தமிழக மக்கள் போராட்டம் செய்து இந்த …
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
வன்னி இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரமும் ஒருவர். தமிழர்களுக்கு சார்பாக கதைத்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை கறந்து சிங்கள அரசிற்கு கொடுத்ததுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். இதற்கு பதிலாக மத்திய அரசு எவ்வளவு நிதி மற்றும் சலுகைகள் வளங்கினார்கள் என தெரியவில்லை. ஆனால் தேர்தலில் கள்ளவோட்டு எக்ஸ்ராவாக போட்டு சிதம்பரத்தை வெற்றி பெற வைத்தது. கருணா நிதி அரசும் காங்கிரஸ் அரசும். ஆனால் சிதம்பரம் மஹிந்தவிடம் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். ஆம் என்ன பெற்றார்? அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் …
-
- 0 replies
- 2k views
-
-
சிங்கள புத்தி ஜீவிகளும் தமிழ் புத்தி ஜீவிகளும் வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 7, 2011 சிங்கள புத்தி ஜீவிகள் எப்படி தனது இனத்திற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்? பேச்சில் மட்டுமல்ல செயலிலும் கூடத்தான். அண்மையில் ஓர் சிங்கள தொலைக்காட்சியில் தோன்றிய பேராசிரியர் நளின் சில்வா மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தோன்றி பச்சைப்பொய்களை கூசாது கொட்டித்தள்ளினர். இலங்கையில் போர் என்பதே நடக்கவில்லை. அங்கு ஓர் மனிதாபிமான மீட்பு பணியே நடந்தது என பேசினர். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக போராடும்படியும் வேண்டினார்கள். அதுமட்டுமல்ல, அதே வேளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் போரில் ஈடுபட்ட படையினர்க்கு தனது ஒரு மில்லியன் ரூபா …
-
- 20 replies
- 1.6k views
-
-
மெல்போர்ன், ஆஸ்திரேலியா: “ஸ்ரீலங்கா நியமித்துள்ள தூதுவரை, ஆஸ்திரேலிய அரசு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டிருப்பது, ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.” இவ்வாறு ஆஸ்திரேலியாவின் The Age பத்திரிகை இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா தனது ஆஸ்திரேலியாவுக்கான தூதராக, முன்னாள்கடற்படைத் தளபதி திஸர சமரசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை நியமித்திருந்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவர்களை தூதுவர்களாக ஏற்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்கனவே பல மட்டங்களில் இருந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலிய எம்.பி. ஜோன் மேர்ஃபி, “ஆஸ்திரேலிய அரசு ஓய்வுபெற்ற அட்மிரல் திசர சமரசிங்கவின் நியமனத்தை நிராகரிக்க வேண்டும்” என…
-
- 4 replies
- 998 views
- 1 follower
-
-
இலங்கை தன்னைக்காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்? – கேணல் ஹரிகரன் விளக்கம்! Posted by admin On May 9th, 2011 at 7:14 am ஈழம் போரின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பான்கீ-மூன் இற்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மூவர் கொண்ட ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையானது, எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே, இரு விதங்களிலான பதில் வினைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. ஏப்ரல் 25ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலே சிறிலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் எதிரான பல குற்றச்சாட்டுகள் ‘நம்பத்தகுந்தவை’யாக இருப்பதை நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த குற்றங்களை சிறிலங்கா அரசு புரிந்ததாக குற்றஞ் சாட்டிக் கொண்டிரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
May 9, 2011 / பகுதி: செய்தி / யாழ் வாக்காளர்களின் தொகை அரைவாசியாக குறைந்தது யாழ் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 430,000 ஆக குறைந்துள்ளதாக சிறீலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களைத் தொடர்ந்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னர் 815,000 வாக்களர்களை கொண்டிருந்த யாழ் மாவட்டத்தில் தற்போது 430,000 வாக்காளர்களே உள்ளதாக தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் நடைபெற்ற போரில் பலர் கொல்லப்பட்டதும், பெருமளவான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதுமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என யாழ் தேர்தல் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வாக்களர் பதிவில் ப…
-
- 0 replies
- 644 views
-
-
Sunday, 08 May 2011 21:15 பான் கீ மூனுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை: ஆதரவை விலக்கிக் கொள்ளும் சாத்தியம் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் நட்பு நாடுகளான ரஸ்யாவும் சீனாவும் கவலை வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டதன் பின்னரே இந்த கவலையை இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை கொச்சைப்படுத்துவது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்ற செயல்கள் தொடருமானால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் மறுபரிச…
-
- 0 replies
- 641 views
-
-
யாழில் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்: யாழ். பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் [sunday, 2011-05-08 17:13:50] யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. காதலில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் காதல் வலையில் விழும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி வக்கிரத் தன்மை கொண்ட ஆண் வர்க்கத்தினர் அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பங்களும் யாழ்ப்பாணத்தின் கிரமாமப்புறங்களில் மேலோங்கி காணப்படுவதாகவும் கணவனை இழந்த பெண்கள், வன்செயலில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தடுப்பு முகாமிலுள்ளவர்களின் மனைவி போன்றோர் பா…
-
- 0 replies
- 966 views
-
-
May 9, 2011 / பகுதி: செய்தி / யாழ்.நகரில் கலைத்துப் பிடித்துக் கையயழுத்துவேட்டை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராகத் தமிழ் மக்களிடம் கலைத்துப் பிடித்துக் கையெழுத்து வாங்கும் "வேட்டை" நேற்று யாழ். நகரில் முழுவீச்சில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கை அரசு மீது ஐ.நா. நிபு ணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாகத் தனியார் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான நூறு பேர் கொண்ட குழு ஒன்று நேற்று வடபகுதியில் களமிறங்கியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் மக்களைப் பலவந்தப்ப…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கை தொடர்பான ஐநா அறிக்கையை செயல்படுத்தக்கோரியும் தமிழாக மீனவர்களை படுகொலைசெய்யும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் தலைமையில் நடைபெற்ற கண்டனப் பேரணி நாள் : 30-04-2011 கண்டனப் பேரணி தொடக்கம் பேரணி - சரஸ்வதி உரை பேரணி - தோழர் தியாகு உரை பேரணி - தோழர் அன்சாரி உரை பேரணி -பா.செயப்பிரகாசம் கவிதை பேரணிப் பயணம் பேரணி -ராஜபக்சேவுக்கு கைவிலங்கு பேரணி -மீனவர்களுக்கு மலரஞ்சலி தோழர் ஓவியா பெரியரியலாளர் தோழர் ஏழுமலை பெ.தி.க நாம் தமிழர் தோழர் கவிதாயினி தாமரை தோழர் சீதையின் மைந்தன் புதிய தமிழகம் தோழர…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
கொழும்பு, ஸ்ரீலங்கா: நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு (live broadcast) ஒன்றை ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஆரம்பிக்கவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இதற்காக புதிதாக ஒரு எஃப்.எம். சானல் ஆரம்பிக்கும் உத்தேசம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். “ஸ்ரீலங்கா மக்களுக்கு தமது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறார்கள் என சுடச்சுடத் தெரிந்து கொள்வதற்கான வேளை வந்துவிட்டது. அதற்காகவே இந்த ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுபற்றி சில ஒலிபரப்பாளர்களுடன் நாம் ஏற்கனவே பேச்சுக்களைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் அவர். “இந்த புதிய வானொலி நிலையத்தின் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாடாளுமன்றம் இருக்கின்றது.…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா அறிக்கையை வரவேற்கிறோம் - ராதிகா எம்.பி இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த ஐ.நா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தான் வரவேற்பதாக கனேடிய நாடாளுமன்றத்திற்கு அந்த நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார். ஸ்கார்புரோ ரூச் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே அழிந்து விட்ட நிலையில், இனிமேல் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் நலனை கவனிப்பதிலேயே தமது முழு கவனம் இருக்கும் என்றும் தெரிவித்தார். கனடாவுக்கு வரும் அகதிகள் விவகாரத்தில் அகதிகளை அவமரியாதை செய்யாத வ…
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் : 08 மே 2011 இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை விடயம் n;தாடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் க்ரீன் கட்சியினால் இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட உள்ளதாக ஐரோப்பிய …
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-