ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.என்னதான் அரசாங்கம் அதை நிராகப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல.ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நா.வினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது. ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ…
-
- 8 replies
- 1.6k views
-
-
ரொபட் ஓபிளேக் இலங்கை வருகை _ வீரகேசரி இணையம் 5/2/2011 6:16:57 PM 3Share தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் சற்றுமுன் ஈ.கே 652 எமிரேட்ஸ் விமானதின் மூலம் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னர் இவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
- 2 replies
- 546 views
-
-
முல்லைதீவில் 70 ஆயிரம் பொதுமக்களுக்கு 70 ஆயிரம் இராணுத்தினர்! செவ்வாய், 03 மே 2011 11:44 முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 ஆயிரம் இராணுத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை அங்கு 70 ஆயிரம் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர் என்று புவியியல் பேராசிரியா இரா.சிவந்திரன் தெரிவித்துள்ளார். சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.yarl.com/files/110503-colombo_report.mp3
-
- 0 replies
- 1k views
-
-
http://www.yarl.com/files/110503_parameswaran.mp3
-
- 0 replies
- 749 views
-
-
http://www.yarl.com/files/110503_saraswathi.mp3
-
- 0 replies
- 792 views
-
-
நகரசபை உறுப்பினர் சுரேந்திரனைப் பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் (Audio in) Tuesday, May 3, 2011, 14:01 சிறீலங்கா வவுனியா நகரசபையின் செயலாளரை, நகர சபை உறுப்பினர் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகங்கள் மூலம் தூற்றியமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன் எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து நகரசபையின் பணியாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு விபரம் தருகிறார். இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவப்பட்டது. நகரசபை செயலாளரை தூற்றியமை தொடர்பாக தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி குறித்த உறுப்பினர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்து…
-
- 0 replies
- 619 views
-
-
மகிந்தாவிற்கும் கோத்தபயவிற்கும் போர், மகிந்தாவிற்கும் விமல்வீரசிங்கவிற்கும் போர், மகிந்தாவிற்கும் ரணிலுக்கும் போர்,மகிந்தாவிற்கும் சர்வதேசசமூகத்திற்கும் போர் ஆரம்பித்துவிட்டதடா புதிய பாரதப்போர் . நான் என்ன செய்யவேண்டும் . நீ என்ன செய்ய வெண்டும் சொல்லுங்கள் உறவுகளே சொல்லுங்கள்................................ நீங்கள் உண்மையைச்சொன்னால் செயற்பட ஒவ்வொரு தமிழ்மகனும் தயாராயிருக்கிறான். அன்புடன் தமிழ்ச்சூரியன்.
-
- 0 replies
- 988 views
-
-
மே 18 ஆம் நாள் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – தமிழீழ விடுதலைப் புலிகள் Tuesday, May 3, 2011, 6:07 தமிழீழம், முதன்மைச்செய்திகள் மே 18 ஆம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்‘ என நினைவு கூர்வதுடன் இந்நாளையொட்டி நிகழ்த்தப்படும் அனைத்துப் போராட்ட வடிவங்களிலும் உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஒன்று திரண்டு குரல்கொடுக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம் தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/03/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/05/ 2011. தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011 அன்பான தமிழ் மக்களே, காலங்காலமாக தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்ப…
-
- 2 replies
- 3.1k views
-
-
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய சுதந்திர சதுக்கத்தில் இன்று சத்தியாக்கிரகமொன்றை நடத்தியது. இந்த அறிக்கைக்கு எதிராக அனைத்து தரப்பினரையும் ஓரணியாக திரட்டுவதே இச்சத்தியாக்கிரகத்தின் நோக்கம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 'யுத்தத்தில் பிரபாகரன் வெற்றி பெற்றிருந்தால் இந்நாட்டிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் என்ன நடந்திருக்கும்? இந்த முக்கிய விடயங்களை தருஸ்மன் அறிக்கை கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது' என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார். http://akkinikkunchu.com/…
-
- 0 replies
- 827 views
-
-
வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி 10 கோடி டொலர்கள்! Posted by uknews On May 3rd, 2011 at 12:50 pm / No Comments உலக வங்கி இலங்கை அரசாங்கத்துடன் நேற்று மேலும் ஒரு நிதி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைய வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக 10 கோடி அமெரிக்க டொலர்களை உலக வங்கி மேலதிகமாக வழங்கவுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வீதி வலைப்பின்னலை நவீன மயப்படுத்தப்படுவதுடன் போக்குவரத்துக்களை துரிதமாக மேற்கொள்ள கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிதியின் மூலம் கிழக்கு மேற்கு மாகாணங்களுடனான ஏ 6 வீதி அம்பேபுசவில் இருந்து தம்புள்ள, கந்தளாய் ஊடாக இரண்டு கட்டங்களாக விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதியின் மூ…
-
- 0 replies
- 636 views
-
-
May 3, 2011 / பகுதி: செய்தி / மகிந்தவுக்கும் கொத்தபாயாவுக்கும் இடையில் கடும் மோதல் ஈழப்போர் நடக்கும் வரை பிரிக்க முடியாத உடன் பிறப்புக்களாக இருந்த மகிந்த, கொத்தபாயா சகோதரர்கள் இப்போது மோதல் நிலைக்கு வந்துள்ளனர். காசியப்பன் மொகலாயன் என்ற சகோதரர்கள் சிங்கள மகாவம்சத்தில் மோதி அழிந்த கதையைப் படித்திருப்பீர்கள். வெள்ளைக் கொடியுடன் சென்று சரண்புக முயற்சித்த நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்ட விவகாரம் நீதி மன்றம் வரை சென்றுள்ளது. எல்லாம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாயைத் திறந்ததால் வந்த வினைதான். 18 மே 2009 அதிகாலை இந்தச் சுட்டுச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பில் மே 04ம் திகதி நீதி மன்ற விசாரணைக்கு உட்பட இருக்கிறது. 58ம…
-
- 0 replies
- 2k views
-
-
டென்மார்க் உதவியுடன் மன்னாரில் படகு கட்டும் துறைமுகம்! Posted by uknews On May 3rd, 2011 at 12:47 pm / மன்னார் மாவட்டத்தில் படகுகளை பாதுகாப்பதற்கான படகு கட்டும் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.சிலாபத்துறை கடற்பகுதியில் இதற்கான ஆரம்ப வேலைத்திட்ட பணிகளையும், மக்களின் அபிப்பிராயங்களை கேட்டறிவதற்காக துறைமுக நிர்மாணபணிக் குழுவினர் அண்மையில் மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது முசலிப்பிரதேச செயலகத்தில் சிலாபத்துறை மீனவர்களையும் சந்தித்து உரையாடினர். பின்னர் சிலாபத்துறை கடற்கரைக்குச் சென்று துறைமுகம் அமைக்கவிருக்கும் இடத்தினையும் பார்வையிட்டனர்.சகல வசதிகளையும் கொண்ட படகு கட்டும் துறைமுகம் டென்மார்க…
-
- 0 replies
- 699 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக் களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தார். உடனடியாகவே அவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரவு 8 மணி முதல் ஒன்றரை மணி நேரம் இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். "அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஐ.ந…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி கொழும்பில் சுமார் 300 படையினர் குவிப்பு செவ்வாய், 03 மே 2011 07:58 பாகிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பின்லேடனின் மரணத்தை தொடர்ந்து பேரணிகள் நடைபெறலாம் எனக்கருதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்பிரிவின் கலகம் அடக்கும் பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 300 படையினர் அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபடுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான போராட்டங்கள் ஆரோக்கியமானது அல்ல. இந்த போராட்டங்கள் சிறிலங்காவை சர்வதேசத்தில் இருந்து ஒதுக்கிவைக்கவே உதவும். இவ்வாறு சிறிலங்கா அரசை எச்சரித்துள்லார் பிரான்சில் சிறிலங்கா தூதராக கடைமையாற்றும் தயான் ஜயதிலக. சிறிலங்கா அரசானது நிபுணர் குழு அறிக்கையினை மட்டுமே எதிர்க்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினையோ அல்லது சர்வதேசத்தினையோ அல்ல என்றும் இராஜதந்திர ரீதியில் அதிக கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளார் தயான். தயான் ஜயதிலக ஐக்கிய நாடுகள் பதவி ஒன்றிற்கு ஆசைப்பட்டே இவ்வாறு கூறுவதாக ஜாதிக ஹெல உறுமைய கூறியுள்ளது. Eelanatham.Net
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 கூட்டமைப்புடன் கூட்டத்தினை நடத்திவிட்டு இன்று காலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வடக்கு நோக்கிச் சென்ற அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுகிறார். அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்தும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆராய்கிறார். தற்சமயம் கிளிநொச்சியில் உள்ள அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுகின்றார். நேற்றிரவு இலங்கையை வந்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டுமொருமுறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. முன்னர் பதில்களை தருமாறு சாதாரணமாக கேட்டது ஐ. நா. ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த ஐ. நா. இனிமேல் இலங்கையால் தமக்கு அளிக்கப்படும் பதில் சாட்சியங்களுடன் காணப்பட வேண்டுமென ஐநா செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற்றப்பட்டுள்ளதாக தனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 இலண்டனில் இம்மாதம் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் ள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளமை தொடர்பில் சிறிலங்கா அரசும் அந்நாட்டின் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் அச்சம் வெளியிட்டுள்ளன என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக ஒன்று சேர்ந்து எதிர்வரும் 14 ஆம் திகதி ஒக்ஸ்பிரிட்ஜ் விளையாடடரங்கில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகவுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் சிறிலங்கா அரசதரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்து…
-
- 0 replies
- 1k views
-
-
அரசியல் கைதியொருவர் சாகும்வரை உண்ணாவிரதம் _ வீரகேசரி இணையம் 5/3/2011 9:35:48 AM கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியொருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிடத்தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுமார் இரண்டரை வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள றோகன் அஜித் பொன்சேகா (வயது 38) என்பவரே நேற்று திங்கட்கிழமை காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 2009 பெப்ரவரி 2 ஆம் திகதி மன்னார் சாந்திபுரம் சவுத்பாரில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் மூன்…
-
- 0 replies
- 619 views
-
-
“அப்புகாமியின் மகள் பொடிமெனிக்கெ” மட்டு.மாநகர மேயருக்கு மகுடம் சூட்டும் துண்டுபிரசுரங்கள்! Posted by uknews On May 3rd, 2011 at 5:38 am மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மட்டு.மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் அவர்களை தாக்கி துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியுள்ளன.முக்கிய பிரமுகர்களுக்கு தபாலில் விநியோகிக்கப்பட்டுள்ள இத் துண்டுபிரசுரம் மட்டு மக்களிடமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.துண்டு பிரசுரத்தின் முழுவடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாநகர உறுப்பினர்களின் துரோகச் செயல் கண்டு வெட்கித் தலைகுனிகின்றோம். ஒரு காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினை வீரம் விளை நிலம் என்று சொன்னார்கள்.அப்படிச் சொல்லும் அளவிற்கு மட்டக்களப்பு தமிழர்கள் வீரத்திலும்,இன உணர்…
-
- 0 replies
- 649 views
-
-
எச்சரிக்கையாய் இருங்கள்! - புலம்பெயர் தமிழ் மக்களே! - வாசகர்மடல் Posted by: on May 1, 2011 எமக்கு தாயகத்தில் இருந்து வந்த வாசகர்மடல் போர்க்குற்றவாளி மகிந்தவை ஓடஓட விரட்டிய மானத்தமிழர்கள் நீங்கள். சிறீலங்காவினதும்இ இந்தியாவினதும் கைப்பொம்மையான கே.பியின் கண்ணீர் சிந்திய இரங்கல் தீர்மானங்களையும்இ அவரின் தலைமையையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து அவரை வரலாற்றுக்குப்பைக்குள் வீசியெறிந்த தேசியஉணர்வுள்ளவர்கள் நீங்கள். தாயக மண் முழுவதையும் ஆக்கிரமித்த பின்பும்இ தாயகத்தில் வாழும் எமது உறவுகளை கொடும் அடக்குமுறைக்குள் தினம் தினம் பயந்து பயந்து வாழ்வதற்கு பழக்கிய சிங்களத்தால் வெல்லமுடியாத பெரியசக்தியாக இரண்டு வருடங்களாகிய பொழுதிலும் நிமிர்ந்துநிற்கும் ஒரே ஆயுதம் புலம்பெய…
-
- 0 replies
- 642 views
-
-
படப்பிடிப்பில் யானை மீது ஏறும்போது தவறி விழுந்தார் இலங்கை அமைச்சர் Last Updated : 02 May 2011 12:59:22 PM IST கொழும்பு, மே 2- சிங்களத் திரைப்படம் ஒன்றில் நடிக்கும் இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா யானை மீது ஏறும் காட்சியில், தவறி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. "சுரங்கனா லொவின்" என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதில், முக்கியப் கதாபாத்திரமான துட்டகைமுனு மன்னராக அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்ட அமைச்சர், யானை மீது ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து படப்பிடிப்பு குழுவினர் கத்தியுள்ளனர். இதனால் யானை சற்று மிரண்டுள்ளது. இதையடுத்து அமைச்சரின் பாதுகாவலர்கள் விரைந்த…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார். மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/20549-2011-0…
-
- 24 replies
- 2.6k views
- 1 follower
-
-
பிரான்சில் தமிழ் அமைப்புகளின் மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைவு [ திங்கட்கிழமை, 02 மே 2011, 11:32.20 AM GMT ] பிரான்சில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் பிரான்சின் லா ரிபப்ளிக் எனுமிடத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கருகில் இருந்து மே தின ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. அதன்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் …
-
- 7 replies
- 2.6k views
-