ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
http://www.voanews.com/english/news/asia/Law-Student-Accuses-Sri-Lankan-Leaders-of-War-Crimes-119785254.html
-
- 1 reply
- 980 views
-
-
திருகோணமலையில் விமானப்படையினன் ஒருவர் தற்கொலை! Posted by admin On May 2nd, 2011 at 8:31 pm / திருகோணமலை மொறவெவ விமானப்படை தளத்தில் கடமையாற்றி வந்த விமானப்படையினன் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கண்டி, பார ரோசவத்த பகுதியை சேர்ந்த பி.கே.சமிந்த குமார என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். கடமையிலிருந்த இவர் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர் பயன்படுத்திய தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவரின் சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை நீதிமன்ற…
-
- 0 replies
- 517 views
-
-
காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும், அவர்களை கடத்திச் சென்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கோரி தமது உறவுகளை பறிகொடுத்த வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வெலிக்கடைப் பகுதியில் இன்று விழிப்புணர்வு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது குற்றப்புலானாய்வுத் துறையினரிடமும் தமது தொலைந்து போன உறவுகள் குறித்து தகவல் வழங்கியுள்ளனர். தமது காணாமல் போன உறவுகள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர். Click here for more pictures with details
-
- 1 reply
- 845 views
-
-
ஈழத்தமிழனின் வாக்குகள் கனடியத்தேர்தலில் தமிழ்வாக்குகளின் பலத்தை நிரூபிக்குமா? கனடாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களையும் கணக்கிலெடுக்காது கொண்டு செல்லமுடியாது. ஆனாலும் தமிழர்கள்மீது அவதூறு விளைவித்து தமிழர்களைப்புறந்தள்ளுவது என்பதும் நடைமுறைச்சாத்தியமாக இருக்கமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் இடையில் தமிழர் வாக்குகள் என்பது கணிசமாக கணிக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது. தமிழர்கள் தங்கள் வாக்குப்பலம் பெறவேண்டுமாயின், எமது இனம் பலமுள்ள இனம் என்று சுட்டிக்காட்டப்படவேண்டுமாயின் உலகத்திலேயே விவேகமும், பலமும் மிக்க ஈழத்தமிழினம் தங்கள் பலத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கும்போது அதற்குரிய வெகுமானம் சொல்ல முடியாத தொன்றாக இருக்கும். அந்த விவேகமும் பலமும் தேர்தலில் ஒரு பலத்த தாக்கத்த…
-
- 45 replies
- 3.7k views
-
-
காங்கிரஸ் அரசின் கள்ள மவுனம்! தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும் விவகாரமாகட்டும் அல்லது இலங்கை தமிழர்களை சிங்கள இராணுவம் சிதைக்கும் விவகாரமாகட்டும், இப்போது இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமான பின்னராகட்டும், தமிழர்கள் விடயத்தில் எதுவானாலும் கள்ள மவுனம் சாதிப்பதே மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாடிக்கையாகி விட்டது. 2008 மற்றும் 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய இறுதிக் கட்டபோரின்போது அப்பாவி பொதுமக்கள் மீதும்,பச்சிளம் குழநதைகள் மீதும் எரிகுண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுவதை பார்த்து, போரை நிறுத்தச் சொல்லுமாறு தமிழகம் பதறி துடித்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழ அகதிகளை சிறை வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் முற்றுகை: 45 பேர் கைது வழக்கு, விசாரணை ஏதுமின்றி சிறப்பு முகாம் என்ற பெயரில் பூந்தமல்லியில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 4 பேரை விடுதலை செய்யக்கோரி சிறை முற்றுகையில் ஈடுபட்ட தமிழின உணர்வாளர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெயமோகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 13 நாட்களாக சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அந்த 4 பேரையும் விடுவிக்கக் கோரி பூந்தமல்லிக்கு அருகிலுள்ள குமணன் சாவடியில் பட்டினிப் போராட்டம் நட…
-
- 0 replies
- 687 views
-
-
Like most children of the Sri Lankan Tamil diaspora I have almost no experience of the Sinhalese as human beings. The breadth of my experience has been confined to a friend here, an acquaintance there, but no widespread human contact with a range of people in Sinhalese society. I suspect that many Sinhalese people, particularly here in Australia, are in a similar situation regarding the Tamils. The situation in Sri Lanka itself seems much the same from some accounts. I raise the point about human contact because it is so vital to empathy and understanding. It is the absence of empathy that has given both sides a fairly vitriolic view of each other. The lack of r…
-
- 0 replies
- 902 views
-
-
இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரம் அந்த அறிக்கைக்கு எதிராக வீட்டோ வலுவை பாவிக்கவும் மாட்டாது. ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைக்கு பாதுகாப்பு சபையில் தீர்மானம் இயற்றும் போது இரஷ்யா வீட்டோ வலுவை பாவிக்கலாம் என கூறியுள்ளது. இது இலங்கை அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையினை நிராகரித்து தீர்மானம் இயற்றும் படி இலங்கை இரஷ்யாவை கேட்டுக்கொண்டது. இதற்கு சிறிலங்கா அரசிற்கு இரஷ்ய தூதுவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்லார். "We should not veto the report itself, but we may veto a resolution," http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0…
-
- 4 replies
- 3.3k views
-
-
சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி ! ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள், http://www.b…
-
- 16 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு ஆசியர்பயிற்சி மாணவர்களிடம்(பி.எட், டி.டி.இ) உண்டியல் குலுக்கும் சிங்களம்.. -பிச்சைகார பய புள்ளைக.. ஈழ தோழர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தி லிருந்து கீழ்க்கண்ட பகீர் சுற்றறிக்கை எல்லா ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக ளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டிஸ்கி: கன்வெர்டர் போட்டாலும் வாட்டர் மார்க்கு ஏறுது.. போகட்டும்... the Registrar Tamil Nadu Teachers Education University Lady Willingdon College Campus, Kamarajar Salai, Chennai - 600 005. Tamil Nadu, INDIA. Phone: +91 - 44 - 28447304, Fax : +91-44-28447303 Website: http://www.tnteu.in The Controller of …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு: அறிமுகம் 1. கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழின அடையாளத்தைப் பாதுகாக்க அனைவரும் அணி திரளவேண்டும் - மேதினச் செய்தியில் மாவை அழைப்பு : 02 மே 2011 தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. …
-
- 3 replies
- 833 views
-
-
திங்கட்கிழமை, 2, மே 2011 (16:15 IST) தமிழர்களை கட்டாயப்படுத்தி போராட்டம்: ராஜபட்சேவுக்கு நெடுமாறன் கண்டனம் ஐநா அறிக்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராஜபட்சேவின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும…
-
- 2 replies
- 1.9k views
-
-
இராணுவத்தினரிடம் சரண் அடைந்த இந்த மக்கள் எங்கே ? (Photo in) Monday, May 2, 2011, 7:00 முள்ளிவாய்க்களில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகள் தமிழர் பாரம்பரிய தாயக பூமியை அபகிரித்து அந்த மண்ணில் இருந்த எமது மக்களை இடம்பெயர செய்தனர் .அவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இராணுவத்தினர் கட்டுபாட்டுக்குள் சென்றுகொண்டு இருக்கும் வழியில் இராணுவத்தினர் இடை மறித்து பல மக்களை சித்திரவதை படுத்து படுகொலை செய்தனர் .சில மக்களை தமது கட்டுபாட்டுக்குள் வைத்து அவர்களை துன்புறுத்தி விடுதலை புலிகளுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வைகையில் இராணுவத்தினரிடம் சரண் அடைந்த இந்த புகை படங்களில் இருக்கும் மக்கள் உயிரோடு இருகிறார்களா? இல்லையா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறத…
-
- 1 reply
- 2.9k views
-
-
கோத்தபாயவின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு! திங்கட்கிழமை, 02 மே 2011 09:34 இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவசரமாக இந்திய அதிகாரிகளை சந்திக்க விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் அன் நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரிவினரை சந்தித்து கலந்துரையாடினார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பிரிவினரின் உத்தரவுக்கமைய ஜ.நாவின் அறிக்கைக்கு மகிந்த ராஜபக்ச பதில் கொடுப்பார் என்று கோத்தபாய உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து எதிர்வரும் 02ம் திகதி இலங்கை திரும்பும் கோத்தபா…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஓமந்தை இராணுவ தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது [Monday, 2011-05-02 08:35:19] ஓமந்தையில் இயங்கி வந்த இராணுவத்தினரின் தடுப்புக் காவல் முகாம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் பிரஸ்தாப தடுப்புக் காவல் முகாம் இயங்கி வந்த நிலையில், முகாம் மூடப்படுவதன் காரணமாக பாடசாலைக்கட்டிடம் மீண்டும் அதன் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்படவுள்ளது. கடந்த 2009 மே மாதம் தொடக்கம் சுமார் இரண்டு வருடங்கள் வரையில் ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரின் தடுப்புக்காவல் முகாம் இயங்கி வந்திருந்தது. அங்கிருந்த தடுப்புக்காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள…
-
- 0 replies
- 1k views
-
-
நாடுகடந்த அரசின் ஜனநாயக அணியுடன் ஒரு நேர்காணல் Posted by: on May 1, 2011 சமகால நிலவரம் எனும் நேர்காணல் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேள்வி – போர் குற்றவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த நீங்கள் அண்மையில் நிபுணர் குழு அறிக்கை வெளிவந்துள்ளதை அறிவீர்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன? ஓவ்வொரு நாடுகளிலும் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புக்களோடும் TGTE ஐனநாயக அணியும் இணைந்து செயற்பட்டு ஐநா நிபுணர் குழுவுக்கு மிக முக்கிய சாட்சியங்களை நெறிப்படுத்தினோம். அன்றும் போல் இன்றும் எமது தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான பணிகள் நிறைய இருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். நிபுணர் குழு அறிக்கையின் அடிப…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த கொழும்பு அரசின் நிலைப்பாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி உள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் அவற்றுடன் பேசத்தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு ராஜதந்திர அணுகுமுறையாக இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது என்று அதன் இணைச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். அந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும்…
-
- 1 reply
- 1.7k views
-
-
மஹிந்த இராஜபக்ஷ தனது கைப்பட பாதுகாப்பு சபையில் உறுப்புரிமை கொண்ட பதினைந்து நாடுகளுக்கும் கடிதம் எழுதவுள்ளார். அத்துடன் வீட்டோ வலுவுள்ள நாடுகள் ஐந்திற்கும் விசேடமாக நீபுணர் குழு அறிக்கையினை புறக்கணிக்குமாறு கடிதம் எழுதவுள்ளார். போரின் போது நடந்தவற்றை மறந்து தான் இலங்கையில் கட்டி எழுப்பும் சமாதான முயற்சிகளுக்கு நிபுணர் குழு அறிக்கை தடையாக இருக்கின்றது எனவும் ஆகவே அந்த அறிக்கையினை புறக்கணித்து , ஐ. நா வின் நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறும் கோரவுள்ளார். ஆகவே தமிழர்களும் மேற்கண்டவாறு கடிதங்களை எழுதவேண்டும். அதாவது அனைத்துலக விசாரணை ஒன்றின் மூலம் தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூடவே இலங்கையில் கடந்த இருவருடங்களில் எந்தவிதமான சமரச முயற்சிகளும் நல்லிணக்க முயற…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைப் போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்! ஐ.நா உள்ளக அறிக்கையில் பரபரப்பு தகவல்!! யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியிடப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்ப…
-
- 2 replies
- 2.2k views
-
-
இலங்கை இந்திய இராஜதந்திர வெளிவிவகாரங்களைக் கையாண்ட அதிகாரி எஸ்.எம்.கிருஸ்ணாவினால் திடீர் மாற்றம்! [Monday, 2011-05-02 01:32:24] சிறிலங்கா உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி திருமூர்த்தி வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் உத்தரவின் பேரிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சில் பிராந்திய விவகாரங்களை கவனிக்கும் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரை சிறிலங்கா, பங்களாதேஸ், மாலைதீவு விவகாரங்களைக் கையாண்டு வந்த மேலதிக செயலர் திருமூர்த்தி வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பிரிவைக் கவனிக்கும் பொறுப்ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
மேற்குலகம் விரும்பினால் சிறீலங்கா மீது தீர்மானத்தை நிறைவேற்றமுடியும் சன்டேரைம்ஸ் [Monday, 2011-05-02 04:07:38] சிறீலங்கா மீது ஐ.நாவின் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் நல்ல உதாரணங்கள் என த சன்டேரைம்ஸ் தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. 47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது. இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா தயார் _ வீரகேசரி இணையம் 5/1/2011 6:13:34 PM Share கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்க மற்றும் இலங்கை வர்த்தக அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களை அடுத்து பல அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை செய்ய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் மூலம் இலங்கையின் வர்த்தக கள நிலைகளை ஆராய்ந்த வர்த்த பிரதிநிதிகள் புதிய முதலீடுகளை செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 736 views
-
-
சட்டக்கல்லூரி பரீட்சையில் தில்லுமுல்லுகளை மேற்கொண்ட நாமல் சித்தி! திங்கட்கிழமை, 02 மே 2011 09:10 கொழும்பு சட்டக்கல்லூரியில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதியாண்டு பரீட்சையில் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ சித்தியடைந்துள்ளதாகவும், தில்லு முல்லுக்களை வெளிக்கொண்டுவந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தியடையவிடாது தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாமலின் தில்லு முல்லுக்களை வெளிக்கொண்டுவந்த மாணவனான திஸாநாயக்கா துசாரா ஜெயரத்தின என்ற மாணவனே இந்த தகவல்களை கொழும்பு இணையத்தளத்திற்கு வெளியிட்டுள்ளார். சட்டக்கல்லூரியில் 17988 என்ற பதிவு எண்ணைக்கொண்ட நானும் நாமாலுடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தேன். அங்கு நாமல் ராஜபக்ஸ தனி அறையில் இணையத்தள…
-
- 0 replies
- 1.1k views
-
-
! பிரான்சில் அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் இனவாத முகம் ! திங்கட்கிழமை, 02 மே 2011 09:26 நீண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரான்சில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவிருந்த சிறிலங்காவின் முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரான்சின் நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜொன்தான் பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்ற கலாச்சார பண்பாட்டு வர்த்தக La Foire Quasimodo நிகழ்வில் இம்முறை சிறிலங்கா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள இருபது பிரென்சு மனிதநேய அமைப்புக்களின் கூட்டிணைவான Solidartité Tamileelam அமைப்பு சிறிலங்காவின் வருகை கடுமையாக எதிர்த்ததோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுந்திருந்தது. …
-
- 0 replies
- 1.3k views
-