Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாள் வெட்டு குடும்பஸ்தர் படுகாயம் அச்சுவேலியில் சம்பவம் April 30th, 2011 nila யாழ்.அச்சுவேலிப் பகுதியில் வாள்கள் மற்றும் கத்திகளுடன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு அங்குள்ள வீட்டு உரிமையாளரைத் தக்கிவிட்டு பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவமானது இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கொள்ளையர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பு செல்வகுமார் (வயது 46) சுன்னாகம் அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கழுத்து மற்றும் மார்புப்பகுதிகளில் வாள் வெட்டுக் காயங்கள் காணப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். சம்ப…

  2. சனி, 30 ஏப்ரல் 2011 02:22 .அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்…

    • 4 replies
    • 1.6k views
  3. மதுரையில் ராஜபக்சே , சோனியா , மன்மோகன் சிங் , தூக்கிலிடும் போராட்டம். Thursday, April 28, 2011, 18:22 நாளை மாலை 4 மணியளவில் மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கறிஞ்சர்கள் நடத்தும் போர் குற்றவாளிகள் ராஜபக்சே , சோனியா , மன்மோகன் சிங் , தூக்கிலிடும் போராட்டம் . http://www.tamilthai.com/?p=15982

    • 4 replies
    • 697 views
  4. தற்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கு பதிலாக மாற்று ஐக்கிய நாடுகள் சபை ஒன்றினை அமைக்குமாறு மஹிந்த இராஜபக்‌ஷவை கேட்டுக்கொண்டுள்ளார் விமல் வீரவன்ச. தற்போதைய ஐக்கிய நாடுகள் சபையானது ஊழல் நிறைந்தது என்றும் ஆகவே இதற்கு மாற்றாக பிறிதொரு ஐக்கிய நாடுகள் சபையினை அமைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அதற்கு சக்தி வாய்ந்த தலைவராக மகிந்த ராஜபக்‌ஷவே இருப்பதாகவும் விமல் விரவன்ச கூறியுள்ளார். மேற்குலகத்திற்கு எதிரான நாடுகளை அழைத்து இவ்வாறான புதிய ஐக்கிய நாடுகள் சபையினை கூட்டலாம் எனவும் மாதன முத்தாவின் பேரனான விமல் வீரவன்ச கூறியுள்ளார். Eelanatham.Net

  5. சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனராம்! அறிக்கையை நிராகரிக்கிறார் டக்ளஸ் ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்திருக்கும் தருஸ்மன் குழுவினர் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர் என்று ஈபிடிபியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் ஆகும். பான் கீ மூன் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த எழுத்தாளர்களை நியமித்…

  6. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற் றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரிக்க அமெ ரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது. தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ச தற்போது அமெரிக்காவில் தங்கி யிருக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத் தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அதேநேரம் இலங்கையின் போர்க்குற் றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக நிபுணர் குழு அறிக் கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையயான்றை மேற்கொள்ள அமெ ரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களம்…

    • 4 replies
    • 2k views
  7. வெள்ளி, 29 ஏப்ரல் 2011 10:43 .தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்று தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நிபுணர்குழு தொடர்பான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் 8 ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அறிக்கையை நாம் எவ்வாறு ஏற்பது என ஊடகவியலாளர் மத்தியில் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி …

    • 1 reply
    • 1.9k views
  8. தமிழினத் துரோகி ராஜபக்ஸ அல்ல... 28 ஏப்ரல் 2011 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத்…

  9. அண்ணன் மகிந்தவின் அரசியலுக்கு, தம்பி கோத்தபாயா போட்ட வாய்க்கரிசி – வி.கிருபாகரன்! Posted by uknews On April 29th, 2011 at 9:35 pm ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில், அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும்; நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம், பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும். மு…

    • 1 reply
    • 1.6k views
  10. தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்! வெள்ளி, 29 ஏப்ரல் 2011 21:14 வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே கிழக்கின் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்! போராட்ட காலத்தில் தமிழினத்துக்கு துரோகம் செய்தீர்கள் அதனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமேன்றே திட்டமிட்டு குண்டுகள் வீசி கொலையும் செய்தனர். தாயின் முன்பு தனையனும் தங்கையின் முன்பு அக்காவும் அம்மாவின் முன்பு அப்பாவும் கொலை செய்யப்பட்ட கொடுரத்தைக் கண்ட வன்னி மண் அந்த கொடுமைகளை எண்ணி இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணீருக்கே காரணமாவர்களை நீங்…

  11. வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011 ஐக்கியனாடுகள் அறிக்கையினை வைத்து சிறிலங்கா தலைவர்களை கைது செய்ய முடியும் என இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி விஜெதாஸ பிபிசி இற்கு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது அதனை தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினை வைத்து வெளினாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளினாடுகளுக்கு செல்லும் வேளை கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழு அறிக்கை கொண்ட…

  12. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு! Posted by uknews On April 28th, 2011 at 12:38 pm லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு எதிராக நடைபெறும் வழக்கு முடிவடையும் வரை அந்த இணையத்தளத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு பூகொடை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேற்படி இணையத்தளத்தின் செயற்படுகளை இடைநிறுத்துமாறு தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கும் நீதவான் உத்தரவிட்டார்: SARITHAM:COM

    • 1 reply
    • 573 views
  13. ராஜபக்சே மீது நடவடிக்கை: மதுரை கோர்ட்டில் வழக்கு April 29, 2011 இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது. நெல்லையை சேர்ந்த பிரியன், வக்கீல்கள் எம்.எஸ்.செந்தில்குமார், அமர்தீப் மூலம் பொது நல வழக்கு: ஒன்றை தாக்கல் செய்துளளனர். இந்த மனுவில் , இந்தியா வம்சாவழியினர். சீக்கியர்கள், முஸ்லிம்கள் எந்த நாட்டில் தாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியர்கள் என கருதி, இந்திய அரசு தட்டி கேட்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள், கொலை செய்யப்படுவதை தட்டி கேட்க மறுக்கிறது. தற்போது, இங்கி…

    • 0 replies
    • 1.2k views
  14. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார் ஈபிடிபியின் செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. ‘ஏசியன் ரிபியூன்‘ இணையத்தளத்தின ஆசிரியருக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் சிறிலங்காவினதும், அதன் படைவீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் பான் கீ மூனால் ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘. இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் மூலம் பான் கீ மூன் ஐ.நாவின் வளங்களையும…

  15. சிறிலங்கா பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது. மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்…

    • 1 reply
    • 1.3k views
  16. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011 நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டது போன்று ஐக்கிய நாடுகள் சபை ஓர் விசாரணை குழு ஒன்றினை அமைப்பதனை நாம் மிகவும் மனதார வரவேற்கின்றோம். அவ்வாறான சூழலில்தான் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி கிடைக்கும் என்பதனை நாம் கருதுகின்றோம். அதே வேளை இந்தியா நிபுணர் குழு அறிக்கையினை மிக கவனமாக பரிசீலிக்க வேண்டும் அவ்வாறு பரிசீலிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். உண்மையில் அவ்வாறு பரிசீலிக்கப்படுவதனை நாம் வரவேற்கின்றோம் என சுசானா ரைஸ் (Susan Rice, the US Permanent Representative to the UN) கூறியுள்ளார். Bookmark/Search this post with: Eelanatham.Net

    • 0 replies
    • 860 views
  17. முள்ளிவாய்க்களில் நடத்து என்ன ? ஆனந்தபுரத்தில் தலைவரை வெளியேற்றிய கேணல் கஜனின் – மனைவி சிறப்பு பேட்டி Friday, April 29, 2011, 13:08 ஆனந்த புரத்தில் தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற வீர தளபதி கேணல் கஜன் அவர்களின் துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி -மகள் துவராக -தளபதி சொர்ணம் மகள் உட்பட பலர் எவ்வாறு வீரகாவியம் ஆனார்கள் . இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த போராளிகள் .. பல திடுக்கிடும் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்ற…

  18. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை இலங்கைக்கு மீள நினைவூட்டுகிறது ஐ.நா. மே முதலாம் திகதி கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக ஐ.நா. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெ…

    • 0 replies
    • 771 views
  19. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன . ஏகாதிபத்திய சக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு அளவில் உதவியதாகவும் தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்ததும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள் வ…

    • 0 replies
    • 1.2k views
  20. தனக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தடுக்க பேராபத்தை நாடுகிறது இலங்கை! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-29 07:21:44| யாழ்ப்பாணம்] இலங்கையில் இடம்பெற்ற வன்னிப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கை முழுமையாக வெளிவருவ தைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசு கடும் பிரயத்தனம் செய்த நிலையில், அறிக்கை முழுமையாக வெளிவந்தாயிற்று.வன்னியில் நடந்த யுத்தக் குற்றம் தொடர் பில் இதுவரை சர்வதேச ஊடகங்களும், மனித வுரிமை அமைப்புக்களுமே தகவல்களை வெளியிட்டு வந்தன. இப்போது ஐ.நா. சபையும் போர்க் குற்றம் தொடர்பில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா. வெளியிட்…

    • 2 replies
    • 1.9k views
  21. 1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி கப்டன். லிங்கத்தின் வீரவணக நாள் Friday, April 29, 2011, 3:26 வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார்.…

  22. இலங்கை கடற்பரப்பில் அணுக்கதிர் வீச்சு சோதணை! Posted by uknews On April 29th, 2011 at 1:13 pm / ஐப்பானில் இடம்பெற்ற அணுக்கதிர்வீச்சு வெடிப்பையடுத்து, இலங்கையைச் சூழவுள்ள கடல்நீரிலும் அணுக்கதிர்வீச்சு தாக்கமுள்ளதா என்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இன்று தெரிவித்துள்ளது. கடல் நீரில் எந்தவித அணுக்கதிர்வீச்சு தாக்கமும் ஏற்படவில்லையென பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் ஏற்படவுள்ள விளைவுகளைத் தவிர்க்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் அணுக்கதிர்வீச்சு பரிசோதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்கரை சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஆர்.எஸ்.ஆரியப…

  23. துட்டகைமுனுவின் வேடம் பூண்டு பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறுவர்களுக்கென தயாரிக்கப்படும் சுரங்கென லொவின் திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிகிரியாவில் இடம்பெற்றது. அமைச்சர் அரசியல் மேடைகளில் தான் துட்டகைமுனுவின் வாரிசு என்று அடிக்கடி கூறிக் கொள்வார். தான் சிறு வயது முதலே துட்டகைமுனுவின் குணவியல்புகளை வரவேற்பதாகக் கூறிவந்தார். இதனையடுத்து துட்டகைமுனு வேடத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அமைச்சர் மேர்வின் தயாராகி விட்டார். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1729:2011-04-29-11-47-20&catid=1:latest-news&Itemid=18

  24. ராஜபக்சவின் அரசவைக் கோமாளியான, விமல் வீரவன்ச: "ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலி ஆதரவு அமைப்புகள் லஞ்சம் கொடுத்திருப்பதாக..." வாய்க்கு வந்த படி உளறுகிறார். பணக்கார நாடுகளே ஐ.நா.வுக்கு நிதியுதவியளிக்கின்றன என்பது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த விடயம். மேற்குலகை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சிங்களப் பேரினவாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு ஐ.நா. மிரண்டு விடப் போவதில்லை. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் உண்மையான பிரச்சினையை மக்களுக்கு அறிய விடாமற் செய்வதில் வல்லவர்கள். "ஐ.நா. சபை தமிழர்கள் மீது இரக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப் போவதாக", தமிழ் இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "ஐ.நா. விசாரணை, தேசத்திற்காக போராடி மரித்த இராணுவவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்து…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்மார்க்கமாக செயற்பட ஆரம்பம் – மைத்திரிபால April 28th, 2011 nila உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்கம் கடல்மார்க்கமாக சர்வதேச அழுத்தங்களின் மூலம் செயற்பட ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வருட உலக தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்கள் அனைவரும் தருஸ்மன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொழில்புரியும் தொழிலாளர்கள் தமது உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் இத்தினத்தில், நாட்டிற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்காக இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.