ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
Apr 24, 2011 / பகுதி: செய்தி / விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு - பான் கீ மூனின் அறிக்கை : கோத்தபாய சீற்றம் பிரபாகரனின் தேவைதான் பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கூறும் வரை…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம், இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் இந்தியாவிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, நிபுணர் ஆறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தொலைபேசி மூலம் இரு நாட்டுத் …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர்கால குற்றங்கள் தொடர்பில் ஐநா மன்ற தலைமைச் செயலருக்கு ஆலோசனை கூறும் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்? இந்தியா இந்த விடயத்தில் பெரும் தர்ம சங்கடத்தை எதிர்கொள்ளும் என்று கருத்து தெரிவித்தார் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் பி. சகாதேவன். இந்தியா தன் மீதான குற்றச்சாட்டுக்களும் வலுவடைவதை விரும்பாது என்பது பேராசிரியர் பி.சகாதேவனின் கருத்து. இதேநேரத்தில், இனப்பிரச்சனைத் தீர்வுத் திட்டமொன்றை இலங்கை கொண்டுவருதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை தமிழ் நாட்டிலிருந்து எழக்கூடிய அழுத்தங்கள் ஏற்படுத்தலாம் எ…
-
- 4 replies
- 661 views
-
-
ஏழை விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு! Sunday, April 24, 2011, 17:52 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு எதிராக, நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை கொழும்புக்கு அழைத்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் நடவடிக்கை ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திர சேன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் பின்னால், தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் அவமதிப்பதற்காக இவ்வாறான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேசிய மற்றும் சர்தேச ரீதியாக இந்த அறிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு, விவசாயிகளைக்…
-
- 0 replies
- 485 views
-
-
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, பதிலறிக்கை தயாரிக்க, உயர்மட்டக் குழுவை சிறீலங்கா அரசு நியமித்துள்ளது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, விரைவாகப் பதில் அறிக்கை தயாரிப்பதற்கென, சிறீலங்கா அரசால் மூன்று விசேட உறுப்பினர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை சிறீலங்கா அரசு நியமித்திருப்பதாகத் தெரியவருகிறது. ஐநாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோகன்ன, புரூசெல்ஸ்சில் உள்ள தூதுவர் ரவிநேத ஆரியசிங்க, ஜெனீவாவிலுள்ள ஐநாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஷேனுக்கா செனவிரட்ன ஆகிய மூவரையும், ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கான பதில் உட்பட, அந்த அறிக்கைளை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான இரகசிய திட்டமிடலுக்கான உயர்மட்டக் குழுவாக, சிறீலங்கா அரசு நியமித்திரு…
-
- 0 replies
- 376 views
-
-
வன்னியில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள்,கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் அனைத்திற்கும் கோத்தபாய தலைமையின் கீழ் இயங்கும் சிங்கள புலனாய்வு குழுவினரே பொறுப்பு வகிப்பதாக பல ஆதாரங்களை சிறிலங்கா காடியன் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பாலியல் வன்புணர்வின் கொல்லப்பட்ட திருமதி அன்னலிங்கம் அவர்களின் சம்பவத்திற்கும் இந்த சிங்கள புல( னாய்)வுக்குழுவே பொறுப்பு. இந்த புலனாய்வு பிரிவிற்கு ஹெந்தவிதாரண எனும் மேஜர் ஜெனெரல் ஒருவரே பொறுப்பாக இருக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வன்னி பிராந்தியத்தை இலக்கு வைத்து நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு ரஞ்சித் குழு எனும் ஹெந்தவிதாரணவின் கீழ் உள்ள குழுவினரே காரணம் என குறிப்பிட்டுள்ளது லங்கா காடியன். குறித்த …
-
- 2 replies
- 1.6k views
-
-
ஐநாவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ள நிலையில், ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கையெழுத்து வேட்டையைத் தொடங்கவுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழினப்படுகொலையை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டியும் இந்த கையெழுத்து கோரப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட உலகத் தமிழர்களின் ஒன்றிணைக்கின்ற வகையில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வெளிய…
-
- 0 replies
- 764 views
-
-
இலங்கை மீது நோட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சாத்தியம் [sunday, 2011-04-24 11:16:14] இலங்கை மீது நேட்டோ நேச நாடுகளின் கூட்டமைப்பின் மூலமாக உணவு, எரிபொருள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அடித்தளமாகக் கொண்டு அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு நேச நாடுகளின் கூட்டமைப்பு தயாராகி வருவதாக பெரும்பாலான சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் நிபுணர் குழு அறிக்கையை மையமாகக் கொண்டு இலங்கையை ஜனநாயக விரோத நாடாக பிரகடனப்படுத்தவும் நேட்டோ கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழநாதம் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 24, 2011 ”போர் என்றால் போர்க்குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் அதற்கு பெரிசா பீத்துரீங்களே பான் கி மூன் ” இப்படி கூறியுள்ளார் ரொஹான் குணரட்ன. பயங்கரவாத ஆராட்சியில் புலி என பேரெடுத்த சிங்கள புத்திஜீவி என சிங்களவர்களால் வர்ணிக்கப்படும் ரொஹான் குணரட்னா என்பவர் தென்இலங்கை ஊடகம் ஒன்றிற்கு செவ்வியளித்துளார். இந்த செவ்வியில் ரொஹான் குணரட்னவின் பதில்கள் புத்திசாதூரியமானது அல்ல என இலங்கை வெளினாட்டு அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ரொஹான் குணரட்ன இந்த செவ்வியில் தான் சிறந்த புத்திசாலி என நிரூபிப்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்கூறியுள்ளார். அதில் முக்கியமாக நிபுணர் குழு பற்றியதாகும். நிபுணர் குழு அறிக்கைபற்றி நீங்கள் என்ன நின…
-
- 6 replies
- 1.7k views
-
-
தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரிலிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் சந்திக்க அச்சமா? பிரான்சுக்கான சிறி லங்காவின் துதுவர் தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரில்லிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் காண அச்சமா? அர்ஜெண்டன் நகரில் ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி நடைபெற இருக்கும் QUASIMODO என்று அழைக்கப்படும் கண்காட்சி களியாட்ட நிகழ்விற்குசிறி லங்காவின் பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக இந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தான் பங்கேற்க முடியாது என்று தன் வருகையை ரத்து செய்திருக்கிறார். தனக்கு பதிலாக நான்கு ராஜதந்திரிகளை (Diplomates) யை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார். ouest france பத்திரிகை பார்வையிட இந்த நிகழ்வு நடைபெற…
-
- 1 reply
- 937 views
-
-
TIME magazine is once again holding a poll with nominees for the Time 100,which is a list of the most influential people in the world. The poll asks you to “ “Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. The winner will be included in the TIME 100.” The war crimunal MAHINDA'S name has been added to that list. Please, click on the link below and vote "NO". voting closes tomorrow(14/04/2011) Please hurry! http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html இதுவரை சிங்களவர்கள் வாக்களிப்பில் முன்னயில் இருக்கிறார்கள் Results …
-
- 85 replies
- 6.8k views
- 1 follower
-
-
My linkபரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து வன்னி மக்களின் எண்ண ஓட்டங்களை அறிய முற்பட்டபோது வெளிவந்தவை...இவை ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதை கவனத்தில் கொள்க.....பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில் ஒரு சிலரின் கருத்துக்களின் கோர்வையே இது..... பரிமளாதேவி (சந்தையில் மரக்கறி வியாபாரி)-(வயது46) இது கடவுளின் தீர்ப்பு. வினை விதைச்சவன் வினையை அறுப்பான். தினை விதைத்தவன் தினையை அறுப்பான் என்றது ஒரு நாளும் பிழைக்காது. நாங்கள் விட்ட கண்ணீர். ஒரு நாளும் இந்தக் கொ லைக்காரரை சும்மாவிடாது. ஆனால் இப்படித்தான் அறிக்கை விடுவினம். குறை, குற்றம் எல்லாம் கான்பிப்னம். ஆனால், கடைசியில் அரசாங்கத்துக்கு உதவி அதைப் …
-
- 2 replies
- 845 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர், ஜெயலலிதா தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்களாக தாம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், " 'இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''- ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? "சாட்சாத்'' ஜெயலலிதா தான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு, பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது ம…
-
- 3 replies
- 931 views
-
-
சர்வதேச சட்டத்தை சிங்களவரும், தமிழரும் இணைந்து மதிப்பதைத் தவிர புதிய உலகில் மாற்று வழிகள் இல்லை. சீனாவும், ரஸ்யாவும் நமக்கு ஆதரவாக ஐ.நாவில் முழங்கும், அவர்களுக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதைத் தடுக்கும் என்று சிங்கள இனவாத அரசியல் சிந்தனையளர் கடந்த சில தினங்களாக முழங்கி வருகிறார்கள். ஆனால் ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கும்போது இந்தக் குரல்கள் கிணற்றுத் தவளைகளின் முழக்கம் போலவே தென்படுகின்றன. 21 ம் நூற்றாண்டின் உலக நகர்வை 20 ம் நூற்றாண்டு கோட்பாடுகளால் தீர்க்க முடியாது என்பதை இன்றைய உலகத் தலைவர்கள் அனைவரும் புரிந்துவிட்டார்கள், சிறீலங்காவைத் தவிர. பிரான்சின் தலைமையில் உலகத்தின் புதிய அணி மாற்றம் ஒன்று மிக இரகசியமாக நடந்துவிட்டதைய…
-
- 23 replies
- 2.5k views
-
-
இலங்கையின் போர்க் குற்றம் குறித்த ஐ.நா நிபுணர் குழு விடயத்தில் இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலை [sunday, 2011-04-24 07:17:38] இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர்கால குற்றங்கள் தொடர்பில் ஐநா செயலருக்கு ஆலோசனை கூறும் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் பி. சகாதேவன் பி.பி.ஸி க்குத் தெரிவித்துள்ள கருத்துகள் இந்தியா இந்த விடயத்தில் பெரும் தர்ம சங்கடத்தை எதிர்கொள்ளும் என்று கருத்து தெரிவித்தார் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் பி. சகாதேவன். இந்தியா தன் மீ…
-
- 0 replies
- 791 views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். அவர் இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் கடல் நீரேரியில் மீனவர் சடலமாக மீட்பு! ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 17:15 யாழ்ப்பாணம் கோப்பாய் வண்ணாத்திப்பாலத்தில் உள்ள நீரேரியில் மீன் பிடிக்கச் சென்றவர் நேற்று மாலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தைச் சேர்ந்த 74 வயதான வட்டன் வடிவேலு என்பவரின் சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காலையில் நீரேரியில் மீன்பிடிக்கச் சென்ற இவரைக் காணவில்லை என உறவினர்கள் நேற்று மாலை தேடிச் சென்ற வேளையே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. tamilenn
-
- 0 replies
- 516 views
-
-
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் தவறணை அமைக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு – அராலியில் சம்பவம்! Posted by uknews On April 24th, 2011 at 7:12 am / எங்களை வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை.உங்கள் அடாவடித்தனம் ஈடேற இடம் கொடோம் என்னும் கோஷத்தோடு, ஈ.பி.டி.பி யினரின் ஆதரவுடன் அடாவடித்தனமாகத் தவறணை ஒன்றை அமைக்கும் சமூகவிரோதச் செயலுக்கு எதிராக அராலி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்…
-
- 1 reply
- 810 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 24, ஏப்ரல் 2011 (17:53 IST) தூதர்களுக்கு இலங்கை அவசர அழைப்பு மேற்கத்திய நாடுகளில் உள்ள தமது தூதர்களை அவசரமாக கொழும்பு வருமாறு இலங்கை அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க், வாஷிங்டன், பாரீஸ், ஜெனிவா, பெல்ஜியம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதர்களும், ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர் உள்ளிட்டோர் இவ்வாறு கொழும்புக்கு உடனடியாக வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐநா சபையின் அறிக்கை விவகாரத்தில், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தூதர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் க…
-
- 0 replies
- 636 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 24, 2011 மால்டா சர்வதேச விமான நிலையத்தில் கத்தியுடன் காணப்பட்ட இலங்கையர் ஒருவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மால்டா சர்வதேச விமான நிலையத்தில் தனது காற் சட்டைக்குள் கத்தி உட்பட மேலும் சில ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கபட்டதையடுத்தே இந்த இலங்கையர் கைது செய்யப்பட்டார் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட இலங்யைரிடம் காணப்பட்ட பிரயாணப் பையிலிருந்து சில ஆவணங்கள் மீட்கப்பட்டன என்றும் தகவல்கள் கூறுகின்றன. இளவயதினரான குறிப்பிட்ட இலங்கையர் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ள அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழநாதம் Knives foun…
-
- 0 replies
- 910 views
-
-
குறுந்தகவல் மூலம் முறைப்பாடு விரைவில் April 24th, 2011 nila தொலைபேசி குறுந்தகவல் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்யக் கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தொலைபேசி மூலம் குறுந்தகவல்களை அனுப்பி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை செய்யக் கூடிய வசதி அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மிகவும் துரித கதியில் முறைப்பாடுகளை செய்வதற்கு இந்த முறைமை உதவும் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் மக்கள் போலியான முறைப்பாடுகளை செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு போலியான முறைப்பாடு…
-
- 0 replies
- 611 views
-
-
குடாநாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் புத்தவிகாரை April 24th, 2011 nila குடாநாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் புத்தவிகாரைகளை அமைப்பதற்கும் அங்கு தென்னிலங்கையைச்சேர்ந்த புத்தபிக்குகளை குடியமர்த்துவதற்கும் யாழ் குடாநாட்டில் இயங்கும் தமிழ் பௌத்த சங்கம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சில சலுகைகளையும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது. காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் அதே காணியில் வீடமைக்க 6 லட்சம் ரூபா நிதி உதவி அளிக்கும் திட்டம் ஒன்றை இந்த அமைப்பு ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் யாழ் குடாநாட்டில் 5பேர் தமது காணிகளில் புத்தவிகாரை அமைப்பதற்கு இடமளித்ததால் அவர்களுக்கு தலா 6இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டிருப்பதாக யாழ் குடாநாட்டில் இய…
-
- 0 replies
- 638 views
-
-
கடற்படையினரால் தலைமன்னார் ஆதாமின் பாலத்திற்கிடையில் மேலும் ஒரு சுற்றுலா கப்பல்சேவை! Posted by uknews On April 24th, 2011 at 1:26 pm / தலைமன்னாருக்கும் ஆதாம் பாலத்திற்கும் இடையே பொது மக்களுக்காக கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் இந்த சேவைகள் கடந்த 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடல் கொந்தளிப்பற்ற நிலையில் இருக்கும் நாட்களில் இந்த சேவைகளை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றன. தலை மன்னார் நிலப்பரப்பில் இருந்து 15 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஆதாமின் பாலத்திற்கு பொதுமக்கள் இட்டுச்செல்லப்படுகின்றனர். saritham.com
-
- 0 replies
- 412 views
-
-
இது எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்தது. வலைப்பின்னலின் முகவரியை இத்துடன் இணைத்துள்ளேன் Please sign the petition SRILANKA CAMPAIGN FOR PEACE & JUSTICE இதில் மூன்றாவது 'take action ' என்பதை அழுத்தி மின்னஞ்சலை அனுப்பலாம்!!!
-
- 0 replies
- 779 views
- 1 follower
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள வன்னி மக்கள் இந்த அறிக்கையை தயாரிக்கும் போது பின்பற்றப்பட்ட நேர்மையான அணுகு முறையை அறிக்கையை நடைமுறைபடுத்துவதிலும் காட்ட வேண்டும் என்று தெவித்துள்ளனர்.ஆயிரக் கணக்கானவர்களின் உயிர்கள் இழக்கப்பட்டது என்பது சாதாரண செயல் அல்ல. சொந்த மக்களின் மீது தாக்குதல் நடத்தியதும், நம்பிய மக்களை கொலைக் கருவியாக்கியதும் மன்னிக்க கூடியதோ மறக்கக் கூடியதே அல்ல. நாங்கள் அன்று வாய் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டிருந்தோம். ஆனால் இன்று உலகத்தின் மனச்சாட்சி உண்மையை உரைத்துள்ளது என்றும் தெரிவித்தனர். வன்னி மக்கள் போன்றே புத்தி ஜீவிகளும் அந்த அறிக்கை குறித்து தெரிவிக்கையில்: உள்நாட்டில் அரசாங்கம் தனது தேசிய குரலை எழுப்ப எத்தனிக்கின்றது. இந்த நடவடிக்கை இதற்…
-
- 0 replies
- 757 views
-