ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கை எவ்வித மாற்றமும் இன்றி விரைவில் முழுமையாக வெளியிடப்படும் என ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. ஆனால் முன்னர் இலங்கைக்கு மட்டுமே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து சில பதில்களை கேட்டு அறிக்கையுடன் சேர்க்கவேண்டும் என்பதனை பான் கி மூன் திட்டமிட்டிருந்தார். ஆனால் மஹிந்த அரசோ அறிக்கையினை மெல்ல லீக் ஆக்கியது. இதற்கு காரணம் அறிக்கையினை லீக் ஆக்கி சிங்கள மக்களையும் அரசியல் வாதிகளையும் தூண்டி ஐகிய நாடுகளுக்கு எதிரான போரை பிரகடனபப்டுத்துவதே ஆகும். தாம் பதிலஇக்க முன்பு சிங்கள மக்களூடாக எதிர்பினை காட்டவேண்டும் என்று நினைத்து மஹிந்த நிபுணர் குழு அறிக்கையினை லீக் செய்தார். இதன் மூலம் போராட்டங்களுக்கும் வித்திட்டார். ஆனால் ஐக்கிய நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்டபோது, ஐநாவின் காரியாலயங்களை மூடிவிட்டு கொழும்பு திரும்புமாறு பணித்த ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், மேற்குலக நாடுகள் மற்றும் மனிதவுரிமை நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக மூவர் கொண்ட விசாரணைக் குழுவை கடந்த வருடம் மே மாதம் நியமித்தார். இந்த மூவர் குழுவினர் நியமிக்கும்வரையில் மூனுக்கு சிங்கள அரசிடம் இருந்து அதீத ஆதரவு இருந்தது. 40,000 ஆயிரத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்ட வேளையில் வெறும் 7,000 வரையிலான தமிழர்களே இறந்தார்களென்று அடித்துக் கூறினார் பான் கீ மூன். குறித்த மூவர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் 220-பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஐநாவிடம் நியூயோர்க்கில் வைத்து சமர்ப்பித்தது. இதில் பல்லா…
-
- 0 replies
- 834 views
-
-
நிபுணர் குழு அறிக்கை குறித்து இதுவரை எதுவித கருத்துக்களையும் இல ங்கை அரசாங்கம் வெளியிடவில்லை என்று ஐ.நா. வின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின் அதில் ஒரு சில பகுதிகள் அரசாங்கத்துக்கு நெருக்கமான ஊடகமொன்றிலும் கசிய விடப்பட்டிருந்தது. ஆயினும் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவித கருத்துக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் முன் வைக்கவில்லை என்று அதன் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் நியூயோர்க்குக்கு வெளியில் பல நாடுகளுக்கான சுற்றுப்பயணத…
-
- 0 replies
- 822 views
-
-
கீழ் உள்ள படங்கள் தொடர்பாக மேலதீக விபரம் தேவை, மேலும் படங்கள் உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும்; அவசரமாக தேவைப்படுகின்றது மூலம் http://manithan.com/index.php?subaction=showfull&id=1303325501&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 1.6k views
-
-
சிங்கள பேரினவாதத்திற்கு பறிபோகும் தென்னமரவாடி தமிழ்க்கிராமம்! Friday, April 22, 2011, 3:29 திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள தென்னமரவடி என்ற பழந்தமிழ் கிராமத்தில் உள்ள காணிகள் சிங்கள ஊர்காவல் படையினருக்கு தலா 3 ஏக்கர் வீதம் இராணுவத்தினரால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தினால் இக்கிராமத்தில் உள்ள அனைத்து தமிழ் குடும்பங்களும் இடம்பெயர்ந்து விட்டன. இன்னும் அக்குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. அங்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. இப்போது கிராமம் பற்றைக்காடாகக் காட்சியளிக்கின்றது. பற்றைக்காடாகக் காட்சியளிக்கும் காணிகளே இப்போது சிங்கள ஊர்காவல் படையினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலவரத்தைப் பயன்படு…
-
- 1 reply
- 1k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் கிழக்கிலங்கைத் தமிழர்களே! கவனம்... உங்கள் காணிகள் போலி உறுதிகள் மூலம் விற்பனை சிங்கள அரச அதிகாரி திடுக்கிடும் தகவல் [Friday, 2011-04-22 04:32:05] யுத்த காலத்தில் வெளிநாடுகளில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக குடிபெயர்ந்து சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளுக்குப் போலி உறுதிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அந்தக் காணிகளை விற்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகத் தகவல் கிடைத்து வருவதாக மாகாண காணி நிர்வாகத்திணைக்களம் தெரிவிக்கின்றது. இது சம்பந்தமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து பெருமளவு தகவல்கள் கிடைப்பதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திலும் இது குறித்த தகவல்கள் கிட்டு…
-
- 0 replies
- 845 views
-
-
Friday, 22 April 2011 03:33 இன்று ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அ…
-
- 0 replies
- 695 views
-
-
காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் வீடமைக்க 6 லட்சம் ரூபா 22 ஏப்ரல் 2011 காணியில் விகாரை கட்டுவதற்கு இடமளித்தால் அதே காணியில் வீடமைக்க 6 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை யாழ். குடாநாட்டில் தமிழ் பௌத்த சங்கம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 5 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைப்பின் தலைவர் அ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் அரச திட்டத்துடன் சேர்த்து இந்தப் புதிய திட்டத்தை தமிழ் பௌத்த சங்கம் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் நாகவிகாரையும் இராணுவமும் இந்தத் த…
-
- 1 reply
- 756 views
-
-
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும் டெல்லியின் மெளனமும்? Posted by uknews On April 22nd, 2011 at 8:56 am இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் மீறல் ஆகியன பற்றி விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போருக்கு (இரகசியமாக) ஆயுதம், ராடார் வழங்கியதிலிருந்து, போரை ‘வேகமாக முடிக்க’ ஆலோசனையும் தந்தது மட்டுமின்றி, அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் க…
-
- 0 replies
- 774 views
-
-
ஐ.பி.ல் விவகாரம்; இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நிறுத்தம்! இந்திய கிரிக்கெட் சபை அதிரடி வெள்ளி, 22 ஏப்ரல் 2011 08:33 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தமளித்தபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் அதற்கு முன்னதாக வெளியேறினால் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டாமென ஐ.பி.எல் அணிகளை இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வீரர்கள் ஏற்கனவே இணங்கியபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் மே 5ஆம் திகதி வெளியேறுவார்களானால் இலங்கை வீரர்களுக்கான சம்பளத்தையும், இலங்கை கிரிக்கட் சபைக்கான 10 சதவீத கொடுப்பனவையும் நிறுத்தி வைக்குமாறு இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்போட்டியை முன்னிட்டு மே 5 ஆம் திகதி வீரர்…
-
- 0 replies
- 847 views
-
-
அறிக்கைக்கு எதிராக மே தினத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்: பிரதியமைச்சர் முரளிதரன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மே தினத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அம்மாகாணங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். மேற்படி அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் முரளிதரன் டெய்லி மிரரு…
-
- 0 replies
- 818 views
-
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
போர் முடிவுற்று 2 வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றுள்ளார் அல்ஜசீரா நிருபர். வெளிநாட்டு நிருபர் ஒருவர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று படம் எடுத்துள்ளது இதுவே முதல் தடவையாகும். மக்களைச் சந்தித்த நிருபர், தம்மால் சுதந்திரமக மக்களோடு பேசமுடியவில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார். சில மக்கள் புலிகள் தமது பிள்ளைகளை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர் என்று கூறுகின்றனர். புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடங்கிய கன்டேனர்களையும் இராணுவம் காட்டியுள்ளது. 25 நிமிடம் நடைபெற்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல விடையங்கள் அல்ஜசீராவால் அலசி ஆரயப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளான விடையம், குறித்த உண்மைச் செய்திகள் வெளியாகியுள்ளது. 21 Apr 20…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன், 21 ஏப்ரல் 2011 19:29 .கன்சவேட்டிவ் கட்சியானது குடிவரவாளர்களிற்கும் சிறுபான்மை இனங்களிற்கும் எதிரான கட்சியென்று கனடாவின் 48 முன்னணி சட்ட நிறுவனங்கள் இன்று விடுத்த பத்திரிகை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன. பல ஆதாரங்களை முன்வைத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களால் அறியப்படாத பல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த 48 நிறுவனங்களில் கனடாவின் தமிழ் அகதிகள் விடயத்தில் காத்திரமாகச் செயற்பட்டுவரும் பார்பரா ஜக்மன், லோன் வால்ட்மன் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் உள்ளடங்கியுள்ளன. இன்னமும் பல சட்ட நிறுவனங்கள் தம்மையும் இந்த அறிக்கையில் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக திருவாட்டி பார்பரா ஜக்மன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ம…
-
- 0 replies
- 904 views
-
-
COLOMBO, Sri Lanka - Sri Lanka warned the United Nations on Thursday that publicly releasing a report on alleged war crimes committed as its civil war was ending could harm efforts at post-war ethnic reconciliation. External Affairs Minister Gamini Peiris told reporters that the U.N. panel overstepped its mandate and became an investigative rather than an advisory body to U.N. Secretary-General Ban Ki-moon. The report handed to Ban last week harshly criticized the Sri Lankan government and Tamil Tiger rebels on their conduct and said there were credible war crimes allegations against both sides. The U.N. has not released the report officially, but media rep…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html
-
- 7 replies
- 3.1k views
-
-
"இந்தியாவின் நிலைப்பாடு என்ன?" இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று …
-
- 3 replies
- 1.4k views
-
-
இராணுவத்தின் சொல்லப்படாத செய்திகளைக் கூறும் சிங்கள நூல் வெளியீடு! வியாழன், 21 ஏப்ரல் 2011 16:12 இலங்கையின் கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா எழுதிய விடுதலைப்புலிகளுடனான யுத்தகள அனுபவத்தை கூறும் சுயசரிதை வடிவிலான சிங்கள நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. “அவி பிமக்க ஹன்த கெஸ்ம” (போர்முனையில் ஒரு இதயத்தின் துடிப்பு) என்ற தலைப்பிலான இந்த நூல் கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டு வைத்தார். இந்த நூலில் இராணுவத்தின் முக்கியமான படை நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், புலிகளுடனான போரில் படையினர் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜ…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
வியாழக்கிழமை, 21, ஏப்ரல் 2011 (17:20 IST) விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்! ராஜபக்சே கொக்கரிப்பு! விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை ராஜபக்சே அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்…
-
- 1 reply
- 732 views
-
-
கிழக்கு பல்கலை கழகத்திலிருந்து பொலிஸ் காவலரணை அகற்றமுடியாது. – எஸ்.பி. 21 ஏப்ரல் 2011 கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொலிஸ் காவலரண் ஒருபோதும் அகற்றபடமாட்டாது பொலிஸ் சாவடி அகற்றப்படவேண்டுமானால் அவ்விடத்தில் வேறு ஒரு படைப்பிரிவின் காவலரணை அமைக்கவேண்டிவரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா நேற்று மட்டக்களப்பில் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம்செய்த உயர்கல்வி அமைச்சர் அங்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், விரிவரையாளர்கள், மாணவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நீங்கள் பிறக்கும்போதே வடகிழக்கில் இருந்த ஒரு யுத்த சூழ்நிலையில் தான் நீங்கள் பிறந்திருந்தீர்கள். நீங்கள் பிறக்கும்போதே …
-
- 0 replies
- 603 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011 ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை வைத்துக் கொண்டு இலங்கை மீது எதுவிதமான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அவ்வறிக்கையானது தவறானது எனவும் ஏற்றுக்கொள் முடியாதது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சற்றுமுன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளார். My link
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் அறிக்கைகள் யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்களை கட்டுப்படுத்தவே திட்டமிட்ட வகையில் குற்றச் செயல்களை இவர் உருவாக்கிவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசு மீதான போர்க்குற்றச் சாட்டைக் கொண்ட ஐ.நாவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் தொடர் அறிக்கைகளும் உரைகளும் அமைந்துள்ளன. மக்களையும் அரசியல் தலைவர்களையும் ஊடகங்களையும் இவர் குறித்து தனது அறிக்கைகளை வெளியிட்டு கட்டுபாட்டை செலுத்த முனைவத…
-
- 0 replies
- 1.1k views
-
-
COLOMBO (Reuters) - A panel advising the U.N. secretary-general on accountability for the bloody end of Sri Lanka's war overstepped its mandate by producing a investigative report concluding there are "credible allegations" of war crimes, Sri Lanka said on Thursday. The panel, whose report has been leaked to newspapers on the Indian Ocean island, primarily blames the government for what it says were tens of thousands of civilian casualties, and urged the prosecution of those responsible for rights violations. http://ca.news.yahoo.com/u-n-war-crimes-panel-overstepped-mandate-sri-135356047.html
-
- 0 replies
- 1.1k views
-
-
Thousands killed in Lanka war: UN ens of thousands of civilians were killed in the final four months of the Sri Lankan civil war that ended in May 2009, an expert panel report submitted to the UN secretary general’s office has revealed. The three-member panel has advised UN secretary general Ban Ki-moon to establish an independent related stories * 'LTTE network still active' * 'No account of Lanka victims' * 12, 000 LTTE men killed: SL army chief * 23 LTTE militants surrender, 12 killed: Army international mechanism to investigate alleged violations of human rights committed by both sides during the Lankan civil war. Led by for…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா ஐ.நாவுக்கு எதிராக 10இலட்சம் கையொப்பம் திரட்ட முடிவு April 20th, 2011 nila சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் சிறிலங்காவின் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அறிவித்துள்ளார். கொழும்பில் நாளை பத்து மணியளவில் இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். http://thaynilam.com/?p=767
-
- 16 replies
- 1.4k views
-