Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகச் செய்தி 29 மார்ச் 2011 மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது. சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி - மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர். இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், அகதிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது. இதுகுறித்து, ஏற்க…

    • 0 replies
    • 589 views
  2. திருகோணமலை மாவட்டம் மூதூர் பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமசேவையாளர் பகுதிக்குட்பட்ட நீனாக்கேணி கிராமத்தில் அமைந்துள்ள மலைமுந்தல் மலைமகள் பாடசாலை மாணவ மாணவிகளுக்கான புத்தகப்பை மற்றும் அப்பியாசக்கொப்பிகள், எழுது கருவிகள் உட்பட பல கற்றல் உபகரணங்களும் 25.03.2011 அன்று “நேசக்கரம்” அமைப்பினால் வழங்கப்பட்டது. தரம் 1முதல் 5வரையான வகுப்புகளைக் கொண்ட மேற்படி பாடசாலையில் கற்கும் 97மாணவர்களுக்குமான முதல் கட்ட உதவியாக 65000/=இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இம்மாணவர்களுக்கான பாதணிகள் ஆடைகள் போன்றவற்றை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு கற்றல் உபகரணங்கள் தொடர்ச்சியாக வழங்குவதற்கு நேசக்கரம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உறவுகளே உங்க…

  3. [ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 09:54 GMT ] [ தி.வண்ணமதி ] 'உல்பா' அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பின்பற்றியே செயலாற்றுகிறார் என்பதைக் காட்டும் வகையில் அண்மையில்கூட ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. உல்பா அமைப்பில் அதிக விசுவாசம் கொண்ட தளபதிகளுடன் அதன் தலைவர் பரேஸ் பறுவா காணப்படும் ஒளிப்படங்களும் காணொலிகளும் வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு அசாமை தளமாகக் கொண்ட 'Times of Assam' என்னும் ஆங்கில இணைய ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற…

  4. நல்லிணக்க ஆணைக்குழு முன் கூட்டமைப்பு சாட்சியமளிக்கலாமா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்துவருகிறது.வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக் கைகளை அடுத்து ஐ.நா.சபை இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்ய முடிபு செய்தது. ஐ.நா.சபையின் இந்த முடிபை அடுத்து இல ங்கை அரசு அவசரஅவசரமாக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொள்கின்றது. விசாரணை போர்க்குற்றம் தொடர்பாக மட் டும் இடம்பெறவில்லை.மாறாக தேவையற்ற விடயங்களைக் கூட நல்லிணக்க ஆணைக்குழு விசாரித்து …

    • 1 reply
    • 753 views
  5. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கத்தை கோருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அறிவுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேற்படி அறிவுறுத்தலை வழங்கியதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா டெய்லி மிரரிடம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் அதிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்தாகவும் மாவை சேனாதிராஜா கூறினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ் தேசியக் கூ…

    • 1 reply
    • 1.1k views
  6. ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திகிறார் நெடுமாறன் புதன், 30 மார்ச் 2011 19:38 வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்... பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்.. அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்.. (சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்…

  7. தமிழர்களின் வளமுள்ள காணிகள் சிங்களவர் வசம்..... புதன்கிழமை, 30 மார்ச் 2011 10:33 மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசசெயலகப்பிரிவுகளின் எல்லை புறங்களில்உள்ள அரசகாணிகளை இனவாத நோக்கத்தோடு சிறிலங்கா அரசு தென்னிலங்கை சிங்களவர்களுக்கு வழங்கி வருவதாகவும், இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரத்தினம் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவைத்துள்ளார். சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் இனவாதகாணிக கொள்கைக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக போராடிவருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அவர்தொடர்ச்சியாக இந்த …

  8. அமைச்சர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டலில் அரங்கேறும் அழகிகளின் பேஷன் விழா [ பிரசுரித்த திகதி : 2011-03-30 08:08:05 AM GMT ] ஆளுங்கட்சி அமைச்சர்களையும், அரச உயர் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் வாராந்தம் மொடல் அழகிகளின் ‘பேஷன் ஷோ’க்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பிரபல அழகுக்கலை நிபுணரான அனுஷா ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அழகிகளின் அணிவகுப்பு இடம்பெறுகின்றது. இதேவேளை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உயர்ரக மதுபானங்களுடன், தாம் விரும்பிய பெண்களை தெரிவு செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இலட்சம் தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ர…

  9. 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு தழுவிய 14ஆவது சனத்தொகை மதிப்பீடு ஆரம்பம் [ Wed, Mar 30, 2011, 05:40 pm ] 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் 14ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் முதலில் நாடு முழுவதும் காணப்படும் கட்டடங்கள் கணக்கிடப்படுவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்ஜனா வித்யாரட்ன தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிவரை இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் அதிகாரிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2011ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் மதிப்பீடு என்பன 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளன…

  10. ஜனாதிபதியை வரவேற்றுக் கைதட்டாத மாணவர்கள் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் [ பிரசுரித்த திகதி : 2011-03-30 08:05:34 AM GMT ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கள் பாடசாலைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்றுக் கைதட்டாத மாணவர்கள் தற்போது புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15ம் திகதி ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது சில மாணவர்கள் அவரை வரவேற்கும் முகமாக கைதட்டாமல் வேடிக்கை பார்த்தது புலனாய்வுப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டது. மாணவர்கள் அவ்வாறு கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்க யாராவது அவர்களைத் தூண்டினரா என்பது குறித்தே பி…

  11. கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது _ வீரகேசரி இணையம் 3/30/2011 6:20:31 PM Share கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமரசத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் குறித்த சம்பவத்தின் போது தலையீட்டினை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார் மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிட முடிவெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக பதில் உபவேந்தர் பிரேமகுமார் தெரிவித்துள்ளார். _

  12. தெல்லிப்பழை வசந்தபுரத்தில் நோர்வே அரசின் நிதியுதவியில் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் 30 மார்ச் 2011 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள வசந்தபுரம் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை நோர்வே செய்யவுள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ஸ்டட் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை வசந்தபுரம் பகுதியில் இந்த அபிவிருத்தி பணிகளின் மூலம், 6 லட்சம் ரூபா பெறுமதியான 50 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் அத்துடன், முன்பள்ளி, பொதுமண்டபம் உள்ளிட்ட பொது வசதிகளை இந்த வீடுகளில் வசிக்கப்போகும் குடும்பங்களுக்குச் செய்து கொடுப்பதற்கும் நோர்வே அரசு தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான நோர்வே தூ…

  13. உணருமா உலகத்தமிழினம்:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கை:- 30 மார்ச் 2011 உணருமா உலகத்தமிழினம்: « அணி பிரிந்து செயற்படுவோமானால் அது தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத் தான் அமையும் » ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம…

  14. ரங்காவின் வாகனம் விபத்தில் சிக்கியது! ரங்கா சிறுகாயம்! உதவியாளர் படுகாயம்! (இரண்டாம் இணைப்பு) Posted by admin On March 30th, 2011 at 5:34 pm பிரஜைகள் முன்னணி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிரங்கா பயணம் செய்த வான் செட்டிகுளம் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் புதன் மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அவரது மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் சார்ஜன்ற் படுகாயமடைந்தார். சாரதியும் சிறிரங்காவும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அதிவேகத்தில் வந்த வான் கட்டுப்பாட்டை இழந்த அஞ்சல் அலுவலக மதில் பகுதியையும் அருகில் இருந்த மதகு ஒன்றையும் உடைத்துக் கொண்டு போய் வீதியருகில் பாலை மரம் ஒன்றில் மோதி திரும்பி நிற்பதாக விபத்தை நேரில் …

  15. வடக்கு ஆபிரிக்க மக்களுக்கு கிடைப்பது இலங்கை தமிழ் மக்களுக்கும் கிடைக்குமா? இந்திய இமயமலையை தாண்டி வட ஆபிரிக்க சுதந்திரச் சூரியன் இலங்கைக்கு வருமா ? வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய இரு வட்டகைகளிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்து இன்னமும் மூன்று மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை அதற்குள் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கைகளுக்கு நெருங்கிவிட்டன. ஆனால் முப்பது ஆண்டுகாலமாக போராடி பல இலட்சம் மக்களை பலி கொடுத்த ஈழத் தமிழினத்திற்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. வடக்கு ஆபிரிக்காவில் நாளுக்கு நாள் நகரும் ஒவ்வொரு நிகழ்வையும், மக்கள் வெற்றியையும் பார்க்கும்போது: ஆனந்தச் சேவல்கள் எங்கும் கூவின.. அடிமை வறுமைகள் அந்தாரம் போயின.. ஊனம் தவிர்ந்தது சு…

    • 0 replies
    • 700 views
  16. இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ் செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011, 9:46[iST] கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன …

  17. தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்திலாவது எம்மை விடுதலை செய்யுங்கள் – அரசியல் கைதிகள் கடிதம்! Posted by uknews On March 30th, 2011 at 3:57 am தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்திலாவது எம்மை விடுதலை செய்யுங்கள். அல்லது பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் – என்று கண்டி போகம்பரை சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கண்டி போகம்பரை சிறைச்சாலையில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய நாங்கள், பல தடவைகள் எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தற்போதைய சூழ…

  18. அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரின் எண்ணிக்கை குறைவு: ஐ.நா. அகதிகளுக்கான நிறுவனம் _ வீரகேசரி இணையம் 3/30/2011 8:47:35 AM Share இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர். இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.

  19. யாழ். மாவட்டத்தில் மூன்றரை இலட்சம் தமிழர்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைக்கிறார் புதிய தேர்தல் ஆணையாளர் [Tuesday, 2011-03-29 10:49:50] யாழ்.மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் மே 31ம் நாளுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகதாசன் தெரிவித்தார். தேர்தல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை வீடு வீடாக பரிசீலனை செய்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிகாரிகள் புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக இந்தப் பட்டியலை வெளியிடும் பணி தாமதமாகியுள்ளது. எவ்வாறாயினும் மே 31ம் நாளுக்கு முன்னர் 2010ம் ஆண்டுக்கான புதிய பட்டியல் வெளியிடப்படும். மோதல்கள் காரணமாக கடந்த காலத்தி…

  20. சந்தேகத்தின் பேரில் கைதான மனநோயாளி குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றிய 8 வருட சிறைவாசம்:- 29 மார்ச் 2011 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநேயாளியான தமிழ்ப் பொதுமகன் ஒருவர் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி சாவகச்சேரியைச் சேர்நதவர் 50 வயதுடைய ஜெயராஜா என்ற இவர் 2002 ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் சாவகச்சேரி காவற்துறையினர் இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை யாழ் சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் தவணைகளின் போது நீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.