ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
லிபியாவுடனான உறவில் இரட்டை வேடம் போடும் சிறீலங்கா! மார் 13, 2011 லிபியா அதிபருக்கு ஆதரவுகளை தருவதாக உற்சாக வார்த்தைகளை கூறிய சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, ஐக்கிய நாடுகள் சபையில் லிபியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து லிபியாவை வெளியேற்றும் தீர்மானம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐ.நாவின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக சிறீலங்கா அரசு வாக்களித்துள்ளது. சிறீலங்கா மட்டுமல்லாது, லிபியாவின் நெருக்கிய நண்பர்களாக திகழ்ந்த வெனிசுலா, ஈரான் ஆகியனவும் நிலைகுலைந்து ஆதரவாக வாக்களித்துள்ளன. SANGATHIE
-
- 1 reply
- 674 views
-
-
சரணடைந்ந 739 முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? ஐ.நாவிடம் தமிழர் மனித உரிமைகள் மையம் கேள்வி! Posted by admin On March 13th, 2011 at 9:51 am இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தோர், இடம்பெயர்ந்தோர் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர் போன்றோர் குறித்து ஐ.நா. மனித உமைகள் சபையில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி உரையாற்றிய இலங்கையின் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் வழங்கிய புள்ளி விபரங்கள் சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த உரை மூலமாக கைது செய்யப்பட்டு காணமல் போன 739 பேரின் நிலைமை என்னவாகியிருக்குமென்பதை அறியக்கூடியதாக இருக்கிறதென பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உமை மையம் தெரிவிக்கின்றது. கடந்த வாரம் ஜெனீவாவில் ஐ.நா.வின் தாய்லாந்தின்…
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கை அதிகாரிகளுக்கும் தலையிடியைக் கொடுக்கும் பேஸ் புக்: இதுவரை 650 முறைப்பாடுகள் [sunday, 2011-03-13 11:18:37] ம்த்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகளில் மட்டுமல்லாது தற்போது இலங்கையிலும் தொடர்ந்து தலையிடியைக் கொடுத்து வருகிறது இந்த பேஸ புக். இது தொடர்பில் 650 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளன. சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒரு சிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இம்முறைபாடுகளில் அதிகமானவை போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்கண…
-
- 0 replies
- 733 views
-
-
யேர்மனி , பிரேமன் நகரில் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து யேர்மன் நாட்டின் பாராளுமன்றத்தின் உறுப்பினரோடு சந்திப்பு: [sunday, 2011-03-13 05:21:19] யேர்மனி பிரேமன் நகரில் கடந்த 4.3.2011 வெள்ளிக்கிழமை அன்று யேர்மன் பாராளமன்றத்தின் உறுப்பினர் திருமதி Agnes Alpers அவர்களுடன் அவரது காரியாலய பொறுப்பாளர் Dr .Rudolf Kossolapow அத்துடன் குர்டிஸ்தான் நாட்டை சேர்ந்த நபருடனும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுடனும் அத்தோடு மனித உரிமை அமைப்பை சார்ந்தவர்கலோடும் , இரு உடகவியாளர்கலோடும் இவர்களுடன் யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை சார்பாக பிரதிநிதியும் கலந்து கொண்ட ஓர் சந்திப்பு இடம்பெற்றது. இவ் சந்திப்பில் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை பற்றிய காணொளி ஜேர்மன் மொழியில் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
இறுதி நேரத்தில் தமது கட்டளை மையத்தை தாக்கியழித்த விடுதலைப் புலிகள்! [ பிரசுரித்த திகதி : 2011-03-13 06:24:21 AM GMT ] கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் தமது கட்டளை மையமாக பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்ட மிகப்பெரும் பாரஊர்தியை இறுதி நேரம் அவர்கள் தகர்த்துவிட்டு சென்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னிச் சமரில் விடுதலைப்புலிகள் நடமாடும் கட்டளை மையத்தையே தமது பிரதான கட்டளை தளமாகக் கொண்டிருந்தனர். எனவே தான் சிறீலங்கா வான்படையினராலும், ஆழ ஊடுருவும் படையினராலும் அவர்களின் பிரதம கட்டளை மையத்தை தகர்த்து போரை விரைவாக முடிக்க முடி…
-
- 0 replies
- 1.7k views
-
-
Mar 13, 2011 / பகுதி: செய்தி / வன்னியில் உள்ள படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் எங்கே? வன்னியில் போர் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கைது செய்த சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை பல தொகுதிகளாக வன்னியிலும், தென்னிலங்கையிலும் உள்ள படை முகாம்களிலும், தடை முகாம்களிலும் தடுத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு வன்னியில் உள்ள இனம்தெரியாத தளம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களையும், இளைஞர்களையுமே படத்தில் காண்கிறீர்கள். ஈழம் ஈ நியூஸ் இனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் எங்கே என்பது யாருக்கும் தெரியாது. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் மனித உரிமை…
-
- 0 replies
- 955 views
-
-
விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர வெள்ளி, 11 மார்ச் 2011 04:25 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தற்போது நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை வகித்துவருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள பயங்கரவாத ஆய்வு அமைப்பின் ஷானக ஜயசேகர ‘பொஸ்டன் நியூஸ்” இற்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இறப்பிற்கு பின்னர் நிதிகள் அனைத்தும் நெடியவனிடம் கைமாறியுள்ளது. மற்றும் ருத்திரகுமாரனுக்கு வெளிநாட்டில் சொற்ப அளவினரே ஆதரவு தெரிவிக்கின்றனர் என ஷானக ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் மற்றும் ருத்திரகுமாரனுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்…
-
- 25 replies
- 2.6k views
-
-
திடீர் பனிமூட்டத்தால் சுன்னாகம் பகுதி மக்கள் அச்சம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-10 07:50:40| யாழ்ப்பாணம்] வலிகாமம் வடக்கு, வலி காமம் தெற்குப் பகுதிகளில் நேற்று திடீரென ஏற்பட்ட அதிகளவான பனி மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்தனர்.யாழ்.மாவட்டத்தில் தற்போது இரவு வேளைகளில் அதிகளவான பனி பெய்து வருகின்றது. இந்நிலை யில் நேற்றுக் காலை மேற்குறித்த இடங்களில் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. என்றுமில்லாதவாறு காணப் பட்ட அதிகளவான பனிமூட்டத் தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அருகில் நிற்பவர்களைக் கூட கண்டு கொள்ளமுடியாதவாறு பனிமூட்டம் காணப்பட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். valampurii.com
-
- 3 replies
- 1.1k views
-
-
திருமுறிகண்டியில் உடல்களை தகனம் செய்வதற்குத் தடை [ பிரசுரித்த திகதி : 2011-03-13 05:52:58 AM GMT ] திருமுறிகண்டியில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடலைத் தமது மயானத்தில் தகனம் செய்ய முடியாமல் போனதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். மேற்படி குடியிருப்பின் பல பகுதிகள் இன்றும் இராணுவத்தின் வசமாகவே இருப்பதுடன் இறந்தவர் உடலைத் தகனம் செய்யும் மயானமும் இராணுவப் பகுதிக்குள் அடங்குவதால் இறந்தவரான 75 வயது நிறைந்த ந.நடராஜா என்பவரது உடலைத் தகனம் செய்வதற்கு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அறிவு நகரில் அமைந்துள்ள மயானத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆகவே தமது பகுதியில் உள்ள இராணுவ வசமுள்ள மயானத்தினைப் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்க…
-
- 1 reply
- 635 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை போராளிகளின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்ட்டவையாம் [sunday, 2011-03-13 05:34:52] ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் 80 வீதமானவை தமிழீழ விடுமலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் நாட்டிலுள்ள பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்தள்ளன என அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெவிக்கின்றன இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிறுவனங்களில் ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடங்கும். இலங்கை அரசாங்கத்தினால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கொ…
-
- 0 replies
- 839 views
-
-
தமிழர் திருப்தி கொள்ளும் தீர்வை முன்வைத்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் [sunday, 2011-03-13 02:49:46] வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றினை அரசு முன்வைத்து அதனைச் செயற்படுத்துமானால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று இயங்குவது தொடர்பாக தமிழ் மக்களின் ஆலோசனையை பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்து வேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகமொன்று தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். பண்டா- செல்வா ஒப்பந்தம் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்த…
-
- 0 replies
- 725 views
-
-
அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய [sunday, 2011-03-13 05:18:34] உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுற்றதும் இலங்கை அமைச்சரவையில் மீண்டும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் எமது செய்தி இணையத்தளத்துக்குத் தெரிய வந்துள்ளது. புதிய அமைச்சரவையில் தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். அதேவேளை, தற்போதைய பிரதமரான தி.மு. ஜயரத்ன சபாநாயகராக நியமனம் செய்யப்படவுள்ளார். இது இவ்வாறிருக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்கி, அவருக்குப் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெ…
-
- 0 replies
- 841 views
-
-
வடமராட்சி தமிழரான ஜேர்மன் செனட்டர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகையாழ். அரச அதிபருடன் 2011-03-12 21:02:49 பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வருகைதந்துள்ள அமைச்சர் கிருகரன் நேற்று யாழ். அரச அதிபர் மற்றும் யாழ்.வர்த்தக தொழில் துறை சார்ந்த பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். பருத்தித்துறையில் ப…
-
- 0 replies
- 1k views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது 13 மார்ச் 2011 அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சரவையில் புதிய முகங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும், சிரேஸ்ட அமைச்சர்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சரியான முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி; தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சில புதிய அமைச்சுப் பொ…
-
- 0 replies
- 434 views
-
-
கனடாவில் இருந்து அனுப்பிய பொருட்களை அரசு இன்றுவரை முடக்கி வைத்துள்ளமைக்கு காரணம் என்ன PLOTE கேள்வி 12 மார்ச் 2011 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை தூதரகத்;தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) மாலை ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் துணை தூதரகத்தின் தூதுவர் கருணாரட்ண மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் கனேடிய பிரதிநிதிகளும், கனேடிய கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடகிழக்கில் மீள்குடியேற்றம், தமிழர் வதிவிடங்கள் அபகரிக்கப்படுதல் உட…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழரின் கனவை குழிதோண்டிப் புதைக்க முயலும் அரசு...! தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளாத இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கேட்டதை கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.இலங்கை மக்கள் சுதந்திரமான விடுதலையை அனுபவிக்கவேண்டும் அப்பொழுதுதான் அந்த நாட்டுக்கு ஜனநாயகம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியும். முள்ளி வாய்க்கால் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்? இலங்கையில் தமிழர் தரப்பு உரிமைகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அரசு மண்ணின் மீது தாவரத்தை நடுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை இதுவரையில் மறக்க முடி யாமல் எத்தனை குடும்பங்கள் அவதிப்படுகிறார்கள். …
-
- 0 replies
- 570 views
-
-
பிரபாகரன் கேட்ட உரிமைகளே பிரச்சினை தீர்வுக்கு பேசப்படும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவிப்பு இனப்பிரச்சினை என்பது கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட பிரபாகரன் முன்வைத்த கோரிக்கைகளையே கேட்பார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எவரும் பிரபாகரன் கேட்ட உரிமைகளையே கேட்பார்கள். அதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். பிரபாகரன் கேட்ட எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைச…
-
- 0 replies
- 1.4k views
-
-
உண்ணாவிரத யாழ் முஸ்லிம்களின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதா..?? யாழ்ப்பாணத்தில் வசதிகளற்ற நிலையில் மீளக்குடியேறிய தமக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த சில நாட்களாக யாழ் - பொம்மைவெளியில் பகுதியில் உண்ணாவிரதம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், தமிழ் அரசாங்க அதிகாரிகளினால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மேற்கொண்ட இந்த பேராட்டம் யாழ் முஸ்லிம் பிரமுகர்கள் என தம்மை அழைத்துக்கொள்ளும் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கும், தமிழ் அரசாங்க அதிகாரிகளுக்கும் வால் பிடிக்கும் சில யாழ்ப்பாண…
-
- 0 replies
- 951 views
-
-
ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீள் அமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை, உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள். தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில் நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா? …
-
- 0 replies
- 831 views
-
-
யாழ் மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பர் நேற்று முந்தினம் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார். இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் காவற்றுறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது : கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்…
-
- 1 reply
- 2k views
-
-
இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி _ வீரகேசரி நாளேடு 3/12/2011 9:22:39 AM Share எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும். அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, …
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்துபவர்களை தேசத் துரோகிகள் என வர்ணித்த வர்த்தமானியை ரத்துச் செய்ய இலங்கை அரசு தீர்மானம் [saturday, 2011-03-12 16:17:42] இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை தேசத் துரோகிகள் என வர்ணித்துக் கண்டித்ததுடன் பிரித்தானியர்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடத்துபவர்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் எனத் வெளியிடப்பட்டிருந்த வர்ததமானி அறிவித்தலை இரத்துச் செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. 1818 ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சியின்போது, ஆளுநர் சேர் ரொபர்ட் பிறவுனிங்கினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில்…
-
- 0 replies
- 882 views
-
-
Mar 12, 2011 / பகுதி: செய்தி / ராஜபக்ஷ குடும்ப ஆட்சியே! ஜெனிவா மாநாட்டில் பாக்கியசோதி! யுத்தத்துக்கு பின்னர் அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் இராணுவ ஆட்சியைத் தழுவிய, சுயநலவாத, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியே காணப்படுவதாக பாக்கியசோதி சரவணமுத்து குற்றம் சுமத்தியுள்ளார். மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து, ஜெனீவாவில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றுக்கு தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்க…
-
- 1 reply
- 925 views
-
-
இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் அம்பாந்தோட்டை துறைமுகம் : ரணில் விக்கிரமசிங்க _ வீரகேசரி இணையம் 3/12/2011 3:33:08 PM அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்பற்றி பெருமை பேசுகின்றது. ஆனால் ஒருபடகு கூட இத்துறைமுகத்திற்கு வரவில்லை. இது வெறுமனே இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மல்வானை நகரில் இடம்பெற்றதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் காலி முகத்திடலுக்கு முன்னால் இருந்த இராணுவ தலைமையகம் சீனாவின் 'கதிக்"; என்ற நிறுவனத்திறகு விற்கப்பட்டுள்ளது. இன்று அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலமாக மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. சமு…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையிலும் நேற்று சிறு அதிர்வு உணரப்பட்டது ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கையிலும் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டம், பல்லேகல நிலையத்தில் இந்த அதிர்வுகள் பதிவாகி உள்ளன என சபையின் தலைவர் என்.பி. விஜயானந்த தெரிவித்தார். ஜப்பானில் நிலநடுக்கம் நிகழ்ந்து 14 நிமிடங்கள் கழிந்து இலங்கையில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ஜப்பான் நில நடுக்கத்தால் இலங்கையை ஆழிப்பேரலை தாக்கும் அச்சம் இல்லை எனவும் அவர் நேற்றுத் தெரிவித்தார். 12 மார்ச் 2011, சனி 7:10 மு.ப uthayan.com
-
- 0 replies
- 1.6k views
-