ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
Australian could face court over Tamil Tigers deaths AN AUSTRALIAN citizen and senior Sri Lankan diplomat has been accused of complicity in the murders of three surrendering Tamil Tigers in an application to the International Criminal Court in the Netherlands. The man, Palitha Kohona, was the international face of the Sri Lankan government's war with separatist militants, the Tamil Tigers, and played an important role in the surrender of Tamil Tiger soldiers following their defeat in May 2009. But reports of mass killings and the extrajudicial killing of surrendering Tigers have since surfaced. Dr Kohona and the Sri Lankan government strongly deny the clai…
-
- 2 replies
- 894 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார் நவ சம சமாய கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண. இவரது இரங்கல் செய்தி வருமாறு:- "வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்காக அளப்பரிய தியாகத்தை இத்தாயார் செய்துள்ளார். யுத்தகாலத்தில் பாரிய துன்பச் சூழ்நிலையில் வாழ்ந்து உள்ளார். பிள்ளை, மருமகள், பேரப் பிள்ளைகள் ஆகியோரை யுத்தத்தில் பறிகொடுத்துள்ளார். தமிழர் தாயக விடுதலைக்காகத் தியாகங்கள் பல புரிந்த ஆயிரம், ஆயிரம் தாய்மார்களுள் பார்வதியம்மாளும் உள்ளடங்கி உள்ளார். இவர் எம்மைவிட வேறான கருத்து…
-
- 0 replies
- 1.3k views
-
-
Monday, February 21st, 2011 | Posted by thaynilam இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார். நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மாள் நேற்றுக் காலை 6.30 மணியளவில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் காலமானார். இவரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை தீருவில் மைதானத்தில் வைப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேவேளை, அம்மாளின் பூதவுடலுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், யாழ். மாவட்ட மா…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிரிக்கும் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு பின்னால் இருக்கிறது விஷம்! இலங்கைத் தூதுவர் விளக்கம் செவ்வாய், 22 பெப்ரவரி 2011 00:38 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை மூலமாக பிரான்ஸிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சி செய்கின்றன என்று பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்து உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் சிலை ஒன்று கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது. பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால்…
-
- 0 replies
- 1.8k views
-
-
திங்கட்கிழமை, 21, பிப்ரவரி 2011 (23:11 IST) பிரபாகரன் தாயார் மரணம்! அஞ்சலிச் சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் கடத்தல்? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இதனையொட்டி அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் சிலர் வல்வெட்டித்துறையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைப்பதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் மட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ள செய்தி குறித்து யாழ். …
-
- 0 replies
- 939 views
-
-
1400 மில்லியன் ரூபா பெறுமதியான நீர்விநியோகத் திட்டங்களை திசைதிருப்ப முயலும் சிங்கள பொறியியலாளர்! Posted by admin On February 21st, 2011 at 10:07 pm / No Comments வடபகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட 2 பாரிய நீர் விநியோகத் திட்டம் பெரும்பான்மையின பொறியியலாளர் ஒருவரினால் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியிலும், பருத்தித்துறையிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜேகாப் நிறுவனத்தினரால் 1400 மில்லியன் ரூபா செலவில் பாரிய குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்ப கட்ட வேலைகள் பூத்தியாக்கியுள்ள நிலையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு உரிய ஆவணங்களை, கோவைகளை அடுத்த படிநிலைக்கு அனுப்பப்படாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுன…
-
- 0 replies
- 1.1k views
-
-
தயா மாஸ்டர் - ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்க நீதிமன்றில் சட்டத்தரணி கோரிக்கை:- 21 பெப்ரவரி 2011 விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையை இன்னும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரியவந்தது. அதேவேளை தயா மாஸ்டர் சுயவிருப்பின் பேரில் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு நீதவான் ரஷ்மி சிங்கப்புலிகள் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதவான் இந்த உத்தரவைப்…
-
- 0 replies
- 771 views
-
-
வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன. [sunday, 2011-02-20 13:40:19] தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென அங்கு வந்த படையினர் இவற்றினை அகற்றியதுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் என எதிலும் குறிப்பிடக் கூடாதெனவும் அச்சுறுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளில் பங்…
-
- 2 replies
- 2k views
-
-
தடுப்பிலுள்ள புலி இயக்கச் சந்தேக நபர்களின் வழக்குகளை ஆராய விசேட குழு...... திங்கட்கிழமை, 21 பிப்ரவரி 2011 13:11 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்துக்கான ஆணைக் குழுவின் சிபார்சின் அடிப்படையிலேயே அரசாங்கம் இதனை நியமித்துள்ளது. இதன்ப பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஒருவரின் தலைமையின் கீழான நால்வர் அடங்கிய குழுவொன்று அமைக்கபட்டுள்ளது. இதனை சட்ட மா அதிபர் நியமித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் ப…
-
- 0 replies
- 647 views
-
-
தற்கொலைத் தாக்குதல்களில் புதுமை-அதுவே புலிகளின் திறமை! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 22:29 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் புதிய புதிய நுட்பங்களை கையாண்டு இருக்கின்றார்கள் என்று அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் விஞ்ஞானி ரொபேர்ட் ஏ. பேப் தெரிவித்து உள்ளார். இவர் Dying to Win: The Strategic Logic of Suicide Terrorism என்கிற புத்தகத்தை எழுதி உள்ளார். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் இப்புத்தகத்தில் புலிகள் இயக்கம் பற்றி கூறி இருப்பவை வருமாறு: "தற்கொலைத் தாகுதல் முறைகளில் புதுமைகளைப் புகுத்தியவர…
-
- 3 replies
- 2.7k views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….? Posted by: on Feb 21, 2011 ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும் நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்டார். இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னியில் படையினர் நினைவாக மற்றொரு நினைவுச்சின்னம் இன்று திறந்துவைப்பு [Monday, 2011-02-21 16:51:56] வன்னியில் இராணுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்ட மற்றொரு நினைவுச் சின்னம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரம் அருகிலேயே இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் விடுதலைப் புலிகளினால் கொக்காவில் இராணுவ முகாம் அழிக்கப்பட்ட போது அதன் கட்டளை அதிகாரி கப்டன் அலதெனிய உள்ளிட்ட 55 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாகவே கொக்காவில் புதிய பரிவர்த்தனைக் கோபுரம் அருகே பாரிய நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தை இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவின் தளபதி மேஜர்…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கை வரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்! திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 19:55 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்று இலங்கை வருகின்றது. இக்குழு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பானது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 06 ஆவது உள்ளக மாநாட்டை நடத்தவே இங்கு வருகின்றனர். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட் இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். இக்குழுவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் Bernard Savage உட்பட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் இணைகின்றனர். இக்குழுவினர் அரச உயர் மட்ட அதிகாரிகள், எதிர்க் கட்சியினர், சிவில் சமூகத்தினர் ஐ.நா பிரதிநிதிகள், சர்வதேச சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துப் பேசவும் உள்ளன…
-
- 0 replies
- 462 views
-
-
Sunday, February 20th, 2011 | Posted by admin அம்பாந்தோட்டை, மொனராகல காடுகளில் சிறிலங்காப் படையினர் பாரிய தேடுதல் அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்ட காடுகளில் போர்க்கால அடிப்படையில் சிறிலங்காப் படையினர் நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் ஒரு கட்டமாக, சிறிலங்காவில் இன்று முதலாவது ஆட்டம் அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொனராகலவுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் சிறிலங்கா அரசினால் இந்த மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைக்க முதலாவது ஆட்டம் நடைபெறுகிறது. சிறிலங்கா-கனடா அணிகள் இந்த மைதானத்தில் மோதுகின்றன. சி…
-
- 1 reply
- 2.1k views
-
-
புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினிக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் Monday, February 21, 2011, 10:20 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாள்ராக இருந்த தமிழினியை அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவர் கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி வெங்கப்புலி முன்னிலையில் காலையில் ஆஜராக்கப்பட்டார். இவர் மீதான பொலிஸ் விசாரணைகள் நிறைவு பெற்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். ஆயினும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்து இருக்கின்றனர் என்று கூறினர். தமிழினியின் சார்பில் ஆஜரான …
-
- 1 reply
- 1k views
-
-
சிறீலங்கா வான்படையிருக்கிடையில் மோதல் Sunday, February 20, 2011, 6:32 சிறீலங்கா வான்படையின் தற்பேதைய தளபதி ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா இந்த மாத முடிவுடன் ஓய்வுபெற்றுச் செல்வதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் 55 வயதை பூர்த்திசெய்யும் குணதிலக எதிர்வரும் 28 ஆம் நாளுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். படைகளின் பிரதி பிரதம அதிகாரியாகவும் அவரே பணியாற்றி வருகின்றார். சிறீலங்கா வான்படையின் பிரதம அதிகாரி ஏயர் வைஸ் மார்சல் ஜி எம் பிரேமச்சந்திராவும் ஓய்வுபெறுவதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் ஏனைய அதிகாரிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா வான்படையின் மூத்த அதிகாரிகளான ஏயர் வைஸ் மார்சல் எச் டி அபயவிக்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
வெகு விரைவில் ஆனையிறவில் உப்பு உற்பத்தி! Posted by admin On February 21st, 2011 at 4:08 am / ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாகச் செயலிழந்து போயிருந்த உப்பளத்தில் முன்னர் வருடத்திற்கு 79 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது அம்பாந்தோட்டை புந்தல, பலட்டுப்பான மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனையிறவு உப்பள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் சோடியம் குளோரைட் உப்பின் இறக்குமதியை மட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கணிசமான அந்நிய செலாவண…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய நீலப்புலிகள் கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 3 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் . http://meenakam.com/
-
- 12 replies
- 1.2k views
-
-
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 75 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்:2ஆம் இணைப்பு 21 பெப்ரவரி 2011 நிராகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் காரணமாக 60 உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைக்க தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தீர்மானித்துள்ளார். இதனால் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட மாட்டாது. நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்த பின்னர், தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார் என மேலதிக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் இடைநிறுத்தப்…
-
- 0 replies
- 671 views
-
-
பாணந்துறை மோதரவெல தொழிற்சாலையில் திடீர் தீ பாணந்துறை மோதரவெல தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீ ஏற்பட்டுள்ளதாகவும் பல மணி நேரங்களுக்கு தீ நீடித்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டனர். தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயால் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ ஏற்பட்டமைக்குக் காரணம் கண்டறியப்படவில்லை. தீயால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. Short URL: http://thaynilam.com/tamil/?p=3028
-
- 0 replies
- 786 views
-
-
நாடுகடந்த தமிழீழத்திற்கு நிதி சேகரிக்கப்படுகிறது ஆங்கில ஊடகம் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-21 07:33:48| யாழ்ப்பாணம்] நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவுசெய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உருத்திரகுமாரனுக்கு எதிரான அமைப்புகளைவிடவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கு,கிழக்கு வான் பரப்பில் மீண்டும் சீறிப் பாயப் போகும் சீன விமானங்கள் [Monday, 2011-02-21 05:21:00] சீனாவிடமிருந்து இலங்கை பல விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.பயணிகள் விமான சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கிலேயே சீனாவிலிருந்து ஸியான் எம்.-60 ரக விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது என விமானப்படை தளபதி எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் மார்ச் - மே மாதங்களுக்கிடையில் இலங்கையை வந்தடையவுள்ளன. 40 ஆசனங்கள் கொண்ட இந்த விமானங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இலங்கை விமானப்படை தனது பயணிகள் விமான சேவைகள் மூலம் கடந்த வருடம் 24 கோடி ரூபாவை அரசாங்கத்திற்கு வருமானமாக பெற்றுக் கொடுத்துள்ளது. உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
லண்டன் வாழ் தமிழர்கள் கடத்தப்படும் தளமாக இலங்கை: யாழ். இளைஞனையும் காணவில்லை ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 11:09 லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த 31 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் வைத்து இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என இவரது குடும்பத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். விஸ்வலிங்கம் மௌனகுரு என்ற இந்த இளைஞத் தனதுகுடும்பத்தவர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்ததாகவும், கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தபோது வவுனியாவில் வைத்துக் காணாமல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழச்சி சனி, 19 பெப்ரவரி 2011 06:44 பயனாளர் தரப்படுத்தல்: / 12 குறைந்தஅதி சிறந்த கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன். ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை. சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற த…
-
- 14 replies
- 10.4k views
-
-
விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்த தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் அதற்கு முகம் கொடுக்க முழு அளவிற்கு ஆயத்தமான நிலையில் இலங்கை விமானப் படை இருந்திருக்கவில்லை என்றும் பின்னர் இந்தியாவின் உதவியுடனேயே வான் பாதுகாப்பு பொறிமுறையை குறுகிய காலத்திற்குள் ஏற்படுத்திக்கொண்டு அவற்றுக்குள் முகம் கொடுத்ததாகவும் விமானப் படைத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்தார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சனிக்கிழமை பத்திரிகைகளுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே எயார் சீவ் மார்ஷல் குணதிலக இந்த தகவலை வெளியிட்டார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது: "இரவு நேரங்களில் மிகத் தாழ்வாக பறந்து வரு…
-
- 2 replies
- 1.6k views
-