ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தண்டனையால் சுயநினைவு இழந்த பாலியல் குற்றவாளியான இலங்கைச் சாமியார் [Monday, 2011-02-14 05:18:23] திருச்சி ஆசிரமத்தில் நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் இலங்கையரான பிரேமானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. அவரது ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட பலர் வந்து தியானம் செய்து வந்தனர். அந்த ஆசிரமத்தில் முறைகேடு நடப்பதாக அங்கிருந்து தப்பியவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் ஆசிரமத்தில் கொலை மற…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் உளவாளிகளாக பௌத்த துறவிகள்... திங்கட்கிழமை, 14 பிப்ரவரி 2011 16:56 இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளின் முகவர்களாக, உளவாளிகளாக பௌத்த துறவிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன. அவர்கள் பௌத்த துறவிகளின் வேடம் தரித்தபடி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமக்குக் கிடைக்கும் தகவல்களை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணியாகும். பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பெளத்த துறவிகளே இனம் காணப்பட்டு அவ்வாறு புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிவில் நபர்களும் பௌ…
-
- 1 reply
- 826 views
-
-
சுமார் நூற்றி ஐம்பது பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உயிருடன் விளையாடிய அமைச்சரும் அவரது மகனும்.... திங்கட்கிழமை, 14 பிப்ரவரி 2011 16:45 அமைச்சர் விமல் வீரவங்சவும் அவரது புதல்வனும் விமானமோட்டும் பயிற்சி பெற்றுக் கொள்ள முயன்றதில் நூற்றி ஐம்பது விமானப் பயணிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள நோ்ந்துள்ளது. அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தன் குடும்பத்தினருடன் விமானப்படையினருக்குச் சொந்தமான சாலி-130 வகை விமானமொன்றில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது மகனுக்கு விமானமோட்டிப் பார்க்க ஆசை பிறந்துள்ளது. அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச பலவந்தமாக விமானியின் அறைக்குள் பிரவேசித்து தன் மகனுக்கு விமானமோட்டக் கற்றுக் கொடுக்குமாறு உத…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் விவசாயப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், பாடசாலைகளிலும், அரச அலுவலகங்களின் காணிகளிலும், மரக்கறி விதைகளை உடனே பயிரிடுமாறு அரசு கட்டாயச் சட்டம் கொண்டுவரவிருக்கிறது. மரக்கறி வகைகள், அரிசி மற்றும் முக்கிய அத்தியாவசிய விவசாய உற்பத்தி ஏற்கனவே குறைவடைந்திருந்த நிலையில், மேலதிக இறக்குமதி மூலம், இத்தகைய சூழ்நிலையை அரசு எதிர்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, முக்கிய விவசாயப் பகுதிகளான பொலநறுவை, அநுராதபுரம், மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கிலங்கையில் விவசாயம் தடைப்பட்டுள்ளதால், மரக்கறி வகைக்கான தட்டுப்பாடு மிக மோசமாக உருவாகலாமென விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குண்டுப்புரளி வீரகேசரி இணையம் 2/14/2011 5:28:24 PM லண்டனில் ஹித்ரு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து மாலைத்தீவில் தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று மாலை 5.35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவிருந்த யு.எல் 510 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். _
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு பெரியகல்லாறுப்பகுதியில் விஸமிகளால் தொடர்ச்சியாக ஆலய சிலைகள் உடைப்பு... திங்கட்கிழமை, 14 பிப்ரவரி 2011 03:54 மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல விஸமிகளால் உடைக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் பிள்ளையார் ஆலயம்நவக்கிரக ஆலயம் போன்றவற்றின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தலைவர் சீ.செல்வராசா தெரிவித்தார். அண்மைக்காலமாக பெரியகல்லாறு பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும்முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் இப்பிரதேசத்தில் வரலாற்றுப்புகழ் பெற்ற ஆலயங்களான ஸ்ரீவடபத்திரகாளியம்…
-
- 0 replies
- 925 views
-
-
மீன்பிடிப்பதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது:- 14 பெப்ரவரி 2011 Bookmark and Share GTN செய்தியாளர் மீன்பிடிப்பதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது:- மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் குடும்ப புகைப்படம் குடும்ப பதிவு என ஒருபுறம் படைத்தரப்பு தூள் பரப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில் மறுபுறத்தில் மீனவர்களுக்கு பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது. இது தொடர்டபாக வடமராட்சியிலுள்ள பல மீனவ சங்கங்களுக்கு படை அதிகாரிகளால் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருக்கின்றன. இனிவரும் க…
-
- 0 replies
- 754 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 13 கப்பல்கள் சில நாடுகளிலுள்ள சிலரின் பெயர்களில் பதிவு- தினேஷ் 14 பெப்ரவரி 2011 இந்த கப்பல்களை கைப்பற்றுவதற்காக.. விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 13 கப்பல்கள் சில நாடுகளிலுள்ள சிலரின் பெயர்களில் பதிவு- தினேஷ் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமான 13 கப்பலகள்;, சில நாடுகளில் உள்ள சிலரின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த கப்பல்களை கைப்பற்றுவதற்காக சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பல்களை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் பெரும் தொகை பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். gtn
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர் நான்காம் மாடியில்! ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 22:46 கிளிநொச்சி மாவட்டத்தின் அம்பாள் குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11.00 மணி அளவில் மர்மக் கும்பல் ஒன்றால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் என்று நம்பப்பட்ட வர்த்தகர் தற்போது கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். கறுப்பையா தியாகராஜா (வயது-53) என்பவரே இவ்வர்த்தகர் ஆவார். இவரின் வர்த்தக நிலையத்துக்கு வந்த சிலர் இவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிச் சென்று இருந்தனர். வந்தவர்கள் யார்? என்பது மர்மமாகவே இருந்தது. பின்னர் வர்த்தகருடன் தொடர்பு கொள்ள எவராலும் முடியவில்லை. இந்நிலையில் வர்த்தகரின் குடும்ப அங்கத்தவர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
மீன்பிடிப்பதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது:- 14 பெப்ரவரி 2011 GTN செய்தியாளர் மீன்பிடிப்பதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது:- மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வதற்காக முன்னர் நடைமுறையிலிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் குடும்ப புகைப்படம் குடும்ப பதிவு என ஒருபுறம் படைத்தரப்பு தூள் பரப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில் மறுபுறத்தில் மீனவர்களுக்கு பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது. இது தொடர்டபாக வடமராட்சியிலுள்ள பல மீனவ சங்கங்களுக்கு படை அதிகாரிகளால் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருக்கின்றன. இனிவரும் காலங்களில் மீனவர்கள் தொழில…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்? American Enterprise Institute மாநாட்டில் விளக்கம் (காணொளி, பட இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 00:56 .இலங்கையில் தமிழர்களுக்கு சம பிரதிநிதித்துவம் கிடைக்க அமெரிக்கா கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வோஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் American Enterprise Institute என்கிற புத்திஜீவிகள் அமைப்பு கோரி உள்ளது. இப்புத்திஜீவிகள் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டிலேயே வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தமிழர்களுக்கு சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் மற்றும் சம பிரதிநிதித்துவம் ஆகியன இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும், இவ்விடயத்தில் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து செ…
-
- 0 replies
- 694 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இலங்கையின் போர்க் குற்ற அறிக்கை [sunday, 2011-02-13 05:29:19] ஜெனிவாவில் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விடயங்களும் ஆராயப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.தழிழீழ விடுதலைப் புலிகளுடான இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர் குற்றங்கள் அடங்கிய லிபரேஷன் என்ற பெயரிலான விசாரணை அறிக்கையொன்றை லண்டனிலுள்ள தமிழ் தகவல் மையம் என்ற அமைப்பு கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகரிகள் போர் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த …
-
- 0 replies
- 1.4k views
-
-
கடற்கரைப் பகுதிகளை குத்தகைக்கு விட இலங்கை முடிவு First Published : 13 Feb 2011 02:36:15 PM IST கொழும்பு, பிப்.13- கடற்கரைப் பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு உள்ள கடற்கரைப் பகுதியை குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகளை இலங்கைத் துறைமுக நிர்வாக சபை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குத்தகைக்கு வழங்குவதற்கான கடற்கரைப் பகுதியை சுமார் 350 மில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அந்த இணையதளத் தகவல்கள் கூறுகின்றன. dina…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய கப்பற்படையினை வைத்திருந்த இராஜ இராஜேந்திரசோழன் ஏன் கடாரத்தினை வென்றான். ஏன் மிகப்பெரும் கடற்படையினை வைத்திருந்தான்? ஏன் இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, யாவா, சுமாத்திரா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, பர்மா உட்பட கிழக்காசிய நாடுகளையும் , கடல்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான் என ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர் இந்திய பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர். இதற்கான விடை மிக இலகுவானது ஆனால் 1000 வருடங்களின் பின்னாக யோசிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சினை இதுதான், முன்னர் புலிகள் பாக்கு நீரிணையினையும் கிழக்கு கடலோரத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என கூறிக்கொண்டு மாறி மாறி, சிங்களம், இந்…
-
- 7 replies
- 2.6k views
-
-
http://www.youtube.com/watch?v=IGE0Qg-lNqc
-
- 0 replies
- 966 views
-
-
நேர்டோ அமைப்பின் மகளீர் மேம்பாட்டுத் திட்டத்தின் எற்பாட்டில் யாழ் வடமராட்சி நெர்டோ அலுவலக தொழில் பயிற்சி நிலையத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 30 பெண்கள் தற்போது தையில் பயிற்சி பெற்று வருகிறார்கள். லண்டனில் இயங்கும் ஸ்கைரோஸ் (Skyrose Welfare Fund - UK) என்ற உதவி ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன் தற்போது இந்த பயிற்சி நெறி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு வவுனியா மற்றும் கிளிநொச்சியில் கணனி பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளது. Skyrose, Welfare Fund UK என்ற அமைப்பு கிழக்கு மாகண மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் புலமை பரிசில்களை வழங்குவதை பல ஆண்டு காலமாக நடாத்தி வருகிறார்கள். இவர்களின் சேவையை கிழக்கு மாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியைக் கண்டித்து இலண்டனில் வாழும் சிங்களவர்கள் இன்று (13.02.10) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஜனநாயகத்துக்கான அமைப்பின் பிரித்தானியக் கிளையே ந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதக கூறப்டுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், அரசாங்கத்துககு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் எதிர்ப்புப் பேரணிகளில் மீது தாக்குதல்களை நடத்துதல் போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாள…
-
- 4 replies
- 1.4k views
-
-
போர்க் குற்றங்களிலிருந்து தப்ப முயற்சி? ஜெனீவா செல்லும் இலங்கைக் குழு நவநீதம் பிள்ளையை சந்திக்க திட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-13 09:51:37| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் இம்மாத இறுதியில் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித வுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தின் தூதுக் குழு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை கள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இச் சந்திப்பில் இலங்கையில் மனிதவுரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப் பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத் திட்டம் குறித்து அரசாங்கத்தின் தூதுக்குழு விரிவாக எடுத்துக் கூறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ம…
-
- 0 replies
- 993 views
-
-
வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்படவுள்ளதால் அங்கு தங்கியுள்ள மக்கள் இம்மாதம் 15ஆம் திகதிக்குள் அவரவர் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். ஜனாதிபதி செயலணிப் பிரிவு இதற்கான அறிவித்தலை மாவட்ட செயலகத்திற்கு விடுத்துள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். இதேவேளை, குறித்த முகாமிலிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தேவையான உதவிகள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப…
-
- 0 replies
- 645 views
-
-
ராஜபக்சவுக்கு புற்று நோயா? மகன் மறுப்பு கொழும்பு , சனி, 12 பிப்ரவரி 2011( 17:21 IST ) இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்திகளை அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். ராஜபக்ச அண்மையில் திடீரென அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதனையடுத்து அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அமெரிக்க சென்றதாவும் செய்திகள் வெளியாகின . இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பத்திரிகை ஒன்றுக்கு நாமல் ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை.அவர் தனிப்பட்ட விடயமாகவே அமெரிக்கா சென…
-
- 0 replies
- 904 views
-
-
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 7 உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் யுத்தம் என்கின்ற விடயம் பற்றி சற்று விரிவாக இப்பத்தியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். Psycops- Psychological Operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தத்தை ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன.....கடந்த காலங்களில் அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றி ஆராய்ந்து வருகின்றோம். உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம்.. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
Man busted filming up women's skirts AN ALLEGED pervert who has filmed up more than 1000 women's skirts on public stairs and escalators over the past year collected and stored more than 51GB of video footage, a court heard today. Police officers spotted Sabapathy Chandrahasan using his digital camera to film women's private parts without their consent at Central Station yesterday. They allege the 56-year-old man - who has a wife and two adult children - strategically positioned the camera on top of his briefcase to film the inappropriate material without getting caught. In Central Local Court this afternoon, Chandrahasan, who is charged with three cou…
-
- 26 replies
- 5.4k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினையடுத்தே இந்த பணிகளை சம்மேளனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சுமார் 60 பேர் இந்த மதிப்பீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை முதற்கட்டமாக பஸார் வீதி, செம்மாதெரு, பொம்வெளி பகுதிகளிலும் சனிக்கிழமை ஹாதி அபூபக்கர் வீதி, கலீபா அபூபக்கர் வீதி அத்தோடு இதற்கிடைப்பட்ட குறுக்கு வீதிகள், முஸ்லிம் கல்லூரி வீதி வரையும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணிப்பாய் வீதி, ஜின்னா வீதி, ஆஸாத் வீதி மற்றும், இவற்றுக்கிடையே…
-
- 19 replies
- 1.5k views
-
-
தந்திரம் மிக்க தமிழ்நாட்டு முதல்வரும் கொல்லப்படும் மீனவர்களும். ஒரு தேசத்தை ஆளும் மிகப்பழைய தந்திரங்களில் ‘bred and circuses’ என்ற தந்திரம் ஒன்றாகும். ஏதாவது பதவியிலிருக்கும் அரசாங்மொன்று, அடிப்படை தேவையான உணவையோ அல்லது ஏதாவது வேறு நுகர்பொருளையோ, இலகுவாக தனது ஆளுகைக்கு உடபட்ட மக்களுக்கு பரவலாக எட்ட கூடியவாறு செய்துகொண்டு, கூடவே கேளிக்கைகளிலும் களியாட்டங்களிலும் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், ஆளும் தரப்பிற்கும் பாமர மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை கவனத்தில் கொள்ளாதவகையில் வைத்திருத்தல் என்பதே இந்த தந்திரத்தின் விளக்கமாகும். இந்த தந்திரம் ரோமானிய அரசர்களால் கடைப்பிடிக்கப்பட்ட மிகப்பழையதாக இருந்தாலும் இன்னும் புத்தம் புதுசாக தமிழ்நாட்டு அரசா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் இலங்கை புலனாய்வு. புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் தேசிய இணையத்தள உரிமையாளர்களை குறிவைத்து உள்நுளையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய இணையங்களைக் குறிவைத்து இந்தப் பெரும் காய்நகர்வுகள் திரைமறைவில் மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாவும் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஒட்டுக்குழுவினர் சிலர், இணையத்தள உரிமையாளர்களை அணுகி விளம்பரம் போடவேண்டும் என்ற போர்வையில், அவர்களோடு நட்பை ஏற்படுத்த முனைகின்றனர். அதன் மூலம் அவர்களோடு உறவாடி பின்னர் உங்கள் இணையத்தளத்தை தான் வடிவமைத்து தருவதாகவும் கூறுகின்றனர். சில நாட்களில் ஏற்பட்ட பழக்கம் காரணமாகச் சிலர் அதற்கு ஒத்…
-
- 3 replies
- 922 views
-