ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் மஹிந்தவின் திடீர்ப் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது. உப்புல்யோசப் பெர்னான்டோவின் கட்டுரையை தமிழாக்கியவர் தி.வண்ணமதி அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திர…
-
- 0 replies
- 324 views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் கவலைக்கிடமான நிலையில்! சுய நினைவை முற்றாக இழந்து விட்டார்: [Friday, 2011-02-04 16:19:30] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைநதுள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் 247 சிறுமிகளுக்கு கர்ப்பம்! வெள்ளி, 04 பெப்ரவரி 2011 15:02 .யாழ் மாவட்டத்தில் 247 சிறுமிகள் கர்ப்பம் அடைந்து உள்ளார்கள். திருமண ஆகாமல் 14 சிறுமிகள் சேர்ந்து வாழ்கின்றனர். அரச அதிபர் இமேல்டா சுகுமார் யாழ்ப்பாணத்து சிறுவர்கள் நிலை தொடர்பாக கிடைக்கப் பெற்ற பிந்திய புள்ளிவிபரங்களை ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார். முக்கியமான விபரங்கள் வருமாறு: * 6110 பிள்ளைகள் தகப்பனை இழந்தவர்கள். * 2009 பிள்ளைகள் தாயை இழந்தவர்கள். * 421 பிள்ளைகள் பெற்றோரை இழந்தவர்கள். * 363 பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில் வாழ்பவர்கள் * 959 பிள்ளைகள் யுத்தத்தால் அங்கவீனம் அடைந்தவர்கள் * 190 பிள்ளைகள் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாதவர்கள…
-
- 2 replies
- 967 views
-
-
இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, ‘தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்’ என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது! தமிழீழப…
-
- 7 replies
- 1.9k views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அரசாங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் உரிய முறையில் மக்களை சென்றடையும் என அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக எமது செய்திப்பிரிவினருக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 'தற்போது 20ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வடக்கு உட்பட சத்துருகொண்டான், தன…
-
- 4 replies
- 830 views
-
-
கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக பெய்து வரும் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தைவிடவும் கடந்த 48மணித்தியாலத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் கிழக்கு மாகாணம் எட்டி நிற்கிறது. பல கிராமங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டு உணவு படுக்கை வசதிகள் யாவையும் இழந்துள்ளார்கள். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தமது இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உதவிகளை வழங்குமாறு உலகத்தமிழர்களை நேசக்கரம் அமைப்பு வேண்டிக் கொள்கிறது. உங்கள் நாடுகளில் உள்ள உதவும் அமைப்புகள் ஊடாக அல்லது உங்கள் ஊர் ஒன்றியங்கள் அமைப்புகள் ஊடாக …
-
- 0 replies
- 769 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மூன்! சனி, 05 பெப்ரவரி 2011 01:20 இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன என்று அச்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து உள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுகின்றார். இதற்கான தேர்தல் இவ்வருடம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற அவர் இரு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு சொன்னார். இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன ஏற்படுகின்றமைக்கு தொடர்ந்தும் அழுத்தம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை அகதி தற்கொலை முயற்சி தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னையில் இருக்கும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நான்கு பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான அமலன் என்பவர் வெள்ளிக்கிழமை காலை அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
என்னை விசாரணைக்கு அழைத்து சென்ற ராணுவத்தினர் நீல படம் பார்த்து கொண்டிருந்தார்கள் - கயல்விழி திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 23:40 சென்னை தியாகராய நகரில் உள்ள செ தெய்வ நாயகம் பள்ளியில், ஈழ தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தமிழின கூட்டமைப்பு பறையர் பேரவையின் அரங்க கருத்தரங்க கூட்டம் நடை பெற்றது. அதில் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பி வந்த வழக்கறிஞர் கயல்விழி அவர்கள் அங்கு தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கி கூறினார் . முதலில் பேராசிரியர் செ தெய்வ நாயகம் அவர்கள் முத்துகுமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கயல்விழி அவர்கள் ஒளிசுடரை ஏற்றி வீர வணக்க முழக்கமிட்டார். பிறகு உரையாற்றிய கயல்விழி , இலங்கையில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 கடந்த 15 வருடங்களாக யாழ்ப்பாணம் மூளாய் அரசடிச் சந்தியில் முகாமிட்டிருந்த கடற்படையினர் நேற்று அங்கிருந்து முற்றாக விலகிச் சென்றுள்ளனர். இராணுவப் பொருள்கள் மற்றும் இரும்புக் கேடயங்கள் என்பனவற்றை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக எமது யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. வலிகாமம் மேற்கின் ஏனைய இடங்களிலிருந்து காரைநகருக்குச் செல்லும்போது எதிர்நோக்க வேண்டிய முன்னணி கடற்படைக் காவலரணாக இதுவரை இந்தக் காவலரண் விளங்கியதுடன், பொன்னாலை கடற்படை முகாமின் பிரதான முன்னணிக் காவலரணாக இந்த காவலரண் இருந்துவந்தது. மூளாய் அரசடிச் சந்தியில் சுற்றியிருந்த வீடுகள், கடைகள் மற்றும் சினிமா திரையரங்கு என்பற்றை உள்ளடக்கி இந்தக் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ச…
-
- 2 replies
- 1k views
-
-
மகிந்த ராஜபக்க அரசால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான இரண்டு அறிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை செனட் சபைக்கு அனுப்பி வைத்ததாக சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலருமான றொபேட் ஓ. பிளேக் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மக்ஸ்வெல் கல்லூரியில் சிறப்புரையாற்றிய றொபேட் ஓ. பிளேக், சிறிலங்கா தொடர்பான ஐக்கியநாடுகள் சபையினதும் அமெரிக்காவினதும் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளத் தவறின் சிறிலங்காமீது அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் நடடிவக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டென்பதை…
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 "அரசியல் ரீதியில் நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சில சக்திகள் அரசியல் ரீதியில் பிரிவினைவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி பொய் கூறி, களவு செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவ்வாறானவர்களுக்கு அரசியல் காய்ச்சல் எனவும், தான் அரசியல் ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி வேறு குழுக்களும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியுள்ளார். ஈ…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான புள்ளி விவரங்களை அவர் எமது செய்தியாளரிடம் வழங்கியிருக்கின்றார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து எமது செய்தியாளருக்குத் தெரிவித்த புள்ளி விவரங்களின் படி பின்வரும் இள வயதினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது : இள வயதில்முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்தவர்களாக 247 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது? கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது. தமிழ்: ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாகஇபடைப்பாளியாக உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்இஎங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்பாரை நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 கல்முனை - நாவிதன்வெளி இடைப்பட்ட கிட்டங்கி பாலத்தின் வெள்ளத்தின் நடுவே சென்று கொண்டிருந்த தோணி கவிழ்ந்ததில் 2 பேர் காணமல் போயுள்ளனர். கல்முனையில் இருந்து நாவிதன் வெளிக்கு சென்று கொண்டிருந்த தோணி இன்று காலை 6.45 மணிக்கு கவிழ்ந்துள்ளதாகவும், இதில் பயணித்த 7 பேரில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவர் காணமல் போயுள்ளதாகவும் தவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்திரன தெரிவித்துள்ளார். மேலும், நாவிதன்வெளியை சேர்ந்த முத்துராமன் தனுஷ் (34) ராசையா அசோக் குமார் (42) என்பவர்களே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனை - நாவிதன்வெளிக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் …
-
- 0 replies
- 894 views
-
-
Friday, February 4th, 2011 | Posted by admin அமெரிக்காவில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மகிந்தாவை சந்தித்ததாரா றொபேட் ஓ பிளேக்? – டெய்லி மிரர் எழுப்பிய கேள்வி!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் இடையில் குடும்ப ரீதியாக நெருங்கிய உறவுகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ராசில் தங்கியிருந்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமா…
-
- 1 reply
- 624 views
-
-
அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்த…
-
- 0 replies
- 690 views
-
-
25 சர்வதேச புலிகள் இயக்க பிரமுகர்கள் பற்றி கனேடியப் பொலிஸ் இலங்கை அரசுக்கு தகவல் கனடா மற்றும் நாடுகளில் இயங்கும் முக்கிய புலிகள் இயக்கத்தலைவர்கள் 25 பேரின் பெயர் விபரங்களை கனடா இரகசியப் பொலிஸ் பிரிவு ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறைமற்றும் புலனாய்வுத்துறைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கனடா புலிகள் இயக்கப் பிரமுகர்கள் கடந்தகாலங்களிலும் தற்போதும் நேரடியாகவும் வேறு அமைப்புகளின் பெயரில் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நிதிசேகரிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு தகவல்களை கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினர் அண்மைக்காலங்களில் எடுத்த தீவிர புலனாய்வுகள் மூலம் பெற்றுள்ளதாக கனடிய இரகசிய பொலிஸ்துறை தகவலிலிருந்து தெரியவந்துள்ளது. இதுபற…
-
- 7 replies
- 1.6k views
-
-
மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! [ பிரசுரித்த திகதி : 2011-02-04 05:05:53 AM GMT ] மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள தமிழ் பிரதேசங்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களி…
-
- 4 replies
- 1.1k views
-
-
வன்னியில் வரலாற்றுச் சின்னங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது முல்லை மாவட்டத்தில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 200300 வருடங்களுக்கு பண்டைய மன்னர்களின் வாழ்வுச் சுவடுகள் பரவலாகக் காணப்பட்டதாகவும் பண்டார வன்னியன் சிலை பண்டாரவன்னியனைத் தோற் கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 1803 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நினைவுக்கல் தட்டையன் மலை என்னும் இடத்தில் உள்ள மலையிலே உள்ள எழுத்துக்கள் அடங்கிய அரண்மனைச் சுவடுகள், மற்றும் பாவாடைக்கல், அடுக்குக்கல்,கற்குளம்,காக்கைப் பனிக்கன்குளம், வாவெட்டிமலை போன்ற இன்னும் அனேகமான இடத்தில் உள்ள பண்டைய வரலாறுகளை எடுத்துக் காட்டும் சுவடுகள் மறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுத்த சூழ்நிலையின் போ…
-
- 1 reply
- 892 views
-
-
சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது (பகுதி 2)-டீ.பி.எஸ்.ஜெயராஜ் சுவிட்ஸலாந்து தசாப்தங்களுக்கு முன்னர் மிகச் சிறிய அளவிலான தமிழர்களையே கொண்டிருந்தது .ஸ்ரீலங்காவில் இனமோதல்கள் விரிவடையத் தொடங்கியதும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது 1979ல் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டதும் அச்சமயத்தில் இன்பம் போன்ற தமிழ் இளைஞர்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் சிறையிலடைக்கப் பட்டதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரினர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டதுடன் இந்த வெளியேற்றம் இன்னும் மோசமாக அதிகரித்தது. 1981 மே – ஜூன்…
-
- 27 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா கடற்படைக்கு வழங்கிய போர்க்கப்பலை மீளப் பெற்றது இந்தியா: [Friday, 2011-02-04 09:01:55] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்தியா வழங்கிய �சயுரால� என்ற போர்க்கப்பல் மீளவும் இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் கடல் முற்றுகையைத் தீவிரப்படுத்தி கடற்புலிகளின் விநியோகங்களைத் தடுப்பதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்திய கடலோரக் காவல்படை ஆழ்கடல் ரோந்துக்கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது. "விக்ரகா" என்ற பெயருடைய இந்தப் போர்க்கப்பல் 2008ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையிடம் இந்தியா ஒப்படைத்திருந்தது. சிறிலங்கா கடற்படை…
-
- 1 reply
- 532 views
-
-
மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் [ பிரசுரித்த திகதி : 2011-02-02 06:40:28 AM GMT ] இந்திய அரசாங்கத்தினால் இலங்கை வடக்கு விவசாயிகளின் நலன் கருதி வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் பலவற்றை இராணுவம் பயன்படுத்தி வருவதாக தெரிய வருகின்றது. இந்திய அரசாங்கம் இலங்கையின் வடக்கில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெறுமதிமிக்க 500 உழவு இயந்திரங்களை இலங்கை அரசாங்கத்தினூடாக அன்பளிப்பு செய்துள்ளது. அவற்றில் 60 உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலனடைவதற்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய திணைக்களங்களுக்கு வழங்குவதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. எனினும் 60 உழவு இயந்திரங்களில் 08 இயந்தி…
-
- 1 reply
- 407 views
-
-
அதிக வேட்புமனு நிராகரிப்பால் ஆளும் கூட்டணிக்குள் குழப்பம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்ட விவகாரம் ஆளும் கூட்டணிக்குள் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளன. இறுதிநேரத்தில் சுதந்திரக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர்கள் வேட்பாளர் பட்டியல்களில் திருத்தம் செய்யுமாறு வற்புறுத்தியதாலேயே குழப்பங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் அவரிடம் இது…
-
- 1 reply
- 808 views
-
-
அமெரிக்கா சென்றது ஏன்? ராஜபட்ச விளக்கம் First Published : 02 Feb 2011 02:23:41 PM கொழும்பு, பிப்.2- தனது சகோதரரைப் பார்க்கவே அமெரிக்காவுக்குச் சென்றேன் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு முன்னர் பதவியில் இருந்த பல அதிபர்கள் இவ்வாறு தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும் அப்போது இந்தளவு யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. லண்டனில் தனக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஆதரவில் நடைபெற்ற பிரசாரம் தான் என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com
-
- 4 replies
- 1.3k views
-