ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
இலங்கையில் விசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான முத்துசாமி இளங்கோவன் (சாமி) என்பவர் கொழும்பு, கதிரேசன் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளார். சிங்கப்பூர் பிரஜையான இவர் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார். கடந்த 2008ஆம் ஆண்டு மேற்படி விடுதியில் வைத்து இளங்கோவன் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கர வாதிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் 180 நாட்களுக்கும் மேலாக பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டு விசார…
-
- 0 replies
- 735 views
-
-
வியாழன், 03 பெப்ரவரி 2011 10:05 .இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகின்றமைக்காக பான் கீ மூன் லண்டன் வந்திருந்தார். இந்நிலையில் இவர் கையாலாகாதவர் என்றும் மீண்டும் ஒரு முறை ஐ.நா செயலாளர் நாயகமாக பதவி வகிக்கின்றமைக்கு அருகதை இல்லாதவர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரசாரம் செய்தனர். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக திரண்டு நின்று பான் கீ மூனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன், 03 பெப்ரவரி 2011 19:00 .யாழ். கோட்டையை அண்டிய இடங்களில் இருந்து மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும் என்று தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் யாழ். அலுவலகத்தின் சார்பில் பேச வல்ல உயர் அதிகாரி ஒருவர் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளும் இணைந்து கோட்டைப் பகுதியில் அகழ்வு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சில தமிழ் ஊடகங்கள் யாழ்ப்பாணத்தில் மனிதப் புதை குழி... இன்னொரு செம்மணி.. என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு மிகுந்த பரபரப்பை உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளன. இச்செய்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் மாநகரசபை தீயனைப்பு வீரர்கள் தாம் உரிய பாதுகாப்பு ஆடைகள் இன்றியே கடமை புரிவதாக தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து எமக்கு உதவி புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் . இது தொடர்பாக அவர்களின் பேட்டி தங்கள் முன் காணொளியாக thx http://www.newjaffna.com/
-
- 1 reply
- 589 views
-
-
புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை இலங்கையிடம் தெரிவித்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கை ஊடகங்களில் அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை. டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.கருணாநிதியை, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்துப் பேசிவிட்டு திரும்புகையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கடலோர காவல்படை மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ…
-
- 8 replies
- 1.2k views
-
-
பொன்சேகாவிற்கு ஆதராவான அல்லது எதிர்கட்சிகளுக்கு ஆதரவான இராணுவத்தில் இருந்த ஜெனரல்கள் பலரை அரசாங்கம் பதவி விலக்கிவருகின்றனர். அதுமட்டுமன்றி 60 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை விலக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு விலக்கப்படுபவர்களுக்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டு என்ன? குற்றச்சாட்டுக்கள்தான், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இராணுவ சேவைக்கு சமுகமளிக்காமை, அதுவும் விடுமுறை பெற்று வராதவர்கள். குடிபோதையில் இராணுவத்தினர் கலகம் செய்துள்ளனர். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களையும் விலக்கவுள்ளனர். 60 ஆயிரம் இராணுவத்தினர் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றி இராணுவத்தில் இருந்து விலக்கப்படவுள்ளனர். 30 வருட யுத்தம் வெற்றிக் கொள்ளப்படும் வ…
-
- 8 replies
- 1.4k views
-
-
தென் தமிழீழத்தில் மற்றும் தமிழீழப் பகுதிகளில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெரும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றி இருக்கிறது. தாழ் நிலப் பிரதேசங்கள்.. முந்தைய வெள்ளம் வடியாத இடங்களில்... மற்றும் ஆற்றுப்படுக்கைகள்.. குளங்களை அண்டி வாழும் மக்கள் அடுத்த 48 க்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பதோடு மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் சரிவர உடனுக்குடன் விநியோகிக்க ஆயுத்தமாக இருக்க வேண்டும். Thanks: bbc.weather. http://news.bbc.co.uk/weather/forecast/10182?&search=sri%20lanka&itemsPerPage=10®ion=world
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித பாவனைக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவகம் மீது யாழ் மாநகரசபை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உணவகத்தை மூடிச் சீல் வைத்துள்ளனர். அவ் உணவகத்தை முடிச் சீல் வைப்பதற்கான காரணங்களாக அமைந்த புகைப்படங்கள் பழுதடைந்த வெதுப்பகப் பொருட்கள் மீளவும் விநியோகத்திற்காக திறந்த நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் காலாவதியான குளிர்பாண வகைகள் thx http://www.newjaffna.com
-
- 1 reply
- 1.8k views
-
-
பொலிஸ் பயிற்சியை நிறைவு செய்து வடமாகாணத்தில் புதிதாக கடமையேற்ற 297 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவப்படுத்தும் நிழ்வு எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளதாக, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவா தெரிவித்துள்ளார். யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் (6.2.2011) காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். முப்பது வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டல்களின் கீழ் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவர்களுக்கான பயிற்சிகள் கடந்த 6 மாதங்களாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றதாகவும், சுட்டிக்காட்டினார். “பயிற்…
-
- 2 replies
- 759 views
-
-
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 4 -ஆக்கம்: நிராஜ் டேவிட் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதான வீடியோ காட்சி பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம். உலகத் தமிழர் மத்தியில் ஒருவகை உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடே அந்த காட்சி சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரால் வெளியே கசியவிடப்பட்டதற்கான சாத்தியம் பற்றியும் கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம். ரமேஷ் என்ற புலிகளின் முக்கிய தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
விடுதலை செய்யப்பட்ட போராளிகளை மூன்றுமாதங்கள் அவர்களைக் கண்காணிக்கின்றோம். இராணுவச் சீருடையிலோ அல்லது பொலிஸ் உடையுடனோ அன்றி, சிவில் உடையில் அவர்களுக்கும் கூட தெரியாமலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்கிறார் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க. நேற்றுக்காலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரிகேடியர் இதனைத் தெரிவித்தார்.உள்நாட்டு வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு, புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரிகேடியர் சுசந்தரணசிங்க விளக்கம் அளித்தார். இவருடன் புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செய…
-
- 0 replies
- 818 views
-
-
திருக்கோவில் பிரதேச கடலில் மீன் பிடி படகு ஒன்று இன்று காலை கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.வி.சமந்த தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச கடலில் வழமைபோல காலை 5 மணியளவில் படகில் மீன் பிடிக்க சென்ற போது கால நிலை கோளாறினால் ,பாரிய அலையினால் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததினால் சின்னத்தம்பி தணிகாசலம் (58) மற்றும் பாலகிருஷ்ணன் (43) ஆகிய இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் சின்னத்தம்பி தணிகாசலத்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றையவருடைய சடலத்தை தேடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் குற…
-
- 0 replies
- 445 views
-
-
யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிப்பு – 03 பெப்ரவரி 2011 யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதிகளில் நூதன ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்பகுதியில் மனித மண்டை ஓட்டுத் தொகுதி ஒன்றினைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். அப்பகுதியில் உள்ள வெளியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த மனித மண்டை ஓட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பகுதியில் மேலும் மனித மண்டைஓட்டுத் தொகுதிகள் உள்ளனவா என்பது தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமது தலைமைக்காரியாலத்தினரை வரவழைத்துள்ள இலங்கை நூதன திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். gtn
-
- 1 reply
- 803 views
-
-
வர்த்தகக் கப்பலுடன் மோதியதில் நொருங்குண்டு போன இந்தியப் போர்க்கப்பல் கடந்த திங்களன்று ஸைப்பிரஸ்ஸில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகக் கப்பலுடன் மும்பாய்த் துறைமுகத்தில் மோதுப்பட்டு விபத்துக்குள்ளாகித் தரைதட்டிய 3000 மெட்றிக் தொண் எடையுள்ள இந்திய கடற்படைக் கப்பலான விந்தியாகிரியை எப்படி மீன்டும் புணர்நிர்மானம் செய்யலாம் என்று இந்திய அதிகாரிகல் மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டு இருக்கிறார்களாம். மோதுப்பட்டதுடன் உடனேயே தீப்பற்றியும் கொண்ட இந்த யுத்தக்கப்பலின் இழப்பென்பது சமாதானக் காலத்தில் ஒரு கடற்படைக்கு ஏற்பட்ட மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்று சர்வதேச இராணுவ வல்லுனர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த வேளையில் சிப்பந்திகளுற்பட 400 பேரை வேறு கப்பல்களிலி…
-
- 5 replies
- 1.6k views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 கைதிகளுக்கு விடுதலை : 03 பெப்ரவரி 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் பிரகாரம் இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுதந்திர தனித்தை முன்னிட்டு வழமையாகவே இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்படுவர். வெலிக்கடை, போகம்பரை உள்ளிட்ட நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு இவ்வாறு விடுதலை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக அபராதம் செலுத்த முடியாமல் சிறு குற்றச் செயல்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும், நன்நடத்தை கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதேவேளை, …
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கையின் தேசிய தினம் நாளை வெள்ளிக்கிழமை –கொடிகளை ஏற்ற வேண்டும் என படைத்தரப்பு பணிப்பு:- 03 பெப்ரவரி 2011 இலங்கையின் தேசிய தினம் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் தேசியக் கொடி வியாபாரம் யாழ்ப்பாணத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இம்முறையும் தேசியக் கொடி விற்பனையில் வர்த்தக நிறுவனங்கள் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன. இம்முறையும் தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என படைத்தரப்பு கூறி வருகின்றது. வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என படைத்தரப்பு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் வர்த்தக நிலையங்களுக்கு அப்பால் அரசாங்க நிறுவனங்கள் அனைத்திலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்…
-
- 0 replies
- 525 views
-
-
இந்திய கடலில் மீன்பிடித்த 337 இலங்கை மீனவர்கள் கைது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-03 06:19:43| யாழ்ப்பாணம்] இந்திய கடல் எல்லை பகுதியில் அத்து மீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 337 க்கும் அதிகமானோர் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த மீனவர்களின் 65 மீன்பிடி படகுகளையும் தாம் கைப்பற்றியிருப்பதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தெரி வித்துள்ளனர்.இந்திய கடலோர பாதுகாப்பு படையினரின் 33ஆவது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது விடுவிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. valampurii
-
- 1 reply
- 941 views
-
-
வெறும் சடங்காகி போகுமோ முத்துகுமரனின் உயிர்த்தியாகம் - தமிழ் தேவன் இதுவரை எத்தனையோ உயிர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டது .காரணம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவும் தன் மீதே கொண்ட சினமும் முதன்மையை இருந்தது. ஆனால் தமிழீழத்தில் ஏற்ப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், தமிழ்நாட்டு அரசியல், நடிகர்களின் போக்கினை கண்டித்தும், தன் உயிரையே ஆயுதமாக்கி கொண்டவன் ,கரும்புலியாய் தன்னையே மாற்றி கொண்டவன் முத்து குமரன். தமிழீழ சிக்கலை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களையும் ,தமிழ்நாட்டில் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பிடவும் நெருப்பாய் எழுந்தான். கனவுகளும் கற்பனைகளும் சுமந்த நெஞ்சத்தில் தன் கடைமைகளை விதைதான் .தமிழனுக்கான உரிமைகளை ஆ…
-
- 0 replies
- 871 views
-
-
வெள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டு பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கிய பெருமளவிலான உதவிக்கு என்ன நடந்தது என மக்கள் விடுதலை முன்னணி இன்று புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. ஊடகவியலாளர் மாநாடொன்றில் ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார். உலக உணவு திட்டம் 29 லொறி நிவாரண பொருட்களை வழங்கியது. சீனா 30 மில்லியன் ரூபா வழங்கியது. ஜப்பான் 27 மில்லியன் ரூபா வழங்கியது. அமெரிக்கா 300,000 டொலர் வழங்கியது. இதை விட ஒவ்வொரு அரச ஊழியரும் ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். விமான நிலைய அதிகார சபை ஊழியர்கள் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கினர். இந்தியா 25 தொன் நிவாரண பொருட்களை அனுப்பியது. இதைவிட ஐக்கிய நாடுகள் …
-
- 1 reply
- 814 views
-
-
இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் சிறிய நிலப்பரப்பான, கொக்கிளாயில் 240 சிங்களக் குடும்பங்கள் கடந்த சில வாரங்களில் குடியேற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அது மீள்குடியேற்ற நடவடிக்கை என இலங்கை அரசு கூறினாலும், ஒன்று அல்லது இரண்டு குடும்பங்களைத் தவிர, ஏனைய அனைத்துச் சிங்களக் குடும்பங்களும், குடியேறிகள் எனவும், குற்றவியல் பின்புலத்தைக் கொண்டவர்கள் எனவும் தமிழ் நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது. அதனால், அங்கு மீளக் குடியேற்றப்பட்டுள்ள 43 தமிழ்க் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போரால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி மக்களுக்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய உபகரணங்கள் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 862 views
-
-
மானிட வாழ்வு நிரந்தரமானதன்று. நிலையில்லா இவ்வுடலை நிலையானதென எண்ணுவது மனித இயல்பு. இதன் காரணமாகவே இந்த மண்ணில் மனிதப் பாவங்கள் நடந்தேறுகின்றன. பாவம்-புண்ணியம் என்ற இரண்டு பதங்களே மனித வாழ்வை ஒழுங்கு படுத்துவனவாகும். நான் செய்வதெல்லாம் சரியானதென எவர் நியாயப்படுத்துகிறாரோ அவர் தன்னை அறியத் தலைப்படுவதில்லை. ‘உன்னையே நீ அறிவாய்’என்ற வாக்கியப் பொருளே தன்னை அறியத் தலைப்படுதலாகும். ஒருவர் தன்னை அறிந்தால் அவருக்கும் பிறருக்கும் தீங்கு ஏற்படா.எனினும் துரதிர்ஷ்டவசமாக, நம்மை நாம் அறியத் தலைப்படாது, பிறரை அறிய முற்படுகின்றோம். இங்குதான் முரண்பாடு கருக்கட்டுகின்றது. இந்த அவல நிலை எம்நாட்டு அரசியலில் தாராளம். ஆட்சியில் இருப்பவர்கள் தொடக்கம் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம…
-
- 2 replies
- 690 views
-
-
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் 1-2-2011 காலை முதல் சந்திரகுமார் தலைமையில் 9 பேர் உண்ணா புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணா புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் சிங்களவர் களிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பி வந்த ஈழத் தமிழர்கள் இங்கு தங்க (அடைத்து ) வைக்கப்பட்டுள்ளனர் . இவர்களை பிணையில் விடுவிக்க வழக்காடு மன்றம் ஆணை பிறப்பித்தும் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளனர் . தங்களை விடுவிக்க கோரியும் திறந்தவெளி முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் தங்க வைக்க வேண்டியும் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பூந்தமல்ல…
-
- 0 replies
- 784 views
-
-
சுவிஸ் சட்டமும் தஞ்சம் கோரலும்! சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீளவும் சொந்த நாட்டிற்கு அனுப்ப எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கை ஒன்றும் புதியதல்ல. பலதடவைகள் இப்படியான செய்திகள் புறப்பட்ட போதிலும் ஈற்றில் நெகிழ்வுத் தன்மையோடு முடிவுகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது. ஆனால், தற்போதைய செய்தியானது வழமைபோல் 'திருப்பி அனுப்புதல்' காலாவதியாகிவிடுமோ என்று எதிர்பார்க்கின்ற போதிலும், இலங்கையில் புலிகள் - அரசு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமையால் வழமைக்கு மாறாக சாதகத் தன்மையற்ற சாத்தியம் தெரிவதைக் காணலாம். அகதி அந்தஸ்த்துக் கோரி F, N வதிவிட அனுமதி பெற்றவர்களை மீளவும் தாயகம் அனுப்ப எடுக்கின்ற முயற்சியானது தற்பொழுது அகதி அந்தஸ்த்துக் கோரி …
-
- 0 replies
- 745 views
-
-
புதன்கிழமை, 2, பிப்ரவரி 2011 (10:10 IST) மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்: பழ.நெடுமாறன் தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும் என, பழ.நெடுமாறன் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் முத்துக்குமார் உயிர்த் தியாகம் செய்தார். அவரது தியா…
-
- 4 replies
- 894 views
-
-
அமைச்சர் தொண்டமானின் தொடர் வாகன பவனியில் மோதுண்ட பெண் வைத்தியசாலையில் 02 பெப்ரவரி 2011 - தலவாக்கலையில் பதற்றம். 2ம் இணைப்பு - அமைச்சர் தொண்டமானின் வாகனத் தொடரணியில் மோதுண்ட பெண் மரணம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாகனத் தொடரணியில் மோதுண்ட பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 4.00 மணியளவில் அமைச்சரின் வாகனத் தொடரணியில் குறித்த பெண் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 40 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தலவாக்கலை பிரதேசத்தில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த பெண் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்துடன் தொ…
-
- 0 replies
- 473 views
-