ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை – கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை. என்று சீமான் பரப்புரை செய்து வந்தார். அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடீரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதி மு க உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா [ புதன்கிழமை, 12 சனவரி 2011, 09:52.29 AM GMT +05:30 ] ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ …
-
- 4 replies
- 1.5k views
-
-
1983 ஜூலைக் கலவரத்துக்குப் பிற்பட்ட காலத்தில் ஈழப் பிரச்சினையைக் கையாள்வதில் இரண்டு விதமான நிலைமைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. இவை தொடர்பாக கடந்த வாரம் விரிவாகப் பார்த்திருந்தோம். அவையாவன: 1. ஈழப் போராளி அமைப்புக்கள் தமிழகத்திலுள்ள தமது ஆதரவுச் சக்திகளின் உதவியுடன் தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்துச் செயற்படத் தொடங்கியிருந்தன. இவற்றை மூடிவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன. 2. மேற்குலகுக்கு ஆதரவான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்த இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையில் அமெரிக்கா தளம் அமைப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தார். இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்து இந்தியாவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி! ஆக்கம்: இளையசெல்வன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறது நாம் தமிழர் இயக்கம். இதற்காக, இயக்கத்தினருடன் பல மணிநேரம் விவாதித்திருக்கிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேநேரம் திடீரென்று வைகோவை சந்தித்தார் இவர். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணரை மணி நேரம் நீடித்தது. வைகோ-சீமான் சந்திப்பு, அரசியலில் பரபரப்பை உருவாக்கிய நிலையில்... சீமானிடம் பேசினோம். வைகோவுடனான சந்திப்பு? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நான் இருந்தபோது, அய்யா நெடுமாறனும் அண்ணன் வைகோவும் என்னை வந்து பார்த்தார்கள். எனது கைதை கண்டித்தும் எனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். விடு தலையானதும் …
-
- 1 reply
- 2.3k views
-
-
மீளும் நினைவுகள் 1985, 1986 ஆம் ஆண்டுகளை வலம் வருகின்றன. அவை விடுதலைப் போராட்டம் வேகமாக விரிவடைந்த நாட்கள்! வியப்புக்களில் விழிகளை அகலமாக்கும் எங்கள் மக்கள் எங்கட பெடியள் விடாங்கள், என நெஞ்சில் பெருமிதம் ஏந்திய நாட்கள். வானத்தில் ஒரு கோடியில் விமானத்தின் உறுமல் கேட்கும். மக்கள் போட்டது போட்டபடி விட்டு பதுங்கு குழிகளுக்குள் பாய்வர். விமான இரைச்சல் வலுவடையும் போது வீதியில் வேகமாக 50 கலிபர் பூட்டிய 'எல்ப்" வாகனம் வரும். வாகனத்திலிருந்து நெருப்பு மழை விமானத்தை நோக்கிப் பாயும். விமானமோ வெருண்டெழுந்து எண்ணிவந்த இலங்கைத் தவறவிட்டு எங்கோ குண்டைத்தள்ளிவிட்டு வானில் ஓடி மறையும். அந்த 'எல்ப்" வாகனத்தில் அரைக் காற்சட்டையுடனும், வெற்றுடம்புடனும் நின்று 50 கலிபரை …
-
- 0 replies
- 955 views
-
-
சிங்களவர்கள் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள் சனி, 15 ஜனவரி 2011 16:26 சிங்களக் கைதிகள் பால் பொங்கினால் மட்டும் அதனை வாங்கிச் சாப்பிடுங்கள். இது தவிர நீங்கள் பொங்கல் தயாரிக்கவோ அல்லது பொங்கல் தின விசேட நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது என அநுராதபுரம் சிறைச்சாலையில் கடமை புரியும் சில சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் தெரிவித்தனர் எனத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அநுராதபுரம், சிறைச்சாலையிலுள்ள சுமார் 65 தமிழ்க் கைதிகள் தைப்பொங்கல் தினமான இன்று அங்கு விசேட வழிபாடுகளை நடத்த முயன்ற போது, அதற்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் தம்மிடம் முறையிட்;டுள்ளனர் என த…
-
- 2 replies
- 1k views
-
-
அனுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-15 03:19:24 PM GMT ] நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், புனரர்வாழ்வு நிலையங்கள் என்பவற்றில் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதிலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதனால், அங்கு தமிழ் அரசியல் கைதிகள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு அனுமதி மறுத்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் சிங்களக் கைதிகள் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள உடைந்த பிள்ளையார் சிலைக்கு சிங்களத் தண்டன…
-
- 0 replies
- 603 views
-
-
யாழ்ப்பாணவாசிகள் ஐவர் வாகன விபத்தில் காயம்! சனி, 15 ஜனவரி 2011 21:07 யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி ஐந்து பேருடன் புறப்பட்டு வந்த வான் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் வைத்து விபத்தில் இன்று காலை சிக்கியது. வானில் பயணித்து இருந்த அனைவரும் காயம் அடைந்து உள்ளனர். ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாரதி திடீர் தூக்கம் அடைந்தமையே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். tamilcnn.com
-
- 0 replies
- 872 views
-
-
புறக்கோட்டையைச் சேர்ந்த வர்த்தகர் சுட்டுக் கொலை:- 15 ஜனவரி 2011 புறக்கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது. புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கித்சிறி ராஜபக்ஷ என்ற வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலையுண்ட வர்த்தகர் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதாள உலகக் கோஷ்டியினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகரின் சகோதரர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் கொலையுண்ட நபர் காவல்துறை…
-
- 1 reply
- 874 views
-
-
யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போல் அனைவரும் சேர்ந்து கூடி ஆடி மகிழ்வோம். யாழ் பல்கலைக்கழகதில் இருந்து சுழியோடி thx http://www.newjaffna.com/
-
- 34 replies
- 5.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பிரதான பொங்கல் விழாவானது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது ஈபி.டி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனராம் தழிழர்களின் தைத் திருநாளாம் தைப் பொங்கல் விழா இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிழக்கில் ஒரு வீட்டிலும் பொங்கள் இல்லை எல்லா சனமும் அகது முகாம்களில் குடா நாட்டில் உள்ள மக்கள் சுயமாக கிழக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் டக்குளஸ் மற்றும் சிங்கள அமைச்சர்கள் தைப்பொங்கள் விமரிசையாக கொண்டாடினார்களாம். இங்கு புதினம் என்ன்வென்றால் கூட்டமைப்பும் போய் நின்றுகொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு! இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்…
-
- 1 reply
- 907 views
-
-
பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்? ‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்ப…
-
- 0 replies
- 521 views
-
-
சென்னையில் நடைபெற்ற தமிழர் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சி துளி 30 (14-01-2011), வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகில் 2042ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரவு 10.00 மணி முதல் 11.55 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு வருகைத் தந்த சுமார் 500 பேர் சரியாக 12.00 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, ரோசா பூக்களை தூவி, தமிழர் ஆண்டு – திருவள்ளுவர் ஆண்டு! வள்ளுவம் வாழ்க! தமிழர் ஒற்றுமை ஓங்குக! போன்ற முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடி, இனிப்பு வழங்கி கொண்டாடி…
-
- 0 replies
- 503 views
-
-
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மிதந்து வரும் கண்ணிவெடிகள்... சனிக்கிழமை, 15 ஜனவரி 2011 11:35 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் வடிந்துசெல்லும் தண்ணீர் ஆகியவற்றால் கண்ணிவெடிகள் அடித்துச் செல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது. புதைக்கப்பட்டிருந்த இக்கண்ணிவெடிகள் வெளியில் எடுக்கப்பட்டு ஏற்கனவே கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவதாக மனிதநேய விவகாரங்களின் இணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் எச்சரித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிகின்ற நபர்கள் இக்கண்ணிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் ஆபத்துக்குரிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனும் அதற்க…
-
- 0 replies
- 757 views
-
-
பாலியல் வல்லுறவுக்கு முயன்ற சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு! நீர்வேலியில் சம்பவம்! * Friday, January 14, 2011, 19:21 யாழ்.நீர்வேலிப் பகுதியில் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட இராணுவத்தினன் ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன்று (14-01-2010) அதிகாலை நீர்வேலியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த இராணுவத்தினன் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டிருக்கின்றார். இதனை அடுத்து குறித்த பெண் கூச்சலிட்டு உதவி கோரியுள்ளார். பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு திரண்ட மக்கள் இராணுவத்தினனை மடக்கிப்பிடித்து தாக்கி நையப்புடைத்துள்ளனர். அதன் பின்னர் அவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதா…
-
- 9 replies
- 1.1k views
-
-
மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள்…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மில்லியன் யூரோக்களை கிழக்கில் வெள்ள அனர்த்த நிவாரண பணிக்காக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிதியினை இலங்கையின் அனர்த்த நிவாரண திணைக்களத்திற்கே வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியக கூட்டுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இயக்குனர் இந்த உதவியானது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு குடி நீர் நிவாரணத்திற்கு என கூறினார். இதே நேரம் யப்பான் மற்றும் இந்தியா ஆகியனவும் உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியா இலங்கை அரசின் குணாம்சத்தை நன்கு அறிந்ததனால் பொருட்களாகவே வழங்கியுள்ளது. காரணம் வெள்ள அனர்த்தத்தை காட்டி நிதி வசூலிக்கும் படலங்களை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளை அழைத்து 500 மில்லியன் உதவியினை திரட்ட…
-
- 0 replies
- 505 views
-
-
சம்பூர் என்ற ஊர் இல்லையாம் தேர்தல்கள் ஆணையாளர் * Saturday, January 15, 2011, 7:47 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலை பிற்போடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்தினர். இதன் போது கூட்டமைப்பினரின் விளக்கங்களை கேட்டறிந்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, திருகோணமலை மாவட்ட சம்பூர் வாக்காளர்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது சம்பூர் என்ற இடம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 508 views
-
-
யாழ். இருபாலையில் டெங்கு தொற்றிய ஒருவர் மரணம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-15 07:38:30 AM GMT ] யாழ். இருபாலை தெற்கு பகுதியில் டெங்கு நோயினால் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தவராசா சுரேஸ் (வயது 27) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமாகியுள்ளார் tamilulakam.com
-
- 0 replies
- 409 views
-
-
மரணம் 32 – 12 பேர் மாயம் – முகாம்கள் 584 – தஞ்சம் 329,200 – 3,737 வீடுகள் சேதம் * Saturday, January 15, 2011, 7:36 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகமாக 14 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 49 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் 282,953 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நிர்க்கதியாகியுள்ள 87,899 குடும்பங்களைச் சேர்ந்த 329,200 பேர் 584 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் 3,737 வீட…
-
- 0 replies
- 420 views
-
-
தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ - தமிழில் TN 15 ஜனவரி 2011 நாம் தேர்தல்களுக்குப் பயம் இல்லை. தேர்தல் நடத்தினால் ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நடுங்குகின்றன. இது மகிந்தவும், அவரது அரசாங்கமும் எப்போதும் கூறும் திருவாசகம். அப்படியானால், ஏன் மாநகர சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் போட்டிகள் நடைபெறும் நகரங்களின் தேர்தலை ஒத்திவைப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது. அப்படியானால் போட்டிகள் நடத்தப்படும் கொழும்பு மாநகர சபை, பல்லேகல பிரதேச சபை, சூரியவௌ நகரசபை ஆகியவற்றின் தேர்தல்களை மாத்திரமே ஒத்திவைத்திருக்க வேண்டும். அப்படியானால் ஏன் 18 மாநகர சபைகளின் தேர்தல் ஒத்திவைக்கப…
-
- 0 replies
- 429 views
-
-
புத்த ஜயந்தி கணிப்பீட்டு முறையில் பிழையிருப்பதாக மல்வத்து பீடாதிபதி அதிருப்தி:- 15 ஜனவரி 2011 புத்த ஜயந்தி ஆண்டு கணிப்பீட்டு முறையில் பிழையிருப்பதாக கண்டி மல்வத்து பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த ஆண்டு கணிப்பீட்டு நடவடிக்கைகளை பௌத்தர்கள் சரியான முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். கௌதம புத்தர் முக்தி அடைந்த நாள் முதல் பௌத்த ஆண்டு கணிப்பீடு செய்யப்படுவதாகவும், உண்மையில் கௌதம புத்தர் துறவறத்தை ஆரம்பித்த காலம் முதல் பௌத்த ஆண்டு கணிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். குருணாகலில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இத…
-
- 0 replies
- 371 views
-
-
பாடசாலை மாணவனை அதிபர் தாக்கி காயப்படுத்தியதாக யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பெற்றோர்களினால் முறையிடப்பட்டுள்ளது. வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே அதிபரினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியவராகும். காதில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பயணளிக்காத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக் குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான விசாரணைகளை மேற்க்கொள்வதற்காக பாடசாலை அதிபரை ஆணைக்குழு அலுவலகத்திற்க்கு…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்ஷ இஸ்ரேலிற்கு சென்றிருந்தார். நேற்று இஸ்ரேல் பென் கூரியன் விமான நிலையத்தினை சென்றடைந்த வேளை அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. இது முதலாவது அவமானம். அடித்ததாக விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வெளியே செல்லும் பகுதியால் இவர் செல்ல முற்பட்டவேளை அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கோத்தபாயவை விசேட விருந்தினர் வழியால் செல்ல முடியாது என கூறி தடுத்து நிறுத்துவிட்டனர். பின்னர் தான் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் என பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அடம் பிடித்துள்ளார். இதனால் கோத்தபாயவை பாதுகாப்புதுறை அதிகாரிகள் இஸ்ரேல் புலனாய்வுத்துறையான சின் பெஇத் அதிகாரிகள் கோத்தபாயவை முழுமையாக பரிசோதனை செய்த பின்னர் பயணிகள் செல்லும் வழ…
-
- 1 reply
- 2.2k views
-