Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன- இதயச்சந்திரன் யாழ். குடாவில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் என பதட்டமான பாது காப்பற்ற சூழல் நிலவுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.இவை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையில், “புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்று தலைப்பிட்டு புத்தக வெளியீடுகளும் நடைபெ றுகின்றன. இவ்விதமான இரண்டு வகைப்பட்ட முரண் நிலைப் போக்குகளுக்கிடையே தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூசா முகாமில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன. அதேவேளை சரித்திரப் பிராந்திய பாதுகாப்பு வலயத்துள் இலங்கையை உள்ளடக்கிவிட வேண்டுமென அவசரப்படும் இந்தியப் பேரரசு, தொடர்ச்சியாக தனது இராஜதந்திரிகள…

  2. யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்! திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 23:54 .யாழ். குடாநாட்டில் இளைஞர்களும் யுவதிகளும் போதையில் தகாத நடத்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இடங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் தானும் சென்றதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் மேலும் தெரிவித்தாவது, யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு கடந்த இரண்டு நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான்நேரில் சென்று கடத்தல் மற்றும் கொலை கொள்ளை தொடர்பாக கண்காணிப்பதற்கு …

    • 4 replies
    • 2.7k views
  3. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது: கெஹெலிய வீரகேசரி இணையம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் இந்தச் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது. அந்த விடயத்துடன் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தவேண்டியது அவசியமாகும். இத்த…

    • 0 replies
    • 677 views
  4. Started by akootha,

    இலங்கைகு சுற்றுலாவுக்காக வர விரும்புவோருக்கு இணையத்தளம் மூலம் விசா பெற்றுக்கொள்ள அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது. 2011ஆம் ஆண்டு சுற்றுல்லா ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுகளிலுள்ள தூதரகங்களுக்கு செல்லும் சிரமத்தை சுற்றுலா பயணிகளுக்கு இல்லாமல் செய்யவே இந்த ஏற்பாட்டை செய்யும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த இணையத்தளம் வருடத்தின் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் செயற்படும். இன்றை கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலா…

    • 4 replies
    • 2.8k views
  5. கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் திகதி பாடசாலை மாணவர்கள் 28 போ் கடத்தப்பட்டது குறித்து தப்பிவந்த மாணவர்கள் மூலமாக வெளியில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட 28 மாணவர்களில் 27 போ் தப்பிவந்துள்ளனர். அவர்கள் மூலமாக மாணவர்கள் கடத்தப்பட்ட செய்தி வெளியில் தெரிந்துள்ளது. அதே நேரம் எஞ்சிய ஒரு மாணவரின் நிலை குறித்து நேற்று மாலை வரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி காலைவேளையில் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. எட்டுப் போ் கொண்ட குழுவொன்றே மாணவர்களைக் கடத்தி பஸ்ஸொன்றில் அழைத்துச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாக கடத்தப்பட்டு தப்பி வந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் விசாரணை…

  6. கோழைகள் வீரர்களை வென்றது எப்படி? Posted by PUTHIYATHENRAL , at 11:04 AM புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிரு…

  7. வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 வடக்கில் சந்திக்கு சந்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதிலும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே அப்பிரதேசங்களில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு வாழ் மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடய…

  8. உரும்பிராய், யோகபுரத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை நேற்றிரவு முதல் காணவில்லையனெ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் காணாமல் போனவரின் சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது. உரும்பிராய் யோகபுரத்தில் வசிக்கும் மகாலிங்கம் அமிர்தராசா (வயது 35) என்ற கூலித் தொழிலாளியே நேற்று இரவு முதல் காணாமல் போனவராவார். வழக்கமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் நேற்று இரவு முழுவதும் காத்திருந்ததாகவும் ஆனால், இன்று காலையும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் காணாமல் போனவரின் சகோதரி தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirr…

  9. சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய ஆண்டு மலரும் இத்தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்து சென்ற 2010ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப்புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசக…

    • 10 replies
    • 1.8k views
  10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - தமிழகத்திலிருந்து கலைவேலு தமிழீழ அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதிய ஆற்றலாக முகிழ்ந்துள்ளது. முள்ளிவாய்க்காலோடு அனைத்தும் முடிந்து விட்டதாகக் கனவுக் களிப்பில் திளைத்தச் சிங்களப் பேரினவாதத்தின் தலையில் அது இடியாக இறங்கி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு புதிய பாதை திறந்துள்ளது. இது உலக அரசியலிலும் இதுவரை காணாத ஒரு புதிய முன்முயற்சியாகும். நா.க.த.அ. என்பது அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் புதிய வடிவம் என்பதால் அஃது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தைத் தந்துள்ளது. எதிரிகளும், இரண்டகர்களும் திகைத்துப் போயுள்ளனர் என்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது வருத்தத்த…

    • 3 replies
    • 758 views
  11. தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம் இரவு 8.00 மணியிருக்கும். இருள் கவிந்தவேளை. புத்தூரிலுள்ள எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறேன். பருத்தித்துறை வீதி வழியாக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்லும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூங்காவனத் திருவிழா களைகட்டியிருந்தது. பலவருடங்களாக இரவு நேரத் திருவிழாக்கள், இரவு நேர நிகழ்வுகள் என்பவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்த விடயமே. ஆனால், தற்போதைய சூழலில் இரவுநேர நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் இராப்பொழுதைக் கழிக்கின்றனர். அதிலொரு அங்கமாக அந்த சிற்றூரின் பெருமையைப் ப…

    • 0 replies
    • 1.6k views
  12. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  13. வரலாற்றில் இருந்து பாடம் படியாதோருக்கு அதே பாடத்தையே வரலாறு திரும்பத் திரும்பப் புகட்டும் இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்க…

    • 0 replies
    • 763 views
  14. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்று இலங்கையின் பல பிரதேசங்களில் ஒழித்திருந்து கைதான விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்று நலன்புரி முகாம்களுக்கு வெளியே பல பிரதேசங்களில் தலைமறைவாகி வாழ்ந்து வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஐம்பத்தி ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தத…

  15. அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடிமகன்களிடம் கட்டணம் அறவீடு! அரசு அதிரடி முடிவு செவ்வாய், 04 ஜனவரி 2011 12:30 மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரிடம் கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய சுற்று நிரூபம் இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகுவோருக்காக சிகிச்சை அளிப்பதில் அரசாங்கம் பாரிய நிதியினை செலவிட்டு வருவதாகவும் அரச…

  16. கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் இந்தச் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது. அந்த விடயத்துடன் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தவேண்டியது அவசியமாகும். இத்தகைய பேச்சுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். …

    • 0 replies
    • 959 views
  17. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. இதேவேளை இத் தெருவிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை இரவுவேளை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் நகை, பணம், பொருட்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை, தண்ணிரூற்…

    • 0 replies
    • 720 views
  18. நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :- 1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள். 2)வசதியற்ற உயர்கல்வி மற்றும…

    • 6 replies
    • 908 views
  19. புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது! செவ்வாய், 04 ஜனவரி 2011 11:05 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பி.பி.ஸி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் பொலிஸாரின் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் வி…

  20. கொழும்பு மேயர் பதவிக்கு மனோ கணேசன், அனோமா போட்டி: கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இணைக்க மனோ கணேசன் தீர்மானம். [Tuesday, 2011-01-04 04:52:01] நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உறுப்பினர்கள் மனோ கணேசன் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புவதாகவும், அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமது கட்சி எதிர்வரும் 7ம் திகதி கூடி முடிவெடுக்கும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் …

  21. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா எம்.பி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-04 08:09:39| யாழ்ப்பாணம்] நீண்ட நாட்களாக மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியொன்றை நடத்தி வருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையயான்றில் மருத்துவம் குறித்த ஆலோசனை நிகழ்ச்சியொன்றில் தொடர்ச்சியாக 14 வருடங்கள் கலந்து கொண்டு மக்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2010ஆம் ஆண்டுடன் அந்நிகழ்ச்சி 14 வருடங்களை…

  22. முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் காவல் துறையினரால் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் இவ்வாறு திரும்ப கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது. ஆனால் இவர்களின் நிலை குறித்த சர்ச்சை நீடிக்கிறது. மனித உரிமை அமைப்புகள் கவலை இந்தப் போராளிகள்…

  23. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாளை, உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். புதிய தேர்தல் முறை மூலம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமென்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுமாயின், தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவே மூன்று அல்லது நான்கு மாத காலம் எடுக்கும் என சுரேஷ் பிரேமச்சந்…

    • 3 replies
    • 1.1k views
  24. Jan 3, 2011 / பகுதி: செய்தி / வடபகுதி தொடரூந்துசாலை புனரமைப்பு – 90 மில்லியன் டொலர் ஊழல் - பின்னனியில் கோத்தா வடபகுதியில் காங்கேசன்துறையில் இருந்து பளை வரையிலுமான தொடரூந்து சாலை புனரமைப்புக்கு 60 மில்லியன் டொலர்களே செலவாகும் என கணிப்பிடப்பட்டபோதும், அதனை 150 மில்லியன் டொலர் ஒப்பந்த அடிப்படையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் 90 மில்லியன் டொலர்கள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொடரூந்துசாலை புனரமைப்பு ஒப்பந்த்தில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரும் ஒப்பமிட்டுள்ளனர். இதனிடையே, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும பலால…

  25. Monday, January 3rd, 2011 | Posted by நிலா தமிழில் உரையாடிய இ.போ.ச. ஊழியர்கள் மீது தாக்குதல் கதிர்காமத்திற்கு வவுனியா இ.போ.ச.டிப்போ பேருந்தில் பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது: வவுனியா டிப்போவில் புதிதாக திருத்தப்பட்ட இ.போ.ச.பஸ்ஸை கதிர்காமத்தில் ஆசீர்வதிப்பதற்காக அந்த டிப்போவின் 29 ஊழியர்கள் அங்கு சென்றிருந்தனர். டிசம்பர் 31 ஆம் திகதி இவர்கள் வவுனியாவுக்கு வரும்போது புத்தள பகுதியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி, உணவுக் கடையில் தேநீர் அருந்தச் சென்றனர். இவர்கள் தமிழில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.