Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிலிப்பைன்ஸின் குஸி விருதை விடவும் யாழ் விருந்துகளால் கத்துறுசிங்க திணரினார்:- GTN செய்தியாளர்:- 14 டிசம்பர் 2010 பிலிப்பைன்ஸ் நாட்டின் குஸி விருதைப் பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் மகிந்த கத்துறுசிங்க யாழ்ப்பாணத்தவர்களது விருந்துகளால் திக்குமுக்காடிப் போயுள்ளார். முன்னதாக விருதுபெற பிலிப்பைன்ஸ் செல்வதற்கு ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்த வேளையில் அரச அதிகாரி இமெல்டா சுகுமார் தனது விருந்தை கொழும்பில் நட்சத்திர விடுதியில் வழங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகியிருந்த கூட்டங்கள் மற்றும் பல்வேறு சந்திப்புக்களை அவர் அதற்காக இரத்துச் செய்திருந்தார்.பின்னர் விருது பெற்று திரும்பியுள்ள நிலையில் நேற்று கொழும்பு மன்றக்கல்லூரிய…

  2. 15 டிசம்பர் 2010 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை : ஆர்.பி.ஜீ தோட்டக்கள், வெடிப் பொருட்கள், ஆயுதங்களை எடுத்துச் சென்றமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 13 வருடங்களாக விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று (14) தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேல் நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளர் எஸ்.ஏ.எம். நப்லி தமிழ் …

  3. Started by akootha,

    உலகிலேயே மிகக் கொடூரமான இன அழிப்பு நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாடான இலங்கைத்தீவில் சிறீலங்கா இராணுவம், அதனை இயக்கும் சிங்கள பேரினவாத அரசு தொடர்பான போர்க் குற்றங்கள் சனல் 4 ன் ஊடாக மிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்…. ….உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளில் இயங்கும் பெண்கள் அமைப்புகளுக்கும், மனிதாபிமானம் மிக்க பொது அமைப்புகளுக்கும் கனேடிய தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் உருக்கமாக வேண்டுகோள். கடந்த வருடம் மே மாதம் வரை இலங்கைத்தீவில் ஆட்சியில் இருக்கும் சிங்களப் பேரினவாத அரசால் தரை, கடல், வான் வழித்தாக்குதல்கள் மூலம் ஈழத்தமிழரின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பானது மே 2009 இற்கு பின்னரான காலப்பகுதியில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருக்கும…

  4. விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம் விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணைய…

  5. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுங்கள். காணாமல் போனவர்களின் பெற்றோரிடம் அவர்களை கண்டுபிடித்துதருவதாக தெரிவித்து வடக்கில் சில குழுக்கள் பணமோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் இதன்காரணமாக சிறையிலும் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிடுமாறு கேட்டு ஐக்கிய தேசிய முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது மக்களுக்கு பல அசெகரியங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்காரணமாக தடுப்பு முகாம்களிலும், புனர்வாழ்வு முகாம்களிலும், சிறைகளிலுமுள்ள தமிழ் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு அக்கட்சி சிறிலங்கா அரசை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நபர்கள் சுமார் 8 அயிரம் பேர் வரையில் இருக்கலாம் எனவும் அக்கட்சி தெரிவிக்கின்றது. http://meena…

  6. கடந்த நவம்பர் மாதம்27ம் திகதி SUVவாகனம் மூலம் அடித்து பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சிறீ லங்காவில் இருந்து கனடா திரும்பியபோது செவ்வாய் மதியம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வாகனம் மூலம் மோதி கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் Vincent Dang வாகனம் மூலம் மோதி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர் Naveen Ariaratnam தகவல் மூலம் 1: 680 News தகவல் மூலம் 2: CBC

  7. வியாழக்கிழமை, 9, டிசம்பர் 2010 (10:35 IST) மகனை உயிரோடு புதைத்த இலங்கை பெண் தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் - யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார். யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் விஏஓவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து விஏஓ மார்சார்பட்டி காவல்நிலையத்…

  8. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரிவிக்க விரும்பிய தகவலை கொண்டு சென்றமையால் தான் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேர்ந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எழுதிய மன்னர்களை உருவாக்கும் கலை- அரசியல் தகவல்பரிமாற்றம் எனும் தலைப்பில் நூலின் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதைத் தெரிவித்தார். இவ்விழாவில் மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில் தகவல்பரிமாற்றம் குறித்து பேசும் போது தவறான தகவல் பரிமாற்றம் குறித்தும் பேசவேண்டியு…

    • 0 replies
    • 807 views
  9. இன்றைய நகைச்சுவை

  10. புலம்பெயர் தேசங்களில் வழங்கப்படும் துரோகி பட்டியலின் பின்னணி என்ன? எனது உயிரிலும் மேலாக நான் நேசிக்கும் தமிழீழ மக்களுக்கும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு நெருக்கடி மிகுந்த வேளையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான கருத்துக்களையும், பரப்புரைகளையும் தவிர்க்கவும், மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களையும் கொடுக்க வேண்டியிருப்பதனால் இப்பத்தி முக்கியம் பெறுகின்றது. தனிப்பட்ட நபர்களைச் சாடுவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ எமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் அல்ல. இருந்தபோதும் கூட தற்போது ஏற்பட்டிருக்கும் தவறான பரப்புரைகளை தகர்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போர…

  11. சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட கொழும்பில் ஆர்ப்பாட்டம். சர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது பதவிக்காக பண பலத்துடன் மோசடிமிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் ஜனவரி 26ம் திகதி சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.தே.கட்சி நடாத்தவுள்ளது. மகிந்தவின் சதியை முறியடித்து ஐ.தே.கட்சி மநாடு கடந்த ஞாயிறு வெற்றிகரமாக நடந்து முடிந்ததும் 201ம் ஆண்டு ஐ.தே.கட்சியின் வெற்றி வருடமாகும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். http://meenakam.com/2010/12/14/16249.html

  12. (இரண்டாம் இணைப்பு)விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் ஆசாஞ்சேவை 240,000 யூரோ பெறுமதியான பிணையில் விடுவிக்க இன்று அனுமதி அளித்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.பிந்திக்கிடைத்த செய்திகளின்படி, சுவீடன் தற்போத தொடுத்திருக்கும் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதன் விசாரணைகளுக்காக மேலும் 48 மணிநேரம் ஜுலியன் அசாஞ்சே, தடுப்புக் காவலில் வைக்கப்பட வேண்டுமென பிரித்தானிய நிதிமன்றம் அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. அத்துடன் அவரது பிணைப்பணம் முழுவதும் ரொக்கமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது. இவற்றின் காரணமா ஜுலியன் அசாஞ்சே பிணையில் விடுதலையாவது தொடர்பான முடிவு, மேலும் இருநாட்கள் தள்ளிப் போகலாம் எனக் கருதப்படுக…

    • 0 replies
    • 844 views
  13. தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலைவீரன் அன்ரன் பாலசிங்கம் – அய்ங்கரன் தேசத்தின்குரல் அன்ரன் பாலசி;ங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 14 ஆம்நாள் வரலாறாhனார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநிகழ்வு புலம்பெயர்தாயக உறவுகளினால் நினைவிற்கொள்ளப்படுகின்றது, தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அ…

  14. சொந்த வீடுகளுக்கு சென்ற இடம்பெயர்ந்த மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமரவிடாது, தாழ்வான நிலப்பகுதியில் குடியமர்த்திய சிறீலங்கா அரசு, வெள்ளம் காரணமாக தமது சொந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கும் நோக்கத்துடன் சென்ற மக்களை மீண்டும் விரட்டியடித்துள்ளது.கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூநகர் பிரதேசத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மக்களை தாழ்வான வேறு காணிகளில் குடியமர்த்தியிருந்தது. ஆனால் வடக்கில் பெய்துவரும் தொடர் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதனால் பெரும் துன்பங்களை சந்தித்த தமிழ் …

  15. உலக வங்கிக் குழுவின் முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. Ngozi Okonjo-Iweala இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் இங்கு தங்கி இருக்கும் நாட்களில் அரச உயர்மட்டத்தினர் பலரையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இவர் உலக வங்கியின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட உள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15682:2010-12-14-14-55-16&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  16. விடுதலைப்புலிகளின் தடை தொடர்பிலோ அல்லது புலிக்கொடி தொடர்பிலே நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது எனவும், அது தொடர்பில் காவல்த்துறையினரே நடவடிக்கை எடுக்கமுடியும் என கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகம் இன்று (14) தெரிவித்துள்ளது. போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்கும் நோக்கத்துடன் கொழும்பில் இருந்து வெளிவரும் அரசசார்பு ஊடகமான த டெய்லி மிரர் பத்திரிகை அனுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரித்தானியா தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மகிந்தா ராஜபக்சாவுக்கு தேவையான பாதுகாப்புக்கள் பிரித்தானியாவில் வழங்கப்பட்டதாகவும், ஒக்ஸ்பேட் மாணவர் அமைப்பில் இடம்பெறவிருந்த உரை நிற…

  17. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 மஹிந்த ஐக்கிய இராட்சியத்திற்கு புறப்படுவதற்கு முன்பாகவே அவர்களது இரு பாதுகாப்பு அதிகாரிகள் நிலபர அறிக்கை தயாரிக்க வந்துவிட்டார்களாம். கூடவே இங்கு இருக்கின்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கிளையினரும் அறிக்கை கொடுத்துள்ளனர். எல்லோரினது அறிக்கையும் இப்போ மஹிந்த வருவது அவ்வளவு நல்லதாக இல்லை என கூறியுள்ளது. இதே வேளை மஹிந்த புறப்படுவது என முடிவு எடுத்த பின்னர் தனது தம்பியார் பசில் இராஜபக்‌ஷவிடமும் யோசனை கேட்டுள்ளார். பசில் இராஜபக்‌ஷ “ இப்போ போகவேண்டாம் இந்த நாட்களில் வெளி நாட்டு தமிழர்கள் ஆவேசமாக இருக்கின்றார்கள் நிச்சயமாக தாக்குவார்கள்” என கூறியுள்ளார். கூடவே ”எனக்கு கூட அழைப்பு வந்தது நான் போகவில்லை ” எனவும் கூறியுள்ளார். ஆனால் மஹிந்த கேட…

  18. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 இந்தியா ஓர் முட்டாள் போல இருப்பதாக சிங்கப்பூர் நாட்டின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் கூறியதாக விக்கிலீக் கூறியுள்ளது. ஆசியான் அமைப்பில் இந்தியா மதில்மேல் பூனைபோலவே செயற்படுவதாகவும் அந்த இராஜதந்திரி கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. விக்கிலிக்க்ஸ் இடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை அவுஸ்ரேலியாவின் பெயர்மாக்ஸ் மீடியா இப்போ வெளியிட்டு வருகின்றது. இந்த வெளியீட்டில்: யப்பான் ஆசியான் அமைப்பில் படிப்படியாக செல்வாக்கை இழந்துவருவதாகவும் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது. ஈழ நாதம்

  19. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட கிளிநொச்சி வைத்தியர் என்.சத்தியமூர்த்தி தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரச பகுதிக்கு வந்து படையினரிடம் சரணடைந்த வைத்தியர் என்.சத்தியமூர்த்தி இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தடுத்து வைத்து தொடர்ந்து விடுவிக்கப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக…

  20. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 கூலிக்கு மாரடிக்கும் சில புத்திஜீவிகள், அமைப்புக்கள் சர்வதேச அமைப்புக்களிடம் நிதியினைப்பெறுகின்றனர். இவர்களே மனித உரிமை மீறல்கள் என எம் தேசத்தைக் காட்டிக்கொடுக்கின்றனர். இவ்வாறு சீறிப்பாய்கின்றார் மஹிந்தர். நேற்று சமுர்த்தி திட்ட பணியாளர்களிடம் உரையாற்றும் போதே இவ்வாறு இலங்கையில் இயங்கும் சில சிவில் கட்டமைப்புக்களையும் தனி நபர்களையும் தாக்கிப்பேசினார். சிறிது கூட தேசப்பற்று இல்லாமல் இவர்கள் செயற்படுகின்றார்கள். பணத்திற்காக நாட்டைக்காட்டிக்கொடுக்கின்றார்கள் எனவும் பேசியுள்ளார் மஹிந்தர். சர்வதேசத்திடம் பணம் பெற்றுக்கொண்டு தேசத்தைக்காட்டிக்கொடுக்கின்றனர் - மஹிந்த ஆவேசம். Add new comment ஈழ நாதம்

  21. இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபரிடம் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. தி.மு.க.- அ.தி. மு.க.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.