ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
மாவீரர் நாள் முடிந்த ஒரு சில நாட்களில், குலை நடுங்கவைக்கும் போர் குற்ற ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவீரர் நாளன்று தமிழகதலைவர்களின் உரையை கேட்ட சில ‘மாற்று கருத்து மாணிக்கங்கள்’ சொன்னார்கள், “இந்த தலைவர்கள் உணர்ச்சி வசப்ப்படும்படி பேசுவார்கள் ஆனால் அறிவார்ந்த செயல்கள் ஏதும் செய்யாதவர்கள்” என்று. அவர்களிடம் நான் அன்று சொன்னேன் “நாங்கள் ஒன்றும் அறிவி ஜீவிகள் அல்ல. எங்களுக்கு உணர்வுகள் இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறோம். ஆனால் அதற்காக செய்யவேண்டிய கடமைகளை மறந்து போவோர் அல்ல” என்று. நம் தமிழக உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணம் இது. புலத்தில் தமிழரெல்லாம் போர்கோலம் பூண்டு, எராலாமானோர் கூடி போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் நாமும் …
-
- 1 reply
- 2k views
-
-
மஹிந்த இராஜபக்ஷ ஓடி ஒழிந்து திரியும் அதே வேளை யாராவது ஒருவரை சந்தித்து படம் ஒன்று எடுத்து சிங்கள மக்களிற்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவரின் வீரதீர செயலிற்கு இழுக்காகும். இந்த அடிப்படையில் ஜனாதிபதி மிகுந்த நெருக்கடி மத்தியிலும் பிரித்தானிய நாட்டில் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸை சந்தித்ததாக படம் ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் என்ன விடௌயம் கதைக்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. லியாம் பொக்ஸ் சந்திப்பானது அவரது தனிப்பட்ட எல்லைக்குட்பட்டது என பிரித்தானிய அரசு ஏற்கனவே கூறியுள்ளது தெரிந்ததே. Eelanatham
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது. இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28834
-
- 0 replies
- 675 views
-
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28822
-
- 0 replies
- 582 views
-
-
இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…
-
- 4 replies
- 1.4k views
-
-
கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்ததும்,சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக்கொல்லப்பட்டதுமான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.ஆனால் அண்மைக் காலமாக அந்தக் கொடூரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மேலும் 4 புகைப்படங்கள் இலங்கை இராணூவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றது. நேற்று முன்தினம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொடூர இனப்படுகொலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளது இருக்கும் உலகத் தமிழர்களுக்கு இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
மேமாத முடிவுகளோடு எல்லாம் இழந்து நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது இந்தக்குடும்பம். கணவன் மனைவி 2குழந்தைகளும் இலங்கையை விட்டுப் போனால் வாழ்வில் ஒளி பொருந்தி இனிமைகள் பரவுமென்றே நம்பினார்கள். வன்னிக் களத்தில் நடந்த கால்கள் களம் ஓய்ந்து காலம் பகைத்து அகதியாக அலையத் தொடங்கியவர்களோடு இவர்களும் புலம்பெயர்ந்தார்கள். விதி இவர்களை விடாமல் துரத்தியதின் பயன் வெளிநாட்டுச் சிறையில் அடைபட்டார்கள். உணவில்லை சரியான உறக்கமில்லை 500பேருக்கும் மேலானவர்களை ஒன்றாய் அடைபட்ட சிறையில் அடைபட்டது இந்தக் குடும்பமும். இறுதியில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள். 3வது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மனைவியும் தன்னிரு குழந்தைகளும் கண்ணீர் விட்டுக் கதறக் கதற அவனைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.…
-
- 2 replies
- 1.4k views
-
-
மஹிந்த ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவார் அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அந்த மாதிரி மஹிந்தரை புகழ்ந்து ஓர் வiிழாவே எடுக்கலாம் என மஹிந்த பட்டாளம் நினைத்துக்கொண்டிருக்கையில் மஹிந்த பேச்சை ஒக்ஸ்போட் யூனியன் இரத்து செய்தது மஹிந்த பட்டாளத்தை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. இதனால் நேற்று பாராளுமன்றத்தினுள் எதிரணி எம்.பி க்களை ஆழும் கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்டனர். பாராளுமன்றத்திலே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மீது தாக்க முற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியதாக குற்றம் சுமத்தியே …
-
- 0 replies
- 1.3k views
-
-
சனல் 4இன் வீடியோ காட்சியை இலங்கை அரசு நிராகரித்தது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-02 07:39:44| யாழ்ப்பாணம்] வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது படைத் தரப் பால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் கள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பு செய்த நிகழ்ச்சியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த வீடியோக் காட்சிகள் எதுவும் உண்மையல்ல எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக் வின் பிரித்தானிய விஜயத்தை முன்னிட்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. இந்நிலையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த வீடியோ காட்சிகள் குறித்து பிர…
-
- 0 replies
- 544 views
-
-
போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. அவசர கோரிக்கை - மன்னிப்புச் சபையும் அறிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-02 08:32:31| யாழ்ப்பாணம்] UNசர்வதேச மன்னிப்புச்சபைஇறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக் குநர் பிராட் அடம்ஸும் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான ஒட்டுமொத் தப் படுகொலைகள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted: 01 December 2010 Suspected war criminals could be handed a ‘free ticket to escape the law’ - Kate Allen Amnesty International has reacted with dismay at the announcement of new measures restricting the issuing of arrest warrants for suspected war criminals and torturers visiting the UK. The measures, contained in a new Police Reform and Social Responsibility Bill (part four, clause 151) published today, will, for the first time, mean that the consent of the Director of Public Prosecutions will be required before an arrest warrant can be issued in such cases. Under the principle of ”universal jurisdiction” those suspected of extremely grave offe…
-
- 0 replies
- 520 views
-
-
http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001 என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம் ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே
-
- 14 replies
- 2.5k views
-
-
Dec 1, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர் சிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு, பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன. படுகொலை செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் 27 வயதான தர்மதுரை சங்கீதா (சோபா) எனப்படும் இ…
-
- 0 replies
- 719 views
-
-
தமிழர்களின் ஒற்றுமையே மகிந்தவின் முதல் தோல்வி, நாளை போராட்டம் லண்டனில் நடைபெறும் - பிரித்தானிய தமிழர் பேரவை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம். தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழ…
-
- 4 replies
- 675 views
-
-
வன்னிப் படுகொலைகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான CHAGIE GALLAGE மகிந்தவுடன் லண்டனில்…! வன்னியில் கடந்த ஆண்டு பொதுமக்கள், மற்றும் போராளிகள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கொன்றுகுவித்த சிறீலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான Brigadier Chagie Gallage (General Officer Commanding 59 Division) என்பவர் மகிந்த ராஜபக்ஷவுடன் லண்டனில் தங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்தபோது அப்பகுதிகளில் இருந்த சிறீலங்கா படைப்பிரிவுகளில் ஒன்றான டிவிசன் 59 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய Brigadier Chagie Gallage என்பவரே லண்டனில் கடந்த மூன்று நாட்களாக மகிந்தவுடன் தங்கியுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 720 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக கனடாவிலும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடாவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பிரித்தானியா தமிழர்க்ள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கனேடிய தமிழர் தேசிய அவை , கனடா வாழ் தமிழ்மக்களிடம் விடுத்திருக்கும் மேற்படி அழைப்பில், பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் , சிறிலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள். நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாது…
-
- 9 replies
- 1.4k views
-
-
கடந்த வாரச் செய்திகளில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு முக்கியமானதாகும். இந்த சந்திப்பு தொடர்பாக சில தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், பல தகவல்கள் வெளிவரவில்லை. அல்லது பல விடயங்களை வெளிவிட அரங்கம் விரும்பவில்லை. எது எப்படியென்றாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால், மழுப்பலாக முதலாவது சந்திப்பு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது என அரங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் சொல்லிச் சமாளித்து தமது அரசியலை நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகி…
-
- 0 replies
- 859 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்தமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த உரையை இரத்துச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இத்தீர்மானம்; சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த இரத்து குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகவும் ஒக்ஸ்ட்போர்ட் யூனியன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பேச்சாளர்களின் உரையை நடத்துவதையும் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்…
-
- 2 replies
- 769 views
-
-
அதிமுக கூட்டணியில் வைகோவைப்போல் திமுக கூட்டணியில் நான்: தொல்.திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, ‘கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற… ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை! ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு… ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்…’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க…
-
- 2 replies
- 796 views
-
-
பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர். லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்…
-
- 0 replies
- 813 views
-
-
Lawyers working for Tamil activists are attempting to obtain a war crimes arrest warrant against Sri Lanka's president and senior member of his entourage who have arrived in Britain. Mahinda Rajapaksa, whose government defeated the separatist Tamil Tigers last year amid humanitarian protests about the treatment of civilians trapped in the war zone, is due to speak at the Oxford Union on Thursday. The visit comes as Tamil supporters claim to have acquired a video showing a former Tamil Tiger colonel being interrogated by Sri Lankan forces. His family allege he was killed after surrendering. Rajapaksa is also expected to meet the defence secretary, Liam Fox. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி: மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவரும் தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் – 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கேட்டுள…
-
- 0 replies
- 942 views
-
-
கப்டன் யாழினியனுக்கு வீரவணக்கம் (01.12.2007) கனல் தெறித்த கால்களும் அரவணைத்த கைகளும் சுவாலை விடும் கண்களும் வீரம் செறிந்த நெஞ்சும் பெறுமையும் பொறுப்பும் மறவனாய் அமைந்த தமிழீழ மண் எமக்காய் தந்த கப்டன் யாழினியன் ஆம், அவனாற்றிய களங்கள் தான் எத்தனை அத்தனைத் திறமைகளும் ஒளிவீச்சாய் தெறித்திக் கொண்டிருக்கும் பண்டை நிலத்தின் பரம்பரை வாழ்ந்த கொடிகாமத்தின் தலைமுறையில் முகித்த கொழுந்தே! கரிகாலன் காலத்து அக்கினிக் குஞ்சே! சிதறிவெடித்த உன் குழல் சன்னங்கள் எரிக்கும் அனலாய் எதிரிக்கு எமனாய் இருந்ததை எண்ணுகிறோம் அன்புத் தோழா சிவலதாவின் காதலா பிரியங்கா பிருந்துசன் தந்தாய் கணபதிப்பிள்ளை பிரதீபா அமைதி பேச்சில…
-
- 0 replies
- 930 views
-
-
புலிகளின் குரல் வானொலி மீதான எதிரிகளின் புதிய தாக்குதல் விழிப்பாக இருங்கள் மக்களே! தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை துரோகிகளின் துணைகொண்டு ஒடுக்கிய சிறீலங்கா அரசின் அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை குழப்ப ஊடகங்கள் மீதான தாக்குதலை எடுத்துவருகிறது. இப்பொழுது எவ்வித குழப்பத்துக்கும் கருத்துமோதல்களுக்கும் சிக்காமல் செயல்பட்டு வந்த “புலிகளின் குரல்” வானொலியை உடைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள் ஈடுபட்டுள்ளதாக “புலிகளின் குரல்” ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அன்பான தமிழ் மக்களே, தாயகத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து எமது தே…
-
- 0 replies
- 1.1k views
-