Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர் வீரகேசரி இணையம் 11/14/2010 11:04:13 AM இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வி…

  2. காணாமல் போன தனது தாயைக் கண்டு பிடித்து தருமாறு 13 வயதுச் சிறுமி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை ‐ ஜீரிஎன் செய்தியாளர் 13 November 10 01:15 pm (BST) வன்னி யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போன தனது தாயைக் கண்டு பிடித்து தருமாறு 13 வயதான பெண் குழந்தை ஒன்று இன்று சாவகச்சேரியில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் வாக்குமூலமளித்துள்ளது. செவ்வராசா இலக்கியா என்னும் 13 பெண்குழந்தையே தனது தாயைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தனது தந்தையான செல்வராசா உயிரிழந்ததாகத் தெரிவித்த அக்குழந்தை தனது தாயாரான செல்வராசா சுகந்தியை தோளில் காயமடைந்த நிலையில் கைவிட்டு விட்டுச் சென்றதாக தெரிவித்தார். தனது தாயாரை படையினர் மீட்டெடுத்துச் சென்…

  3. வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் வெளியான புதிய படங்களை போர்க்குற்ற ஆதாரங்களாக பயன்படுத்தலாமா என "இன்ரர் சிட்டி பிரஸ்" ஊடகவியலாளர் கேட்டபோது தாம் அவற்றை ஆதாரங்களாக பார்ப்போம் என ஐ.நா. அதிகாரி பார்ஹான் ஹாக் தெரிவித்தார். இந்த ஒளிப்பதிவில் 18 ஆம் நிமிடத்தில் இருந்து இந்த பதிவை (கேள்வி - பதில்) பார்க்கலாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/11/daily-press-briefing-16.html வரும் தை மாதம் சூடானில் (டார்ப…

    • 5 replies
    • 1.4k views
  4. மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும், அவருடன் கூடவே எட்டு வாகனங்களில் வந்த குண்டர்கள் ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களை தாக்கியதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கல் தெரிவிக்கின்றன. இருவரும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதாவின் வீட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளனர். பிரபா மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈரோஸ் சார்பாக தெரிவாகியிருந்ததும், அருமைலிங்கம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதிநிதியாக செயற்பட்டு வந்ததும் குறிப்பி…

    • 0 replies
    • 515 views
  5. இந்தியா, தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிக்குமா? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனித்திருந்தாலும், பெரும்பாலான தமிழீழ மக்கள் தாயகத்திலும், புலத்திலும் தமிழீழம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம் மக்களது திடமான சிந்தனை கனவாகுமா? நனவாகுமா? என்பதைத் எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போவது இவர்;களாகவோ, அல்லது சிறீலங்கா அரசாகவோ ஒரு போதும் இருக்கப் போவதில்லை. உலகின் பல நாடுகளுக்கு இடையில் யுத்தம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுடன் நீண்டகாலமாக முரண்பட்டு கொண்டிருக்கின்றன. எந்த வேளையிலும்…

    • 7 replies
    • 645 views
  6. ”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், எனது கணவருமான விமல் மாஸ்ரர் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் படையினரிடம் சரண் அடைய சென்றபோது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு கால் இல்லாதவர். அவரை நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கியபோது கோரி உள்ளார் விமல் மாஸ்ரரின் மனைவி கமலேஸ்வரி. அவர் இச்சாட்சியத்தில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ”கால் இல்லாத எனது கணவரால் தனித்து எவ்வேலையும் செய்ய முடியாது. நான் இன்று 2 பிள்ளைகளுடன் கணவரது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன். அவரை கண்டு பிடித்துத் தாருங்கள்.” http://www.tharavu.com/2010/11/blog-p…

    • 0 replies
    • 1.1k views
  7. சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் ‐ சகோதரர் கோரிக்கை‐GTNசெய்தியாளர் 13 November 10 10:13 am (BST) கடலில் வைத்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் என என சூசையின் சகோதரர் இன்று நெல்லயடிப்பகுதியில் வாக்குமூலம் அளித்திருந்தார். நெல்லியடி முருகமூர்த்தி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற வாக்குமூலப் பதிவுகளின் போது அங்கு வாக்குமூலமளித்த சூசையின் சகோதரர், முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து வெளியேறி பருத்தித்துறை நோக்கி கடல்வழியாக வர முற்பட்ட வேளை தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் சகோதரரான சூசையின் குடும்பத்தினர் என அனைவரும் கடற்படையினரால் க…

  8. வன்னியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில்; காணாமல் போயினர் ‐ பெருமளவிலானோர் சாட்சியம்‐GTNசெய்தியாளர் 13 November 10 09:48 am (BST) வன்னி யுத்தத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய நிலையில் பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வட்டவாகல் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பிலேயே குறிப்பிடச் சொல்லத்தக்க அளவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று இடம்பெற்ற பல்வேறு வாக்குமூலங்களிலும் யுவதிகள் காணாமல் போனமை தொடர்பாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந…

  9. Panel Discussion Organized by Centre for War Victims and Human Rights (CWVHR) on Submission to UN Panel of Experts with regard to alleged violations of International Human Rights and Humanitarian Law during the final stages of the conflict in Sri Lanka Date Saturday, November 6th 2010 Time 10.00 A.M to 12.00 P.M Venue Scarborough Civic Centre – Committee Room A We will have Human Rights Experts, Activists and Scholars on Humanitarian Law and Rev. Dr. S.J Emmanuel, President of GTF in the Panel, who will advice us as to: How could we make our Submissions? What format we should follow? What kind of Conventions and Articles we should refer to…

  10. மொழி சார்ந்த கருத்துகணிப்பு: தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள் http://www.surveymonkey.com/s/8P7PZCY முத்தமிழ்வேந்தன் சென்னை

  11. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எப்படி தோற்கடித்தனர்? என்பதை உலக நாடுகளுக்கு விளங்கப்படுத்தும் வகையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த அரசு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றின் கீழ் இராணுவத்தால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது . இம்மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடுகளினதும் இராணுவ தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் போன்றோர் அழைக்கப்பட உள்ளனர். புலிகளை தோற்கடிக்க இலங்கை இராணுவத்தால் முடியாது என்று முன்பு தப்புக் கணக்குப் போட்டிருந்த சில இராணுவ தளபதிகள், சில இராணுவ ஆலோசகர்கள் ஆகியோருக்கு இலங்கை இராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் இம்மாநாடு அமையும் என்று பாதுகாப்பமைச்சின் மூத்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.http://www.tharavu.com/2…

    • 2 replies
    • 789 views
  12. கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் பல மில்லியன் டாலர் செலவில் குற்றங்கள் நடந்து முப்பது வருடம் கழிந்த பின் நடக்கும் கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் நெருக்கடி நிலையை எட்டி விட்டன இவ்வளவும் போதும் நிறுத்து என்று கம்போடியாப் பிரதமர் கூன் சென் ஐநா செயலாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார். பிரதமரே போர்க் குற்றங்களோடு தொடர்புடையவர். அவர் விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று சொல்வதில் தனிப்பட்ட காரணம் இருந்தாலும் பழையதைத் தோண்டுவதால் நாட்டு மக்களின் ஒற்றுமை பாதிக்கப் படுவதாக அவர் சொல்லும் காரணத்தில் ஓரளவு நியாயம் உண்டு. என்றாலும் அவர் சொல்லும் காரணத்திற்காக போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றித் தப்பிச் செல்ல விடமுடியாது இன அழிப்புப் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் த…

    • 2 replies
    • 648 views
  13. குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. 1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 2) இஞ்சினியர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 3) வேலையுள்ள பட்டதாரி =< 3,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 4) வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது…

  14. ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வீரகேசரி இணையம் 11/13/2010 5:03:52 PM Share இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குடிவரவு திணைக்களத்தினால் அவர்களுடைய விசா மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர்களில் இலங்கை,இந்தியர்கள் எவரும் உள்ளடங்காத பட்சத்தில் பிரஸ்தாப ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் மூலமாக அல்ஜெசீரா…

  15. இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு ஆதரவளித்து வந்தது. தாம் தொடர்ந்தும் எதிர்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துவந்த நிலையில் இன்று அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் இணையவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு அமைச்சுப்பதிவியும் ஒரு பிரதி அமைச்சுப்பதவியும் வழங…

    • 3 replies
    • 740 views
  16. சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கருத்தை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்திற்கு சென்றாலும் பிரிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக முன்வைத்தே முன்னெடுக்கப்படுமெனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாதென ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹலிய தெரிவித்த கருத்து தொடர்பாக கூறுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்; உயர் ந…

    • 3 replies
    • 819 views
  17. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டி இருந்தார். இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தானும், மற்றுமொரு மாநகரசபை உறுப்பினரான கந்தையா அருமைலிங்கமும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரபாகரன் தமிழோசைக்குத் தெரிவித்து இருந்தார். மாநகரசபையால் கட்டப்பட்ட புதிய கடைகளின் ஒதுக்கீடு குறித்த ஒரு விவகாரம் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாகவும் பிரபாகரன் கூறினார். இதற்கிடையே தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்தி…

    • 0 replies
    • 852 views
  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், எந்தச் சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அவை எவற்றுக்கும் தான் அஞ்சப் போவதில்லை எனவும், திட்டமிட்டுள்ளபடி தனது இலண்டன் பயணம் கட்டாயமாக இடம்பெறும் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனக்கும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்வதேச சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இச் சந்திப்பில் கூறியதாக இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் பல்க…

    • 0 replies
    • 848 views
  19. நாவற்குழியில் மீள்குடியேறச் சென்ற பூர்வீகதமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர் 11 November 10 06:28 am (BST) சர்ச்சைக்குரிய நாவற்குழிப் பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் இன்று படையினர் காற்துறையினர் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகிலிருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியமர முற்பட்ட போதும் அப்பகுதி கிராம அதிகாரி அதற்கான அனுமதியை மறுத்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி…

  20. அல்-ஜசீராவுக்கு அரசு தடை! சனி, 13 நவம்பர் 2010 01:39 அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் இலங்கை வருகின்றமைக்கு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை சித்திரிப்பனவாக இவை இருக்கலாம் என தெரிவித்து சில புகைப்படங்களை அல்-ஜசீரா கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. இதுவே இத்தடைக்கு காரணம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுகின்றது. இதில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்கவும், பின் வட மாகாணத்துக்கு விஜயம் செய்யவும் இந்நாட்டுக்கு வருகின்றமைக்காக அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் குறைந்தது மூன்று பேர் விசா அனுமதி கோரி இருக்கின்ற…

  21. மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் வைபவம் நவம்பர் மாதம் 20ம் நாள் சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 16 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவீர்களின் பெற்றோர்கள், சகோதரர்களையும், மற்றும் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.http://www.tharavu.com/2010/11/blog-post_6772.html

  22. சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார். எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்…

  23. மன்னாரில் ஐந்து தமிழர்கள் கைது வீரகேசரி இணையம் 11/13/2010 12:10:33 PM மன்னார் பேசாலைப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் உட்பட 05 தமிழர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அவர்களுடைய வீட்டில் வைத்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்தச்செல்லப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை வானில் சாதாரண உடையில் வந்த அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செபஸ்ரியன் சீலன் குரூஸ், எஸ்.ஏ. மரியந்தா, எஸ்.ஜெனிபர் குரூஸ், எஸ். பெனோ பெல்ரானோ, எஸ். மசன்ற் குரூஸ் ஆகிய ஐவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைகளின் பின் இவ…

  24. சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் ஜேர்மன் நாட்டவரான 90 வயது முதியவர் படுகொலை! சனி, 13 நவம்பர் 2010 02:30 ஜேர்மன் நாட்டவர் ஆன 90 வயது வயோதிபர் ஒருவர் சிங்கள மனைவிக்கு பிறந்த மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பீற்றர் ஸ்ரப்பிள் என்கிற ஜேர்மனியர் இலங்கைக்கு வருகை தந்து சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். ஆனால் இச்சிங்கள மனைவி இறந்து விட்டார். இவர் மீண்டு ஒரு திருமணம் செய்து கொண்டார். மொறட்டுவவில் வாழ்ந்து வந்தார். சிங்கள மனைவிக்கு பிறந்த மகனுக்கும், இவருக்கும் இடையில் சொத்துத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இவரை சிங்கள மனைவிக்கு பிறந்த மகன் மொறட்டுவ வீட்டில் வைத்து கடந்த புதன்கிழமை பொல்லால் ஆன ஆயுதம் ஒன்றால் அடித்துக் கொன்று விட்டார். கொலையாளி க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.