ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
தடுப்பு முகாம்களில் இலங்கையின் தேசிய கீதத்தைச் சரியான முறையில் சிங்களத்தில் பாடத் தவறியவர்களை இலங்கைப் படையினர் தாக்கிச் சித்திரவதை செய்தார்களென ஒஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது. வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்படும் முறை குறித்து கிறீன் லெஃப்ட் (Green Left) என்ற அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது, இலங்கையின் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் சரியான முறையில் பாடாத சிறுவன் ஒருவன் நாள் முழுவதும் வெய்யியில் முழந்தாளில் இருக்குமாறு பணிக்கப்பட்டாரெனவும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது இருமிய மற்றொரு சிறுவன் உதைக்கப்பட்டானெனவும் முகாமில் இருந்து விடுதலையான ஒருவர் கூறியதாக இணையத்தளம் தெரிவிக…
-
- 2 replies
- 1k views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை.....GTN னின் விசேட தொகுப்பு:‐ 1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளா…
-
- 37 replies
- 2.5k views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 Helping destitute children and elders of Tamileelam என்ற பதாகையின் கீழ் பிரித்தானியாவில் 'வேர்க்சொப்' எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான 'வோர் மெமோறியலு' க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது. இந்த நடைபயணத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அப்பிரதேச நகரசபை உறுப்பினர்கள் மூவர் உட்பட பல்லின மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நடைபயணத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டதோடு 500 பவுண்ஸ் காசோலையையும் வழங்கி தமது ஆதரவை நல்கியிருந்தனர். நேற்றுக் காலை ஆரம்பமான நடைபயணத்தில…
-
- 0 replies
- 606 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், நேற்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. நேற்று காலை பொலிசாருக்கும் பொது மக்களுக்kumக் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறினர் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியேறிய மக்களின் 20 இற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப…
-
- 0 replies
- 752 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதன் மூலம், இலங்கை தமிழ் அகதிகளுக்கு அகதி என்ற அந்தஸ்து கூட கிடைக்காமல் போய்விடும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணை, டெல்லி மேல்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, சென்னை மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை மீண்டும் டெல்லியில் நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…
-
- 0 replies
- 717 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 இந்திய நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கடல் வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 14 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து வந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் நாகப்பட்டினத்தில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி பகுதியில் 14 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து 40 அகதிகளை இன்று வேளாங்கண்ணி பகுதியில் இருந்து தூ…
-
- 0 replies
- 529 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொல்லப்பட்டார். அப்போது அங்கு தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4ஆவது மேலதிக நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்திற்கு வராததனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக 1994இல் நீதி மன்றம் அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் …
-
- 7 replies
- 1.5k views
-
-
நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழிமூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப்பரீட்சையின் எழுத்துப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென …
-
- 2 replies
- 819 views
-
-
மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் அந்த நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னரே நோர்வே பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கின இலங்கையுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறும் இந்தச் சந்திப்பின் போதுஅழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு வருவதற்குஎரிக் சொல்ஹெய்ம் இணங்கியுள்ளார் இது இப்படியிருக்க, இன…
-
- 0 replies
- 1k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு விசேட அறிக்கை தயாரிப்பு அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிக்கையொன்றினை தயாரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த அறிக்கையினை தயாரித்துள்ளன. அடுத்த வாரம் அளவில் இந்த அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கொழும்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரிட்ரீட் அவனியூவில் நேற்றுக்காலை புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த வைபவத்தி…
-
- 2 replies
- 667 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அரசுக்கு எதிராகவும் செய்தி வெளியிடும் இணையதளங்களை முடக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான உத்தரவு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில், இலங்கை அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்த "லங்காநியூஸ்வெப்" இணையதளத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடை செய்திருந்தது என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamani.com/edition/story.aspx ============================================ லங்காநியூஸ்வெப் : http://www.lankanewsweb.com/
-
- 0 replies
- 797 views
-
-
1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன . சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான …
-
- 8 replies
- 1.3k views
-
-
Nov 1, 2010 / பகுதி: செய்தி / கொழும்பில் உருவாகின்றது ஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பெருமைக்குரிய ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) போன்ற கோபுரம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு சிறீலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளை கடத்தும் முகமாக 350 மீற்றர் உயரமான இந்த கோபுரம் அமுஸ்மன்ற் பூங்காவை அண்மித்த பகுதியில் உருவாக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இதற்கான அறிக்கை சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, இது தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் கோபுரம் என சிறீலங்கா அரசு தெரிவித்தாலும், எதிர்காலத்தில் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என புலம…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகா…
-
- 13 replies
- 3.8k views
-
-
சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த கிராமசேவையாளர் தாக்குதலுக்கு உள்ளானார் நவ 1, 2010 மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்த முஸ்லிம்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த கிராமசேவையாளர் ஒருவர் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்தில் கிராமசேவையாளராக கடமையாற்றுகின்ற திரு.ஜெகநாதன் என்பவர் தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சுபைகிர் தர்பிக் நாகூர் இஸ்மாயில் என்பவரா கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், கிராமசேவையாளரிடமிருந்த காணி சம்பந்தமான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான க…
-
- 1 reply
- 727 views
-
-
போர்க்குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆசிய நோபல் பரிசு நவ 1, 2010 சிறீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலகத்தின் கவனம் திரும்பி வருகையில், அவர்கள் மீதான கறைகளை கழுவும் முயற்சிகளில் ஆசிய நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட கோசி அமைதிக்கான அனைத்துலக பரிசு வழங்கும் நிறுவனம் சிறீலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தா கத்துறுசிங்காவுக்கு பரிசு ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. இது மேற்குலகத்தின் நோபல் பரிசுக்கு இணையான ஆசியவின் நோபல் பரிசு ஆகும். மனீலவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பரிசை சிறீலங்கா படை அதிகாரிக்கு வழங்கியுள்ளது பலத்த அ…
-
- 1 reply
- 991 views
-
-
அவுஸ்திரேலியப் பயணத்தில் கடலில் உயிரிழந்தவர்கள் - பெயர் விபரம் வெளியாகியது நவ 1, 2010 அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக மேற் கொண்ட சுமார் ஒன்றரை மாத படகு பயணத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான ஜக்ஸன் (வயது 24) மற்றும் டிசான் (வயது 26), கிளிநொச்சி மாவட்டத்தின் உதயபுரம் நகர்ப் பகுதியை சேர்ந்த ரகுமார் செல்வரஞ்சினி ஆகியோரே இறந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் சிக்கியபோது மீன்பிடிப்படகு ஒன்றை கண்ட ஜக்ஸன் அப் படகில் சென்றுகொண்டிருந்தவர்களிடம் உதவி கோருகின்றமைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் குதித்தார். நீந்திச் சென்று அம் மீன் பிடிப் படகை அட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Nov 1, 2010 / பகுதி: செய்தி / இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு கடுப்பு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்பு அண்மைக் காலமாக வலுவடைந்து வருவதால், இந்தியா கடுப்படைந்துள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனா வின் நுழைவு இந்தியாவுக்கு ஆத் திரத்தை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை தோற் கடிப்பதில் இந்தியாவின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு யுத்தத்தின் முடி புக்குப் பின்னர் சீனாவுடன் தனது உறவை பலப்படுத்தி வருவதுடன் சீன நாட்டவர்கள் இலங்கையில் வீதி அமைப்பு பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதியளித்தது. இது தொடர்பில் தனது அதிருப் தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த இந்தியா, சீனர்களின் ஊடுருவல் இலங்கைக் கூடாக ஏற…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகள் - த.தே.கூ நவ 1, 2010 மகிந்த அரசைப் போறுத்தவரை, தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதை அண்மைய சம்பவங்கள் நிரூபிபபதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்து விட்டதென - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச…
-
- 0 replies
- 467 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 யாழ்.மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எவையும் இல்லை என்ற யாழ். அரசாங்க அதிபரின் கூற்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன் துறைக்கிளை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக கண்டனத் தீர்மானம் ஒன்றும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நிறைவேற்றப் பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த விவரம் வருமாறு: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ”யாழ்ப்பாணத்தில் உயர் பாது காப்பு வலயங்கள் எவையும் இல்லை'' என்று கூறியதாகப் பத்தி ரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவரது கூற்று வன்மை யாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்று…
-
- 0 replies
- 676 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும் சிறிலங்கா அரசுக்கும், மஹிந்தவிற்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்தி களை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடைசெய்திருந்தது. புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களையும் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு …
-
- 0 replies
- 466 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை...புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துக்கொண்டிருக்க... இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையால் இந்த தீர்ப்பாயங்கள் களைகட்டியிருக்கின்றன. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது முன்னாள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வழக்குப் போட முடியும் என்று ஏற்கெனவே தீர்பாயம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழக மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
Passionate about cricket? Proud to be Australian? Kicking off a huge summer of cricket, Australia takes on Sri Lanka in the Commonwealth Bank Series. With the World Cup just around the corner, be there and witness sporting history being made. In every season, every tour, every series, remarkable batting feats are celebrated, wickets fall dramatically and legends are created. As Australian Tamils, we live in Freedom. Free from oppression, free from discrimination, free from genocide. Free from the Humanitarian Crisis faced by the Tamil people of Ceylon. As Australian Tamils, we live in equality! Join us in showing Australia that we are grateful! Join …
-
- 0 replies
- 723 views
-
-
70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி. வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் மூலம் 2009 ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்த இரத்தக்களறி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யமுனாதேவியின் பேரப்பிள்ளைகளில் நான்கு பேர் அவர்களது பெற்றோரை இழந்தார்கள். மற்றைய நான்கு பேரப்பிள்ளைகளுக்கும் தந்தை ம…
-
- 2 replies
- 784 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ. விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ. …
-
- 3 replies
- 1.4k views
-