ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
Protest Against G.L. Peiris in London Date: Tuesday 19 October 2010 Time: 12 noon – 3:30pm Address: Arundel House, 13–15 Arundel Street, Temple Place, London WC2R 3DX Nearest Tube: Temple, Waterloo or Charing Cross On Tuesday 19 October 2010, Professor G.L. Peiris, Minister of External Affairs, Sri Lanka will deliver the Keynote Address at the International Institute of Strategic Studies (IISS) in London. This will be followed by three formal sessions of Dialogue on “Countering Terrorism & Transnational Terrorist Front Organizations”, “Post-Conflict Progress in Sri Lanka” and “Sri Lanka-UK Bilateral Relations: Future Perspectives”, led by m…
-
- 0 replies
- 666 views
-
-
செவ்வரத்தை இலையில் அனுமான் முகம்! அம்பாறை - காரைதீவில் அதிசயம் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) புதன், 13 அக்டோபர் 2010 05:39 மின்னஞ்சல் அச்சிடுக PDF அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்பட்டது. அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்விலையை இங்கு காண்கிறீர்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12091:2010-10-13-05-42-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410 நன்றி tamil cnn
-
- 4 replies
- 2.5k views
-
-
ஹெய்ட்டியில் பணி புரியும் இராணுவத்தின் சம்பளத்தை கையகப்படுத்தும் சிறீலங்கா அக் 15, 2010 ஹெய்ட்டி நாட்டில் ஜ.நாவுக்காகப் பணி புரியும் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்படும் சம்பளத்தில் தலா 5 லட்சம் ரூபாவை பாதுகாப்பு அமைச்சு எடுத்துக்கொள்வதாகச் சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹெய்ட்டி நாட்டில் பணிபுரியும், இலங்கை இராணுவத்திற்கு சம்பளமாக வருடாந்தம் சுமார் 12 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கை இராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு, சுமார் 7 லட்சம் ரூபாவையே வழங்கிவருகின்றது. பணிபுரியும் ஒவ்வொரு இராணுவ சிப்பாயின் சம்பளத்தில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாவை இலங்கை பாதுகாப்பு அமைச்சு தான் கையகப்படுத்துவதாக, படையினரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். sa…
-
- 0 replies
- 642 views
-
-
குளித்தலை: குளித்தலை அருகே உள்ள இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி. இங்கு இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள 11-வது குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் இரும்பு படிக்கட்டில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்http://www.tharavu.com/2010/10/blog-post_8395.html
-
- 1 reply
- 714 views
-
-
தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், நான் இலங்கையின், ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இணைந்தேன். இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பகுதிகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
இம் மனநிலையால் சாதாரண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதற்கு மேலாக சட்டமென்பது சகலருக்கும் சமம் என்ற தத்துவத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம்.சிங்கள மக்கள் என்றால் அவர்களுக்கே முன்னுரிமை என்ற நினைப்பு.இந்த நினைப்புக்கும் அரசுக்கோ அன்றி சிங்கள மக்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.மாறாக உயர் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ்ப் பெருந்தகைகளின் மனப் பயமும் மனப் பிரமையுமே இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமாகும். “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ...” என்று கேட்கும் கம்பனின் வீரம் நமக் கும் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.அந்த வீரம் இனப்பற்றிருக்கும் போதே ஏற்பட முடியும். இதுபற்றி எல்லாம் இவ்விடத்தில் குறிப் பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படமாட்டா தென் பதா…
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுயை இம்மாணவி குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான ஐயுப்கான் அஸ்சிறாபேகம் என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://www.tharavu.com/2010/10/blog-post_1435.html
-
- 0 replies
- 791 views
-
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் வைகோ உள்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_14.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு மாநகரசபை எல்லையில் வீடுகளை அகற்றி சீனக் கம்பனிகளுக்கு வழங்கத்திட்டம் - ரணில் அக் 15, 2010 கொழும்பு மாநகரசபை எல்லையில் உள்ள 68 ஆயிரம் வீடுகளை நிர்மூலமாக்கி அம் மக்களை வெளியேற்றி அனைத்துக் காணிகளையும் சீனக் கம்பனிகளுக்கு விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையை அதிகார சபையாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டர்h. sangathie
-
- 0 replies
- 524 views
-
-
மண்டியிட மறுத்து நிமிர்ந்து நிற்கிறது சிறிலங்கா - அதிர்ச்சியில் அனைத்துலக சமூகம் [ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 05:02 GMT ] [ தி.வண்ணமதி ] போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இதுவிடயம் தொடர்பில் வளைந்து கொடுப்பதற்கு மறுக்கிறது. இந்த விடயம் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கத்துக்கும் வழிவகுத்து, ஆயினும் இந்த வரிச்சலுகை நீக்கம் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் பெரியளவில் பாத்திப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நிகழவில்லை. இது தொடர்பாக ‘ஐ.பி.எஸ்’ [iPS] என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர…
-
- 1 reply
- 2k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீரென வந்து தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும். திரும்பப் போகப்போவ தில்லை எனத் தெரிவித்திருக்கும் சிங்களக் குடும்பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாகத்துக்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேறும் நோக்குடன் வந்துள்ளதாகக் கூறும் யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் தொடர்பாக பி.பி.ஸிக்கு யாழ். அரச அதிபர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.ஸி. செய்திச் சேவையில் தெரிவிக்கப் பட்டதாவது: யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாடகைக்கு குடியிருந…
-
- 1 reply
- 1.2k views
-
-
ராஜபக்சவின் உருவப்படத்தைத் தொங்கவிடுங்கள் : தமிழ் உணர்வாளர்கள் காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது. பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில…
-
- 3 replies
- 964 views
-
-
பொதுநலவாய போட்டிகளின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்கிறார் என்ற செய்தி பொய்யானது இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெறும் 19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாள் விழாவின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்வதாக அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் என்ற வகையிலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாhpயொருவர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி இந்த வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்கிறார் என அரசாங்கத்தின் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொதுநலவாய நடவடிக்கைகளில் அவ்வாறான வ…
-
- 4 replies
- 960 views
-
-
Oct 13சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி தீவிரம். Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) சிறைத் தண்டனை பெற்றுள்ள சரத் பொன்சேகாவின் குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கான வழி வகைகள் குறித்து ஜனாதிபதி தனக்கு நெருக்கமான சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை தொடர்பில் நாளுக்கு நாள் வலுத்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பை கருத்திற் கொண்டே அவரை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது. அதன் மூலம் பொதுமக்களின் எதிர்ப்பல…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழர்களே பின்னூட்டம் இடுங்கள். இனவெறியன் "கேமிக்கல்" ராசபக்சே காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க இந்தியா வருகை... Cycling, marathon and closing ceremony of the Commonwealth Games will be telecast live from air as the government on Friday allowed using helicopters over the road events and the Jawaharlal Nehru Stadium. The decision to allow helicopters to fly over designated roads of cycling and marathon and the stadium was taken at a high-level meeting attended by top Home Ministry officials and security agencies. However, the choppers will not be allowed to fly over the no-fly areas like Rashtrapati Bhavan, Parliament House and Prime Minister’s residen…
-
- 3 replies
- 1.4k views
-
-
செக் குடியரசில் வன்னி எலி ‘தமிழியம்’ சுபாஸ் இயக்கிய “வன்னி எலி” குறும்படம் செக் குடியரசில் நடைபெறும் 14 வது சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளது. இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 26 முதல் 31 வரை வண்ணமயமான வசந்தகால சூழலில் செக் குடியரசில் நிகழ உள்ளது. உலகம் முழுதும் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் நிகழ்ச்சியின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வன்னி எலி இவ் நிகழ்ச்சியின் ஷார்ட் ஜாய் என்ற பிரிவில் பங்கேற்கிறது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய ஆவணத்திரைப்பட விழாவான ஜிலாவா சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் தேர்வாகும் திரைப்படத்தின் படைப்பாளி அதன் உருவாக்கம் குறித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு, உடையார் கட்டு குளக்கட்டை அண்டி அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி "பங்கர்' ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிக ளின் வான்படைப் பிரிவுக்குச் சொந்தமான 75 கிலோ மற்றும் 50 கிலோ நிறைகளைக் கொண்ட 11 விமானக் குண்டுகள் யாழ். பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குற்ற விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன. நான்கு அடி நீளத்தையும் 2 அடி சுற்றளவைக் கொண்டதுமான 75 கிலோ நிறை கொண்ட 4 விமானக் குண்டுகளும், ஏறக் குறைய அதே அளவுகளைக் கொண்ட 50 கிலோ எடையுள்ள 7 விமானக் குண்டுகளும் இவ்விதம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி பொலிஸ்குழு தெரிவித்துள்ளது. மேலும் யுத்தம் நிலவிய கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தமது இலகுரக விமானங்கள் மூலம் தெற்கின் பொருளாதார இலக்குகள…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அபிவிருத்தி நிறுவனமொன்றின் முன்னணி ஆய்வாளர் முத்துகிருஸ்ணன் சரவணானந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயத் துறையில் அதிகளவு முதலீடுகள் அவசியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 25 ஆண்டு காலமாக தங்கி வாழும் மனோ நிலையைக் கொண்டுள்ள மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு உடனடியாக தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவிகளை நம்பியே யுத்த பிரதேச மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் உடனடி மாற்றம் அவசியம் எனவும், மக்களின் வாழ்வதாரத்தை வலுப்படுத்தி அவர்களின் வருமான வழிகளை ஸ்…
-
- 0 replies
- 498 views
-
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் அவரை கொல்லப்போவதாக மீண்டும் தொலைபேசி மிரட்டல் விடப்படுள்ளது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அ.திமு.க பொதுச்செயலாளர்.ஜெயலலிதா கலந்து கொண்டால் குண்டுவைத்து கொல்லப்படுவார் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளரிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் மனுவில்,ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுக்கப் பட்டதற்காக கிண்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலின் சி.டி.யும் இணைக்கப் பட்டிருந்தது. அதை சி.பி.ஐ க்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது அந்தப் புகார் மனுவில், “தொலைபேசியில் தொடர்பு…
-
- 0 replies
- 634 views
-
-
பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு… http://meenakam.com/?p=10710
-
- 3 replies
- 660 views
-
-
புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியத் தலைமை எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்காது. அதனை எதிர்பார்த்தும் மகிந்தவை புதுடில்லி அழைத்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. சீனாவுடன் நெருக்கமாகவுள்ள மகிந்தவை தமது பக்கத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இதுவும் உள்ளது. புதுடில்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்னான பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம் ரொறொன்ரோ, கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளிவரவிருக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டு ஈழத் தமிழர் படுகொலை காட்சிகளை கொண்டிருப்பதோடு, அவர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு காட்டபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ் விளையாட்டானது தமிழர்களை கொடிய கொலைகாரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து, அவர்களை கொல்வதை விளையாடும் இளையோர்களுக்கு இலக்காக வழங்குகி அவர்களுக்கு தப்பான கருத்தூட்டம் செய்கின்றது. தமிழர் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் ‘Ghost Recon Predator’ எ…
-
- 0 replies
- 660 views
-
-
வடகிழக்கில் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை நிலவுகின்றது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் புனரமைக்கப்படாதமையால் பாடசாலை மாணவர்கள் மர நிழல்களின் கீழிருந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் வடக்கு கிழக்கில் யுத்தினால் சேதமைடைந்த பாடசாலைகள் இன்னும் புனரமைக்கப்படவில்லை. இதனால் இந்த மாகாணங்களில் பாடசாலைச் சிறுவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். என்று அவ் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வன்னிப்பகுதியில் மீளக்குடியேற்றப்பட்ட பகுதிகளில் துவக்கப்பட்ட பாடசாலைகளில் தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை என்று மக்களின் விசனம் தெரிவிக்கின்றார்கள். h…
-
- 0 replies
- 479 views
-
-
மட்டக்களப்பில் யானைத்தாக்கும் சம்பவம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39ம் கொலனியில் வீட்டிற்குள் யானை புகுந்து தாக்கியதில் 69வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதோடு நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரு சிறுமிகளும் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இச்சிறுமிகள் படுகாயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது கொல்லப்பட்ட பெண் படுத்துறக்கிக்கொண்டு இருக்கையில் யானையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://m…
-
- 0 replies
- 478 views
-
-
தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு.. http://meenakam.com/?p=10695
-
- 0 replies
- 600 views
-