ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள்! மட்டக்களப்பில் பரபரப்பு சனி, 21 ஆகஸ்ட் 2010 08:22 மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்புக் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்க…
-
- 1 reply
- 738 views
-
-
சிங்கள மயமாக்கப்படும் வடக்கு-கிழக்கு பல்கலைக் கழகங்கள்: பல்கலைக்கழகங்களில் அதிகமான சிங்கள மாணவர்கள் இணைப்பு திகதி:21.08.2010 மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இம்முறை அதிகளவில் சிங்கள மாணவர்களுக்கே சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த கல்வியாண்டுக்கு 842 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இவர்களில் 458 பேர் சிங்கள மாணவர்களாவர். தமிழ்பேசும் மக்களே அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு சிங்கள மாணவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிங்…
-
- 1 reply
- 543 views
-
-
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் - மகன் சார்ள்ஸ் அன்ரனி – கேர்ணல் செர்ணம் காவற்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித் தேவன் கொல்லப்பட்ட ரகசியம் வெளியிடப்படவுள்ளது? 21 August 10 12:35 pm (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் இராணுவ பொறுப்பாளர், செர்ணம், காவற்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித் தேவன் ஆகியோர் வன்னிப் போர் களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலமான அனுபவங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் எதிரில் வெளியிடப்படும் என திவயின தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் இதுவரை இரகசியமான இருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. வெள்ளைக…
-
- 3 replies
- 3k views
-
-
சனிக்கிழமை, 21, ஆகஸ்ட் 2010 (22:44 IST) இந்திய குடியுரிமை: இலங்கை தமிழர்கள் விருப்பம் தமிழகத்தில் உள்ள 90 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக, மறுவாழ்வு துறை இயக்குனர் கலைவாணர் தெரிவித்துள்ளார். ஏராளமான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், பெரும்பாலானோர் தமிழத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்ற கருத்து, முகாம்களில் வசிக்கும் தமிழர்களிடையே நிலவுகிறது. குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். ஒரு சிலர் இலங்கையில் இயல்பு நிலை திரும்பினால், அங்கு செல்ல தயார…
-
- 1 reply
- 665 views
-
-
வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்: புலிகளின் நாடு கடந்த நடவடிக்கைகளை சிதைக்க முற்படும் சிங்களம்? "அதற்கு சவாலாகும் புலம்பெயர் தமிழர் சமூகம்" வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுவோரினால் இலங்கை பற்றிய இன்னொரு பக்கம் வெளிச்சத்துக்கு வருவதை அரசாங்கம் விரும்பவில்லை. அதேவேளை இப்படிப் புலம்பெயர்ந்து போகும் தமிழரர்கள் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இணைந்து விடுவர் என்ற அச்சமும் அரசுக்கு இருக்கிறது. எனவே தான் இனிமேலும் புலம்பெயர்ந்து எவரும் சென்று விடாதபடி பாரத்துக் கொள்ள முனைகிறது. இதனால் தான் அண்மையில் இலங்கையில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகக் கூறிக் கொண்டு வரும் அகதிகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வெளிநாடுகளிடம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருந்தது அரசாங்கம். மேலும…
-
- 0 replies
- 720 views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் அப்பா வந்தாரா? ஆவலோடு காத்திருக்கும் ஈழ இளைஞன் சனி, 21 ஆகஸ்ட் 2010 11:35 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து இறங்கிய ஈழத் தமிழர்களிடையே அவரின் தந்தையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றார் கனடாவின் கல்கரி நகரில் வாழும் 22 வயது இளைஞன். இவர் ஒரு வருடத்துக்கு முன் அகதியாக இங்கு வந்துள்ளார். வட மேற்கு கல்கரியில் உள்ள போக்குவரத்துக் கம்பனி ஒன்றில் வேலை பார்க்கின்றார். இவருக்கு தகப்பன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசி இருக்கின்றார். இலங்கையில் இருந்து புறப்பட்டு விட்டார் என்றும் கப்பல் ஒன்றில் கனடாவை வந்தடைகின்றமைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றார் என்றும் தகப்பன் சொல்லி இருக்கின்றார…
-
- 1 reply
- 882 views
-
-
அமெரிக்கா பல அதிரடி நடவடிக்கைகளினை உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. ஆனால் அண்மையில் இலங்கையிலும் அவ்வாறான அதிரடி நிவாரண நடவடிக்கையினை செய்த தாக ரஞ்சனி பெர்னாண்டோ என்ற ஆசிரியை புகழ்ந்துள்ளார். நடந்தது இதுதான் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ள அமெரிக்க வான்படை கமாண்டர்களில் ஒருவரான வெஸ்லி கொக்மான் அவர்களும் அவரது ஆளணிகளும் மேற்கு இலங்கையில் உள்ள செம்மந்துலாவ வித்தியாசாலைக்கு சென்றனராம். அங்கு அந்த பாடசாலைக்கு ஜெனெரேட்டர், கம்பியூட்டர் ஆகியனவற்றை கொடுத்தார்களாம். இந்த பாடசாலையின் அதிபர் ரஜனி பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பாக கருத்து கூறுகையில்... நான் உண்மையிலேயே அதிசயப்பட்டேன் ஆச்சரியப்பட்டேன் அமெரிக்க தளபதிகள் இவ்வளவு வேகமானவர்களா?..48 மணி நேரத்திற்குள் எமது தேவைய…
-
- 0 replies
- 1.5k views
-
-
மலேசிய நிருபர் சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 மலேசிய மற்றும் இன்ரபோலின் அடையாள அட்டைகளை காட்டி ஈழத்தமிழர்களை விரட்டி, கடத்தி பணம் கறக்கும் சிறிலங்கா புலனாய்வு குழு, சிங்கள கைக்கூலிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் அண்மையில் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் வாழும் இலங்கையர்கள் மீண்டும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ள சூழ்நிலைக்கு மலேசியாவில் உள்ள ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களே காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பல்வேறு காரணங்களுக்காக ஈழத்தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும், வியாபாரம், கல்வி, சுற்றுலா போன்ற காரணங்களுக்காகவும் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கொழும்பு மற்றும் வடகிழக்கின் பல்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட கடற்படை முகாமை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மஹிந்த இராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று ஹக்கீம் அவர்களை சந்தித்த மஹிந்த அவர்கள் இந்த வாக்குறுதியினை வழங்கினார். அத்துடன் அஸ்ரப்பின் நினைவு தினத்திற்கும் வருகை தருமாறு கூறியுள்ளார் ஹக்கீம். ஈழ நாதம்
-
- 0 replies
- 525 views
-
-
தப்பி செல்ல முற்பட்ட இராணுவ கைதி சுட்டுக்கொலை சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 கண்டி போகம்பரை சிறைச்சாலையில் அடைத்து வைக்கபட்ட தப்பி ஓடிய இராணுவ சிப்பாய்கள் நேற்று சிறையினை உடைத்துக்கொண்டு ஓடமுயற்சித்தனர். ஓடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சுவர் பாய்ந்து ஓட முயற்சித்த போது பொலிசாரினால் சுடப்பட்டனர். இதில் ஒரு இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 609 views
-
-
புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் படையினர்! சனி, 21 ஆகஸ்ட் 2010 06:55 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் படைத் தரப்பினர் சாக்குப்போக்குக் கூறி வருகின்றனர் இது சம்பந்தமாக காணிகளின் சொந்தக்காரர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் புலிகளுக்கு காணிகளின் சொந்தக்காரர்கள் இக்காணிகளை கொழுத்த பணத்துக்கு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளார்கள் என்று படைத் தரப்பினர் கூறுகின்றார்கள். இந்நிலையில் மாவட்ட அரச செயலகத்தில் இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெ…
-
- 2 replies
- 657 views
-
-
அவுஸ்திரேலிய தேர்தலில் முக்கிய விடயமாகக் கருதப்படும் ஈழ அகதிகள் விவகாரம்: திகதி:21.08.2010 அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற இலங்கை உட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்கள…
-
- 0 replies
- 464 views
-
-
கிளிநொச்சியில் காடுகளை அழித்து மரமுந்திரிகைச் செய்கை: சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ! திகதி:21.08.2010 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழித்து அங்கு மரமுந்திரிகையை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரச வளங்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ணவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அரச அதிகாரிகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வடபகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிளைப் பணித்துள்ளார். முன்னர் இந்த நிலப்பரப்பில் மரமுந்திரிக…
-
- 0 replies
- 568 views
-
-
கடவுளே காப்பாற்று-தேங்காய் உடைத்து வழிபட்டிருக்கிறார் அனோமா பொன்சேகா. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டுமென அவரது மனைவி அனோமா பொன்சேகா, முன்னேஸ்வரம், முத்துவலையில் உள்ள காளி அம்மன் கோவில் பூஜை ஒன்றில் கலந்துகொண்டார். மேற்படி பூஜையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் அத்துடன், அரசாங்கத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவும், அதில் கலந்து கொண்டிருந்தார். இலங்கையில் சட்டங்கள் மதிக்கப்படுவதில்லையென்பதை அனைவரும் அறிவார்கள் என , பூஜையின் பின்னர் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமக்கு மாத்திரம் இன்றி, முழு நாட்டிலும் சட்டத…
-
- 0 replies
- 759 views
-
-
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தியாகி முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.-நாம் தமிழர் கோரிக்கை இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறி இருப்பதாவது.பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழர்க்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. தமிழர் தம் இனமானம் காக்கவும்,தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார்.எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்று கூறிக்கொண்டு பதவிகளைத்தேடிச் செல்பவர்கள்,நாட்டின் பாதுகாப்புக்காக …
-
- 0 replies
- 451 views
-
-
க.பொ .உயர்தரப்பாரிட்சை எழுதாது மேவின் முனைவர் ஆனார் முனைவர் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வா, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாரிட்சையில் சித்தியெய்தவில்லை என பௌத்த பிக்குவான தேவாலகம தம்மசேன தொரிவித்துள்ளார் மேவின் சில்வாவை மீண்டும் பிரதியமைச்சராக்க வேண்டுமென கோரி, நேற்று பௌத்த பிக்குகளின் சம்மேளனம் ஒன்று நடத்தப்பட்டது அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தொரிவித்துள்ளார் மேவின் சில்வா, முனைவர் ஆயினும் அவர் துட்டகைமுனுவைப் போன்றவர் என தேரர் தொரிவித்துள்ளார் மேவின் சில்வா எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது அதனை விட்டுவிட்டு விண்வெளிக்கு சென்ற முதல் ரஷ்யர் யூரிககாரின் வந்த ஹெலிகொப்டரை பார்க்க சென்றுவிட்டதாகவும் அ…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடல்வழி போக்குவரத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழி போக்குவரத்திற்கான உடன்படிக்கை யாவும் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயஸ்தானிகர் அசோக் காந்தாதொரிவித்துள்ளார் இக் கப்பல்சேவை தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் நடைபெற உள்ளது. அத்துடன் இந்தியாவின் கொச்சினில் இருந்தும் துஹ தூத்துக்குடியில் இருந்தும் கொழும்புக்கான கடல்வழி பொக்குவரத்தினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்தாகவும் அவர் மேலும் தொரிவித்துள்ளார். http://meenakam.com/?p=5506
-
- 0 replies
- 549 views
-
-
யுத்தம் மூலமாக இலங்கை அரசாங்கம் முதலீடுகளை பெற்றுக்கொண்டது யுத்தத்தை காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் தனக்கு தேவையான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொண்டதாக ரத்மலானையில் உள்ள கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் உலக வரலாற்றில் நடைபெற்ற நடைபெறுகின்ற பல யுத்தங்கள், பொருளாதார வாய்ப்புக்கள் இன்மை மற்றும் சமுகங்களுக்கு இடையிலான தொடர்பின்மை போன்ற காரணங்களினாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் அவா; சுட்டிக்காட்டினாh; தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து வடக்கிலும், கிழக்கிலும் சமாதான சூழ்நிலை ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் முதலீட்டு வாய்புகள் அதிகரித்…
-
- 0 replies
- 374 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீடக்கப்பட்டன வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் குளியலறையிலிருந்து 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. குளியலறையின் ஓர் மூலையில் மிகவும் சாமா;த்தியமாக பொலத்தீன் பைக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலிருந்து பெருமளவிலான கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5500
-
- 0 replies
- 397 views
-
-
கே.பியின் பெரும்தொகைப் பணம் எங்கே? அதனை நாட்டுக்குள் கொண்டு வாருங்கள்! ஐ.தே.கட்சி எம்.பி. அரசுக்குஆலோசனை திகதி:20.08.2010 சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு முன்னர், கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமுள்ள நிதியை இலங்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா அரசை வலியுறுத்தினார். ஐ.தே.கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஹர்ஷா டி சில்வா தொடர்ந்து அங்கு கூறியவை வருமாறு: கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் ஏராளமான வங்கிக் கணக்குகளும், பல மில்லியன் டொலர்களும், பல கப்பல்களும் இருக்கின்றன என அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின…
-
- 0 replies
- 421 views
-
-
தந்தையிடமிருந்து ஏழு வயதுச் சிறுவனை பிரித்து வைத்துள்ள கனேடிய அதிகாரிகள்: ஒரு சிறுவன் அவனது தந்தையுடன் ஒன்றாக இருப்பதற்காக, நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறமுடியாது என்று அதிகாரிகள் தெரிவிப்பு. [Friday, 2010-08-20 15:30:42] "சன் சீ" கப்பலில் அகதியாக வந்த சிறுவன் ஒருவனை அவனது தந்தையிடம் இருந்து கனேடிய அதிகாரிகள் தனியே பிரித்து வைத்துள்ள விவகாரம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் நான்கு மாதங்கள் பயணம் செய்து கனடாவுக்கு வந்த சிறுவனும் தந்தையும் ஒன்றாக இருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கனேடிய சிறுவர் மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை சிறுவர்களும். தாய்மாரும் ஒன்றாகவே வைத்து பராமரிக்கப்படுகின்றனர். 25 தாய்மாரும் 54 சிற…
-
- 0 replies
- 630 views
-
-
சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் சிறிலங்காவின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது, மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்தது கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ”இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த சிறீலங்கா அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீனநிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்படஅனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ…
-
- 3 replies
- 922 views
-
-
Aug 16, 2010 / பகுதி: செய்தி / வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!! வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை! திகதி:20.08.2010 இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழமாகப் பதிவு செய்ய விரும்புகின்றது. இதனையிட்டு இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரச தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌன…
-
- 0 replies
- 624 views
-
-
ஆக 20, 2010 / பகுதி: செய்தி / இந்து ஆலயங்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டள்ளது கிழக்கு மாகணங்களில் உள்ள இந்து ஆலயங்களை திட்டமிட்ட வகையில் அழித்துவரும் சிறீலங்கா அரசு அந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கங்குவேலி சிவன்கோவில் அழிக்கப்பட்டுள்ளது. அதனைபோலவே வெருகல் பால முருகன் கோவில், வெருகல் கல்லடி கிராமம் நீலியம்மன் ஆலயம் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. சிறீலங்கா அரசின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மற்றும் பொது அம…
-
- 3 replies
- 574 views
-