Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983) 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் . 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவ…

  2. சிறிலங்கா கிறிக்கெற் அணி மற்றும் சிங்கள பாடசாலைகள் இலண்டனில் கிறிக்கெற் விளையாட வருகின்றார்கள். இந்த போட்டியினை MTCCS ( http://mtssc.play-cricket.com/home/home.asp) எனும் அமைப்பு முன் நின்று நடாத்துகின்ரதாக தகவல். இது தொடர்பான கூட்டம் கடந்த செவ்வாய் அன்று குறித்த அமைப்பினால் நடாத்தப்பட்டது. இதில் சிறிலங்கா எயர்லைன்ஸ் நிறுவன முகாமையாளர் ஒருவரும் கலந்து கொண்டாராம். இந்த விளையாட்டுவிழா செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. விளையாட்டு நிகழ்வினை எயர்லங்கா நிறுவனம் இலங்கை வங்கி ஆகியன முழுமையாக ஸ்பொன்சர் பண்ணுகின்றார்கள். இந்த போட்டியில் யாழ் இந்து பழைய மாணவர் கழகம் (யூகே). சென் ஜோன்ஸ் பழைய மானவர் அணி( யூகே) ஆகியனவும் மற்றும் மூன்று பாடசாலைகளும் விளையாட ஒத…

  3. வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ இலங்கை அரசிற்கு 2ஆவது எதிரியாகவும் உலகநாடுகளின் உளவுப் பிரிவுகளின் பார்வையில் முக்கியமானவராகவும் உலாவிவந்த கேபி தற்போது வடகிழக்கு மக்களுக்கு சேவையாற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரமுகராக முகம் காட்டத் தொடங்கியுள்ளார் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கண்டறிந்துள்ளார். தற்போது அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்னும் புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றார். இலங்கை அரசாங்கத்திடம் அது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் யாழ்ப்பாணத்தில் வங்கிக்கணக்கை கொண்ட அமைப்பாக…

  4. வெலிக்கடைச் சிறையில் சொல்லொணாத் துயரங்களுடன் இருந்துவரும் 50 பெண்களையும், அவர்களது குழந்தைகளையுமாவது உடனடியாக விடுதலை செய்யுமாறு அரிய நேந்திரன் எம்.பி மஹிந்தவிற்கு ககடிதம் அனுப்பியுள்ளார். அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டிருப்பவை வருமாறு: எமது நாட்டில் 30 வருடங்களாக இடம் பெற்று வந்த ஆயுதப் போராட்டம் கடந்த வருடம் மே 19ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் அப்போராட்ட காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வேறு மாவட்டங்களிலும் வசித்துவந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சுமார் 765 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கீழ்க் குறிப்பிடப்படும் சிறைச்சாலைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நியூ மகஷின் சிறைச்சாலையில் 11…

    • 0 replies
    • 602 views
  5. இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, என்.வித்தியாதரன், உபாலி தென்னகோன், போத்தல ஜெயந்த மற்றும் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஆகியோர் ஊடக சுதந்திரத்தை பேணுவதற்கு போராடியமைக்காக விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இணைந்து நடாத்தும் ஊடகத் துறைக்கான அதியுர் விருது வழங்கும் விழாவிலேயே இந்த விருது வழங்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு பத்திரிகை சுதந்திரத்தை பேணியமைக்கான விசேட விருது வழங்கப்படவுள்ளது. இதேவேளை என்.வித்தியாதரன், உபாலி தென்னகோன், போத்தல ஜெயந்த மற்றும் ஜே.எஸ். திஸ்ஸநா…

    • 0 replies
    • 568 views
  6. 1983 ஜீலை 23,24 ல் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் . இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும் . 2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும் . கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவ…

  7. கொழும்பு,ஜூலை 23 ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங் கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக் கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் மேம்பாலம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரி ழக்கும்போது, தானும் உயிரிழந்து விடு வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் மீது குண்டுத் தாக் குதல் நடத்தப்பட்ட போதும் தைரி யத்தை இழக்காத ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, திடமாக நின்று செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் வெற்றியை ஒருபோ தும் காட்டிக்கொடுத்தில்லை. இவ்வாறான ஜனாத…

    • 2 replies
    • 703 views
  8. இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராணுவத் தளபதிகள் குழுவின் தலைவரான மெக் முல்லர் இதனைத் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இருந்து டெல்லிக்குப் பயணமான அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மும்பையில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவில், மற்றுமொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பிராந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. இருநாடுகளும் த…

  9. புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா? "தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நா…

  10. ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது ப…

  11. என் இளவயதில் இருந்து தமிழீழ பிரச்சனையை கேட்டு கொண்டிருக்கிறேன்... ஜெயவர்த்தனனாவின் கொடும்பாவியை தமிழகத்தின் வீதிகளில் எரிக்கும் பொழுது அந்த இளவயதில் என்னக்கு என்னவென்றே தெரியாது... தமிழர்களின் ஓற்றுமையின்மை தான் இந்த அளவிற்கு நாம் வருந்தும் நிலைக்கு தள்ளிவிட்டது என்பது மிக தெளிவான விடயம் புலிகளின் வளர்ச்சி தமிழீழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டியது...ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது... துரோகி...துரோகி...என்கிறோம் ஆனால் அவர்களை அப்படி சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம் அவர்களோ எந்த வித அச்சமும் இன்றி தமிழ் காவலர்களாய் பவனி வருகிறார்கள்...ஏன் இந்த கொடுமை...தமிழகத்தின் நிலை வேறு ஆனால் அடிபட்டு கிடக்கும் தமிழீழத்தில் எப்படி அவர்கள் மக்கள் ஆதரவை பெறுகிறார்கள்... நன்றி…

  12. செந்தமிழன் சீமானின் அறிக்கை அன்புடையீர் வணக்கம்! புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். Tamil Net: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32258 ஏம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப…

    • 0 replies
    • 1.2k views
  13. புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன். இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா. அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் த…

  14. புதன்கிழமை, 21, ஜூலை 2010 (16:30 IST) கொழும்பு:1 0ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து இலங்கையில் கொழும்பு நகரத்தில் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க, தேர்தல் அதிகாரியிடம் குற்றம் சாட்டியுள்ளார். அவர், ‘தமிழர்கள் அதிகமாக வாழும் கொழும்பு வடக்கு பகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளது. நக்கீரன்

  15. சென்னை: இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்குமிடையிலான கடிதப் பரிமாற்றங்கள் மெகாசீரியல் தொடர் நாடகம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமானஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை சாடியிருக்கிறார். ஜூலை 03 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். ஜூலை 09 இல் பிரதமர் கருணாநிதிக்கு பதில் அனுப்பியிருந்தார். இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக கருணாநிதிக்கு அவர் உறுதியளித்திருந்தார். பிரதமருக்கு கருணாநிதி கடந்த வாரம் எழுதிய கடிதமானது இலங்கை…

  16. சொல்வதைச் செய்யுமாறு கூறும் உரிமை இல்லை" இறைமையுள்ள எமது நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாட்டுக்கும் தலையிட உரிமை கிடையாது எனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் எமது பாராளுமன்றம் செய்ய வேண்டிய வேலையைத் தான் செய்ய முற்படுவதாகவும் கண்டித்துள்ளது.நேற்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ரொபேர்ட் பிளேக்கின் கருத்துகள் தொடர்பாக ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளி…

  17. அரசியல் யாப்பின் 17ஆவது திருத் தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். 17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர். ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்ப…

  18. Tamil refugee, Brami Jegan, seeks Senate seat AS an ex-banker of Tamil heritage, Brami Jegan has hardly been plucked from central casting for a life in Australian politics. "I know, my background is a bit different," the newly anointed Greens Senate candidate says with a laugh. "But I've got nothing to hide. I'm here because I want to contribute to our society." Ms Jegan, 30, was born in the northern Sri Lankan city of Jaffna. But with the civil war raging, her family moved to Somalia, Tanzania and Malaysia before finally settling in Sydney as refugees when she was eight. Her first career was as an investment banker with Macquarie Bank and JPMorgan for ei…

  19. ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம் 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம் http://meenakam.com/?p=3197

  20. சிட்னியில் 24ம்திகதி சனிக்கிழமையும், 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலும் முறையே மாட்டின் பிளேஸ், பரமற்றா ஆகிய இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. REMEMBERING THE 1983 HOLOCAUST OF TAMILS IN SRI LANKA Tamil Australians of Sri Lankan origin are gathering in Martin Place ( George Street end, Sydney) on Saturday the 24th of July 2010, from 11 am – 2 pm, to reflect on the atrocities many of them had to go through 27 years ago in Sri Lanka. Many of these Tamil Australians are in Sydney today, because of the unfortunate experience they all had to go through in their motherland then. Tamil Australians in Sydney have been observing this day every year …

  21. கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல்…

  22. 15000 தமிழ் இளைஞர் யுவதிகள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டுள்னர் வடக்கைச் சேர்ந்த 15000 இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்க கிழக்கு மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்த்தால மட்டுமே செய்தால் மட்டுமே பிரதேச மக்க…

  23. ஐக்கிய தேசியக்கட்சியும் ஆளும் கட்சியும் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் குழுவுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஷ{க்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்படி சந்திப்பானது , 17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமைந்திருந்ததாக, ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜீ எல் பீரிஷ், 17ம் திருத்தச்சட்டத்தில் மேலும் சில சரத்துக்களில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாக ஐ. தே. குட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளாh இது தொடர்பில், தமக்கு உத்தியோகபூர்வ ஆவணமாக கையளிக்குமாறு அமைச்சரிடம், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் கோரியுள்ளதாக ஐ. தே. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இந்த …

  24. ஈழத் தமிழர்களுடன் செல்லும் அகதிகளின் கப்பல் கனடாவை நெருங்கிவிட்டது விட்டது கனடாவை நோக்கி செல்வதாக நம்பப்படும் ஈழ அகதிகளை ஏற்றிய எம் வீ சன்சைன் என்ற பெயருடைய கப்பல், கனடாவை நெருங்கிவிட்டதாக த ஒஸ்ட்ரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான வானொலி ஆவண நிகழ்ச்சி ஒன்று நேற்றைய தினம் த ஒஸ்ரேலியன் வானொலியில் ஒலிபரப்பானது வானொலி ஒலிபரப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய கனேடிய சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் எலக்ஸ் நேவே, குறித்த அகதிகள், கனடாவின் கடற்பரப்பை நெருங்கும் வரையில் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஓலிபரப்பின் போது கருத்து வெளியிட்ட குறித்த வானொலியின் அறிவிப்பாளர் இன்னும் 20 கிலோமீற்றர்களை அந்த கப்பல் க…

  25. உணவின்றி தவிக்கிறார்கள் தென்மராட்சியில் இடம் பெயர்ந்த மக்கள் தென்மராட்சி, கொடிகாமம் ராமாவில் முகாமில் உள்ள 715 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2307 இடம்பெயர்ந்தவர்களுக்கு, போதுமான உணவு வழங்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு வெறுமனே அரிசி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் உண்ண முடியாத தரம் தாழ்ந்த தரத்திலானது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்ற தரக்குறைவான அரிசியே அவர்களுக்கு வழங்கப்கப்படுவதாகவும், அதனை விற்று, பாவனைக்கான அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் முகாம் மக்கள் தெரிவித்துள்ளனர். முன்பு உலக உணவுத்திட்டத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உணவு முறையும் திடீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.