Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் கைது செய்யப்பட்ட போராளிகளின் உறவுப் பெண்களை சிறீலங்காவின் கைக்கூலி அமைச்சரான றிசாட்பதியுதீனும் அவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி வருகின்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மீள்குடியேற்ற அமைச்சரான றிசாட்பதியுதீன் சிங்களப் படைகளிடம் சரணடைந்த போராளிகளை விடுவிக்கலாம் அவ்வாறு விடுவிப்பதாக இருந்தால் போராளிகளின் மனைவிமார், அல்லது சகோதரிகள் தமக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவேண்டும் என பிரத்தியேகமான இடங்களிற்கு அழைப்பு விடுகின்றார். நீண்டகாலமாக போராளிகளின் நிலை குறித்த அச்சத்தில் இருக்கின்ற குறிப்பிட்ட இளம் பெண்கள் அவர்களை விடுவிப்பதாக வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை அடுத்து அவரது கோரிக்கைகள் தொடர்பில் கூடுதல் அக்கறை எடுத்…

    • 0 replies
    • 953 views
  2. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததாக அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் இயங்கியபோது, வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்தது. இவ்வாறு நிதி உதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப் பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டதாகவும் அரசாங்க தொலைக்காட்சி மேலும் குறிப்பிட்டது. www.tamil.dailymirror.lk எமக்காக முள்முடி சுமந்தவர்களையே காப்பதற்கு எம்மா…

    • 4 replies
    • 1.3k views
  3. மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்…

    • 2 replies
    • 885 views
  4. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் திறவு கோல்கள் எங்கே இருக்கின்றன? சாவிகளைப் பல பேர் வைத்துள்ளனர். அதில் தம்மால் மட்டுமே முடியும் என்கின்றவாறு உடைந்த சாவிகளையும் சிலர் காண்பிக்கின்றனர். பொருத்தமில்லாப் பூட்டினை வைத்தபடி சாவிச் சொந்தக்காரர்களை கையாளும் சிங்களதேசம், தனது வழமையான பாணியில் வித்தை காட்ட முடியாத கையறு நிலைக்குள் தள்ளப்படுகிறது. இந்தியச் சாவிதான், தீர்விற்கான திறவுகோல் என்று ஒரு சாரார் திடமாக நம்புகின்றனர். ஆனாலும் இந்தியச் சாவி, தனது பூட்டைத் திறந்து விடாதவாறு மிக அவதானமாக சீனாவின் உதவியுடன் இறுகப் பற்றிப் பிடிக்கிறது சிங்களம்தேசம். மேற்குலகமானது சமாதான ஒப்பந்தச் சாவி முறிந்து விட்டதால், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்மட்டியால் …

  5. அடுத்த மாதம் நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையப் போகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சி மிகவும் பலமானதொரு நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளோ பிரிந்து நின்று கோஷம் போடுவதைத் தவிர பெரிதாக எதையும் சாதிக்கும் நிலையில் இல்லை. வழக்கம் போலவே தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு சார்பாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் ஆளும்கட்சி ன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துக்கான போட்டியில் குதித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. அதேவேளை, தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியும் தேர் தலுக்குப் பிறகு ஏற்படப் போகின்ற மாற்றங்கள் எப்படிப்பட்டதாக அமையும் என்ற கேள்வியும் இப் போதே எழத் தொடங்கிவிட…

  6. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் திருக்கடலூர் பத்தரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் இளைஞர்களின் ஏற்பாட்டில் திருக்கடலூர் கடற்கரையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கெளரிமுகுந்தன், தனக்கெதிராகப் ப…

    • 1 reply
    • 814 views
  7. வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதி…

  8. ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்க முடியாது, இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் - திருமலை கண்மணி அம்மா திருமலை நிருபர் சனிக்கிழமை , மார்ச் 27, 2010 kanmani தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்த…

    • 8 replies
    • 960 views
  9. இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன என நேற்று வெளியான ஈழமுரசு செய்தி தெரிவித்துள்ளது. மேலும் அவ்விதழ் தெரிவிக்கையில்: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்திருக்கின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து, யாழ்குடாவில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்…

  10. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே. ”ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பியிருக்க முடியாது. அதற்கு அந்த ஆற்றல் இல்லை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையுமே புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அவர் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாளர் அல்லர். ஆனாலும்…

  11. முஸ்லிமாக மாறிய பெண் கைது இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர் புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார். சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி …

    • 5 replies
    • 1.1k views
  12. திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் புள்ளி விபரம் - வரதராஜன் திருமலை நிருபர் சனிக்கிழமை , மார்ச் 27, 2010 varatharajan திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், பொருளியல் ஆசிரியருமான சின்னத்துரை வரதராஜன் திருகோணமலையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்து விளக்குகின்றார். இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களினால் திருகோணமலை மண் பறி…

  13. தமிழ்நாட்டின் குமுதம் இதழிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தீபச்செல்வன். கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்ற பயங்கரம் தான் மிகுந்திருக்கிறது. எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு சகோதரி. அவர்கள் 1990 இல் இடம்பெயர்ந்திருந்தார்கள். பின்னர் 1996ம் இடம்பெயர்ந்து எங்களுடன் வந்திருந்திருந்தவர்கள். அந்த சகோதரியின் கணவன் 2001ல் நடைபெற்ற சமர் ஒன்றில் வீரமரணம் அடைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர் அவருக்கு ஒரு திருமணம…

  14. வெளிநாடுகளின் உதவியுடன் கனிமப் படிமங்களை அடையாளம் காண்பதற்காக வான்வழி காந்தப்புல ஆய்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டின் பேரிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதையடுத்து சிறிலங்கா அரசின் சுரங்க மற்றும் புவியியல் ஆய்வுப்பிரிவு 3.5 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான நிதியுதவிகளை ரஷ்யா, கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்த பெறுவதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வு நிறைவடைய குறைந்தது ஒன்றரை வருடங்காவது தேவைப்படு…

    • 2 replies
    • 535 views
  15. முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். மார்ச் 16ம் திகதி இதுபற்றிய தகவல் திரட்டுவதற்காக வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம் [NESOHR] ஒரு வேண்டுதல் விடுத்திருந்தது. எமக்குக் கிடைத்த தகவல்கள் பலர் இவ்விதமாக காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. மேலும், எமக்குக் கிடைத்த தகவல்கள் இவ்வகையான கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்களில் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் பலரும் அடங்கி இருக்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கின்றது. கைதுக்குப்பின் காணாமல் போனதாக எமக்குக் கிடைத்த தகவல்களில் பல குடு…

    • 0 replies
    • 671 views
  16. இடம்பெயர்ந்தோர் முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டிருக்கும் 26,000 மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகப் பாடசாலைகளிலேயே தங்களது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என வட மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறுகிறார். “தொடர்புடைய அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், அதிபர்மார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் என்பன முழு ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படுவதால் இடம்பெயர்ந்த மாணவர்களால் தங்களது கற்றல் செயற்பாடுகளைத் தங்கு தடையின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்க முடிகிறது" என கல்வி அமைச்சின் வட மாகாணச் செயலளார் எல். இளங்கோவன் தெரிவித்தார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தினமும் இடம்பெற்றுவருதால் இதுவரை 60,000 மாணவர்கள் தங்களது ச…

    • 0 replies
    • 391 views
  17. கந்தளாயில் இந்திய பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திய காரணத்தினாலேயெ அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இவர் அடுத்த மாதம் வரை விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த 2005 ஆம் ஆண்டு 30 நாட்கள் மட்டுமே விசா அனுமதியைப் பெற்றிருந்தவர் என்றும் அதன் பின்னர் இவர் போலி ஆவணங்களைக் காண்பித்தே தன்னை இதுவரை அடையாளப்படுத்தி வந்திருந்தார் எனவும் கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21603

  18. சிறீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டதில் பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது கல்வி நடவடிக்கைகளுக்காக முன்னதாக கொடுத்த மகஜர்களுக்கு எதுவித பதில்களும் கிடைக்காத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது :‐ ஸ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இதற்கு முன்னர் தமது கல்வி நடவடிக்கைகளுக்கான பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட மகஜர்கள் உரிய அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், ஏன் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பில் இதுவரையில் உரிய தரப்பிடமிருந்து எதுவித பதில்களும் வராத…

  19. னிக்கிழமை, 27, மார்ச் 2010 (11:31 IST) இலங்கை: கிளிநொச்சியில் புதிய சிறைச்சாலை இலங்கை கிளிநொச்சியில் புதிய சிறைச்சாலை அமைய உள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சிறைச்சாலை மீண்டும் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த போர் காரணமாக சிறைச்சாலை இருந்த இடத்தில் சட்ட திட்டங்களை அமுல் செய்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாகவும், கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலை இலங்கையின் இருபதாவது விளக்க மறியல் சிறைச்சாலை என்றும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் கிளிநொச்சி சிறைச்சாலையை விடுதலைப்புலிகள், முகாமாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நக்கீரன்

  20. பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப் படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயைக் கட்டுப்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். மூன்று நாள் அரசுசார் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிதம்பரம் பிரிட்டன் சென்றிருந்த போது, அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதன்போதே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அங்கு இய…

    • 0 replies
    • 625 views
  21. ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம் வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 15:08[iST] டெல்லி: ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில், இலங்கைக்குப் போய் ஆயுர்வதே சிகிச்சை எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனப்படுகொலையை படு சுதந்திரமாக செய்து வரும் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வதே சிகிச்சை செய்து திரும்பியுள்ளனர் கம்பீரும், நெஹ்ராவும். இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் சிபாரிசின் பேரில் அவர்கள் ராஜபக்சேவை சந்தித்து அவரது ஏற்பாட்டின் பேரில் ஆயுர்வதேச சிகிச்சை செய்து கொண்டனர்…

    • 7 replies
    • 1.7k views
  22. நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம் பூகோள, கலை, கலாசார ரீதியில் அந்நாடு எம்முடன் ஒன்றுபட்டுள்ளது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பா ளர் எஸ்.எக்ஸ். குலநாயகம் "உதய னுக்கு'' வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்துத் தருகின்றோம். கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதன் நோக்கம் பற்றி..? பதில்: என்னைப் பொறுத்த வரை நான் இன்று நேற்று அரசியலில் ஈடுபட்டவன் அல்ல. 47 வருடங்களாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றேன். 1962 ஆம் ஆண்டு காலத்திலிருந்து இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தில் மாணவனாக இருக்கின்றபோது க…

  23. புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் யாழ்மாவட்டத்தில் தேர்தல்காலப் பரபரப்புக்கள் வேட்பாளர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது. கவனிக்கவும் வேட்பாளர்களிடையேதான். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்குள் நபர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் எப்படியெல்லாம் தம்மை மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் எண்பதுகளுக்குப் பிறகான தலைமுறைக்கு மிகவும் புதியதான இந்தக் கூத்துகளில் பல சுவாரசியங்களும் நடைபெறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்காக தெருக்கூத்துக்களில் தொடங்கி வாகனத் தொடரணிகள் வரை “காசைக் கரியாக்குகின்ற” கைங்கரியங்களே நடைபெறுகின்றன என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்தியாவின் எந்த அரசியல் கலாசாரத்தை நாம் கைகொட்டிச்…

  24. ரெண்டாக உடைந்தது சிங்களக் கைக்கூலி இந்து சிங்களத்தின் தமிழ் இனத்தின்மீதான இனக்கொலையை நிபந்தனையின்றி தொடர்ச்சியாக ஆதரித்துவரும் இந்துப் பத்திரிக்கை ராம் தலமையிலும், அவனை விலக்கவேண்டும் என்போர் தலமையிலும் ரெண்டாக உடைந்திருக்கிறது. இதோ அந்த தமிழ்நெட் செய்தி..... http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31432 Coup in The Hindu means more than a family feud [TamilNet, Friday, 26 March 2010, 19:35 GMT] Battle for control breaks out in The Hindu, very divided family, reported Indian Express Thursday. At the heart of this battle is the proposed retirement of publisher and the group Editor-in-Chief N Ram and his decision to dig his heels in. Acco…

  25. UNHCR மீழ் குடியேறுவோருக்கு வழங்கும் பணத்தினை நிறுத்தியுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மார்ச் 25, 2010 UNHCR மீழ் குடியேறும் மக்களிற்கு என வழங்கப்படும்10,000 பணம் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே மீழ் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. வழமையாக மீழ் குடியேறும் மக்களிற்கு 10 தகரங்களும் 10,000 பணமும் வழங்கப்பட்டு வந்தது. இதில் தகரம் இந்தியா வழங்கியது, 10,000 பணம் யூ என் எச் சி ஆர் இனால் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்திற்கும் உதவி வழங்கும் அமைப்புக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையினால் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் நிவாரணதிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.