Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு. இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் டமலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பி…

  2. இந்தோனேஷியாவில் மெராருக் துறைகத்தில் கடந்த 5 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 250 இலங்கைத் தமிழ் அகதிகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் குடிவரவு இலாகா தடுப்பு காம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் அவுஸ்திரேலிய அரசு மனிதாபிமான விசா திட்டத்தின்கீழ் ஏற்று இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என தமிழ் அகதிகள் நலன் பேணும் மனிதாபிமான அமைப்பின் தலைவரும் அவுஸ்திரேலிய தமிழ் கலாசார கழகத்தின் பொதுச் செயலாளருமான நா.கி.விக்கிரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், அவுஸ்திரேலிய வெளி விவகார அமைச்சர் ஸ்பன் சிமித் ஆகியோடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது; 2009 ஜனவ மாதம் த…

  3. பொன்சேகா போர்க் குற்றவாளிகளை இனம்காட்டலாம் என்ற அச்சமே கைதுக்கு காரணம்: த இன்டிபென்டன்ட் திகதி: 13.02.2010 // தமிழீழம் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு நேற்று (12) தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரின் போது பொருமளவான மக்கள் …

  4. பொன்சேகாவையும், கைது செய்யப்பட்ட ஏனைய இராணுவத்தினரையும் உடன் விடுவிக்கவேண்டும் என்று மூன்று மகாநாய் தேரர்கள் மகிந்தவை அவசரமாக கேட்டுள்ளனர். சிரச மாலை செய்திகள். 13-02-2010 மகிந்தவும் இந்தியாவும் என்ன செய்யப்போகின்றனர்?

    • 2 replies
    • 1.3k views
  5. கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்காவையும் அவருக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளையும் விடுதலை செய்யுமாறு மகிந்த றாஜபக்சவிடம் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு பீடங்களின் தலைவர்களும் இணைந்து தமது கையெழுத்துடன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள போதெல்லாம் மகா சங்கம் அரசாங்கத்தை சரியான வழியில் வழி நடத்தியுள்ளது என்றும் அந்த வகையிலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்குகளைக் கொன்று தலதா மாளிகையைத் தாக்கிய பிள்ளையான் கருணா போன்றவர்களை மன்னித்து அமைச்சர் பதவிகளை வழங்க முடியுமென்றால் சரத் பொன்சேகாவையும் ஏன் மன்னிக்க முடியாது என மகாநாயக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளன…

  6. போர்குற்றம் தொடர்பிலான இலங்கையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை - நவ்வி பிள்ளை மலேசிய நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010 Navvi போர் குற்றம் தொடர்பில் இலங்கை உள் நாட்டிலேயே விசாரணை செய்வதில் ஐக்கிய நாடுகள்சபை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என நவ்வி பிள்ளை கூறியுள்ளார். இதே இலங்கையில் வேளை போர் குற்றம் தொடர்பான பிரச்சினை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் வெளிப்படுத்தப்படவில்லை, கையாளவில்லை என தனது அதிருப்தியினையும்தெரிவித்துள்ளார். எல்லோரும் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலினை பார்த்து கொண்டிருக்கின்றோம். என்பதனை மஹிந்த சமரசிங்கவை சந்தித்தபோது ஞாபகப்படுத்தினேன். என கூறிய நவ்வி பிள்ளை இலங்கை அரசாங்கம் வெளி நாட்டு சக்திகளை விசாரணைக்கு அ…

  7. உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை: அனோமா திகதி: 10.02.2010 // தமிழீழம் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன். நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை. எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூட…

  8. சரத் பொன்சேக்கா எந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா எந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்குமாறு அமெரிக்க நேற்று மாலை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கையின் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொது விடயங்கக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் பிலிப் ஜே. கிறேலி இது சம்பந்தமாக நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்கா சம்பந்தமாக இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமையவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் எந்த சட்டத்தின் கீழ் தடு…

  9. ரனில் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்க்ஷ அவர்களை இன்று சந்தித்துள்ளார்,சரத்தை சிறையில் அடைக்க ரனில் போட்ட திட்டம் அம்பலம்?? எதிர்க்கட்சித்தலைவர் ரனில் அவர்கள் இன்று மதியம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்துள்ளார். குறிப்பிட சந்திப்பின் போது சரத் அவர்களின் விடுதலை தொடர்பாக உரையாடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும் இதில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக உயர்வின் ஊடகத்துறை நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சரத் அவர்கள் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கத் திட்ட்மிட்டிருந்ததாகவும் அதை அறிந்த ரனில் அவர்கள் இந்தியாவின் உதவியுடன் சரத் அவர்களை அரசு கைது செய்யும் படி தூண்டிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்த வண்ணம் …

    • 2 replies
    • 1.2k views
  10. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு நேற்று (12) தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரின் போது பொருமளவான மக்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியிருந்தது தொடர்பில் ஐ.நா தனது அக்கறைகளை தெரிவித்து வந்திருந்தது. இந்த மோதல்களில் 8,000 தொடக்கம் 10,000…

  11. இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம். வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான்…

    • 7 replies
    • 2k views
  12. ஜெனரல் சரத் பொன்சேகா சட்ட ரீதியற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் நீதிமன்றத் தெருக்களில் சட்டத்தரணிகள் நேற்று ஒரு ஆர்ப்பாட்ட ஊர் வலத்தை நடத்தியுள்ளனர். இதேவேளை யஹாரணவிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பல்வேறு சுலோகங்களுடன் கூடிய அட்டைகளைத் தாங்கிய வண்ணம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னர் தேசிய வீரர் இப்போது துரோகியா? கருணா அரச விடுதியில் ஜெனரலோ சிறை யில், ஜெனரலே நாங்கள் உங்களோடுதான் போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர் கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அமைப் புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திரு…

  13. மஹிந்தவின் அழைப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் வரவில்லை - கூட்டமைப்பு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010 tna-mahida கூட்டமைப்பு மஹிந்தவின் அழைப்பிற்காக காத்துக்கொண்டு இருப்பதாகவும் ஆனால் இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் கூறியுள்ளார் எம்.பி துரை ரட்னசிங்கம். வழமையாக சம்பந்தன் அவர்களே பந்திக்கு முந்திபேசிக்கொண்டிருப்பார் ஆனால் இப்போ துரை ரட்னசிங்கத்தினை விட்டு தூண்டில் போட்டுக்கொண்டிருப்பது ஏன் என கேள்விகள் எழும்புகின்றன. திரு துரை ரட்னசிங்கமே ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொது தேர்தல் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார். நேற்று அவரது இணையம் ஊடான செய்தியில் கீழ் வருமாறு கூறியுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்…

  14. பலி கேட்கும் தமிழ்க் கண்ணீர்..! மூன்று வாரத்தில் மரணதண்டனை? ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எத்தனை தமிழ்ப் பெண்கள் துடித்துக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள்..! இலங்கைத் தீவைச் சற்றியுள்ள அலைகளில் கடல்நீரைக் காட்டிலும் அவர்களின் கண்ணீரல்லவா அதிகம் கலந்திருக்கிறது! ராஜபக்ஷேவின் உத்தரவைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழரின் உயிரையும் மானத்தையும் வேட்டையாடித் தீர்த்த சரத் ஃபொன்சேகா கைதானதைத் தொடர்ந்து, அவர் மனைவி அனோமா 'வலியறிந்து' கண்ணீர் வடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது, இரக்கமுள்ள கண்கள்கூட ஈரப்படாமல் இருப்பதும் நியாயம்தானோ?! தன் தலைமையிலான ராணுவத்தின் சித்ரவதைகளில் சிக்கி மாண்ட தமிழ் மக்களின் சாபமோ என்னவோ... தான் தலைமை அதிகாரியாக கோலோச்சிய அதே ராணுவக…

  15. சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர் ‐ பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பி…

  16. கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். அவரை ராணுவ காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். பொன்சேகா கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஐக்கிய நாட்டு சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் தொட…

  17. நியமனப்பத்திரம் தாக்கல் 19ஆம் திகதி ஆரம்பம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம் பமாகி 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பூர்த்தி யாகும் என தேர்தல் செயலகம் அறிவித் துள்ளது. கொழும்பு, பெப். 12 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம் பமாகி 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பூர்த்தி யாகும் என தேர்தல் செயலகம் அறிவித் துள்ளது. பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அர…

  18. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ரஸ்யா சென்றிருந்த போது ரஸ்யாவின் மக்கள் பல்கலைக்கழகம் கௌவர கலாநிதிப் பட்டத்தை வழங்கியதாகக் கூறி ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் டிப்ளோமா பட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. ஜனாதிபதி இலங்கையின் சமாதானத்தை ஏற்படுத்தியதற்காக இந்த கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. உலகில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கலாநிதிப் பட்டங்களை வழங்கும்போது சிவப்பு பட்டளிப்பு ஆடையையே வழங்கவது வழக்கமாகும். டிப்ளோமா மற்றும் முதலாவது பட்டத்தை அல்லது பட்டபின்படிப்பு மேற்கொள்பவர்களுக்கு மாத்திரமே கறுப்பு ஆடை வழங…

  19. ஜெனரல் பொன்சேகா கடந்த திங்கட்சிழமை (8) கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது சற்று நேரத்திற் முன்னர் காவல்துறையினரும், காடையரும் இணைந்து கடும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், காடையர்களும் இணைந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்ஃப்றொப்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,000 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டு, நீதிமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது அவர்கள் மீத…

  20. . யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது. வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது. எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். -பதிவு-

  21. ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவரின் அரசியல் அபிலாசைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலையடைந்திருந்தது.கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவர் அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ இரகசியங்களை வெளியிட்டமை, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைச் சேர்த்துக்கொண்டமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பதவி கவிழ்க்க சதிசெய்தமை போன்ற ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தேர்தல் பிரசார காலத்துக்கு முற்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளை கடந்த மே மாதம் வெற்றிகொண்ட காலம் முதல் அவரின் அரசியல் அபிலாசைகள் வலுவடைந்திருந்ததாக கிறிஸ்ரியன் சயன்ஸ் மொனிட்டர் தெரிவித்திருக்கிறது.அக்கா…

  22. பொதுத் தேர்தலில் தெற்கைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக எதிரணி அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.ஏற்கனவே எதிரணியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் கொண்டிருக்கும் நிலையில், ஜே.வி.பி மட்டும் அதற்கு தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொருட்டு அன்னம் சின்னத்தின் கீழ் ஜெனரல்…

  23. - எங்கள் பிள்ளைகள் எங்களை குற்றம் சாட்டப்போகிறார்கள் . . . . . . Nos enfants nous accuseront : un film de Jean-Paul Jaud மரபணு திரிபு, இரசாயணப் பசழைப் பிரையோகம் . . . சூழல் களங்கம் . . . போன்றவற்றால் ஏற்படும் நிரந்தர உடல் நலப்பாதிப்புகளை உலக ஆளூனரிற்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படம். ... பல தனியர் நிறுவனங்களும் அரசாங்களும் இப்படத்தை தடுக்கக் கூடும், ... அதை எதிர்க இந்தத் தளத்திற்கு பல்லாயிரகணக்கான வலையோடிகள் வருகை தரவேண்டும், ... ஃ . . . இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுக்கும் தெருவிக்கத் தவறாதீர்கள் . . . நன்றி http://nosenfantsnousaccuseront-lefilm.com/bande-annonce.h…

  24. இறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில் பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார். தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ திரட்டவில்லை என…

  25. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்று டப்ளினில் வைத்துக் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகளுக்கான ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்நாட்டு விசாரணைகள் பலனளிக்கும் என்று தாம் கருதவில்லை எனக் குறிப்பிட்டார். சுயாதீன விசாரணை குறித்த விடயத்தில் ஐ.நா செயலர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அனைவரும் காத்திருந்ததாகத் தெரிவித்த நவநீதம்பிள்ளை எனவே அது குறித்து தற்போது இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் தாம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். வெளியார் தலையீட்டுடனான விசாரணைகளை இலங்கை தொடர்ந்து…

    • 0 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.